மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 அக்டோபர், 2014

வீடியோ : சிவக்குமார் பாடல்கள்

இன்றைய சினிமாப் பாடல்கள் பகிர்வில் நடிகர் சிவக்குமார் அவர்களின் படங்களில் இருந்து சில பாடல்களைக் கேட்டு ரசிப்போம் வாருங்கள்.


பாடல் : உச்சி வகுந்தெடுத்து...
படம் : ரோஜாப்பூ ரவிக்கைக்காரி




பாடல் : மேகம் கருக்குது...
படம் : ஆனந்த ராகம்




பாடல் : பொன்னுல்ல பொன்னுல்ல பண்ணுன...
படம் : சிட்டுக்குருவி




பாடல் : மயிலே மயிலே உன் தோகை...
படம் : கடவுள் அமைத்த மேடை




பாடல் : கேட்டேளே அங்கே...
படம் : பத்ரகாளி




பாடல் : சின்னக்கண்ணன் அழைக்கிறான்...
படம் : கவிக்குயில்




பாடல் : பொன் வானம் பன்னீர் தூவுது...
படம் : இன்று நீ நாளை நான்




பாடல் : உன்னை நம்பி நெற்றியிலே...
படம் : சிட்டுக்குருவி




பாடல் : கண்ணா உனைத் தேடுகிறேன்...
படம் : உனக்காகவே வாழ்கிறேன்



-பாடல் பகிர்வு தொடரும்
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

அனைத்தும் அருமை!.. இருந்தாலும்,
தொகுப்பில் -

கண்ணன் ஒரு குழந்தை!. (பத்ரகாளி) பாடலை இணைத்திருக்கலாம்!..

ஸ்ரீராம். சொன்னது…

இந்த செட் ஏற்கெனவே ஒருமுறை பார்த்தது போல நினைவு. எல்லாமே நானும் மிக ரசிக்கும் பாடல்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிமையான பாடல்கள் கண்டு கேட்டு ரசித்தேன் நண்பரே நன்றி
தம 3

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...

பத்ரகாளி பாடல் இணைப்பில் எடுக்கும் போது சரிவரவில்லை.... மூன்று முறை முயற்சித்தேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...

இது எல்லாமே புதுசுதான்... இதற்கு முன்னர் பதியவில்லை என்று நினைக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான பாடல்கள்! பத்ரகாளி பாடல்....ஓகே நீங்களே சொல்லிட்டீங்க....சரியா வரலைன்னு....எத்தனை ரசிக்கும்படியான பாடல்கள் இல்லையா!! ரொம்ப நன்றிப்பா.....இப்பல்லாம் எஃப்ம்ல மதியம் பழைய் பாடல்கள் போடறாங்க ஆனா அது ரொம்ப பழைய பாடல்கள்....சிவாஜி, எம்ஜிஆர் அதற்கும் முன்னால் உள்ள பாடல்கள்.....

J.Jeyaseelan சொன்னது…

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடல் என் ஆல்டைம் பேவரைட் சார், அது சிவகுமார் பட பாடல் என்பதை உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன்.. மற்ற பாடல்களை இதுவரைக் கேட்டது இல்லை...நல்ல பகிர்வு..

vimal சொன்னது…

அருமையான பாடல்கள் இணைப்பிற்கு நன்றி
பொண் வானம் பன்னீர் தூவுது ...
மேகம் கருக்குது மழ வர பாக்குது....
கண்ணா உன்னை தேடுகிறேன் ...
இவை மூன்றும் எனது விருப்ப பாடல்கள்.

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

கோமதி அரசு சொன்னது…

பாடல் பகிர்வு மிக அருமை.
கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

மகிழ்நிறை சொன்னது…

அருமையான தொகுப்பு அண்ணா!