மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 அக்டோபர், 2020

மனசு பேசுகிறது : எழுத்தும் வாசிப்பும்

ந்த வாரத்தில் மகிழ்வைக் கொடுத்த சில நிகழ்வுகள்... அலுவலகத்தில் எப்பவும் பிரச்சினைகள் என்ற போதிலும் எழுத்து கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதே மகிழ்வுதானே.

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பிக்பாஸ் சீசன் - 4 : வீணான விஜயதசமி

சென்ற சனிக்கிழமை கமல் வழக்கம் போல் வந்தோம்... பேசினோம்... தானே சிரித்தோம்... போனோமுன்னு நிகழ்ச்சியைக் கரையேற்றினார். உள்ள இருக்கவனுங்களுக்கும் சரி கமலுக்கும் சரி ரொம்பப் போரடிப்பது போல்தான் பேசினார்கள். மூனு வாரமாச்சு இன்னமும் டேக் ஆப் ஆகாமலேயே கிடக்கேன்னுதான் தோணுச்சு... கொரோனாவுக்கு வீட்டுக்குள்ள முடங்குன மாதிரி பிக்பாஸ்-4 முடங்கிப் போச்சுன்னுதான் தோணுச்சு.

சனி, 24 அக்டோபர், 2020

பிக்பாஸ் சீசன்-4 ஒரு பார்வை

பிக்பாஸ் பற்றி எழுதுங்களேன்... ஏன் எழுதவில்லை என்ற கேள்விகள் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. சென்றமுறை சிலருக்குப் பிடிக்கும் விதமாகத்தான் எழுதியிருப்பேன் போல...😀 இல்லைன்னா கேக்க மாட்டாங்களே. பிக்பாஸ் பாக்குறவங்களை தப்பானவர்கள் என்று சொல்பவர்கள் இத்துடன் வாசிப்பதை நிறுத்திவிடலாம்.

வியாழன், 15 அக்டோபர், 2020

மனசு பேசுகிறது : நிறைவாய்... மன நிறைவாய்...

றுப்பிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தசரதன் சொன்னார்... வரவேற்பு இருக்கு... இல்லை என்பது முக்கியமல்ல... சில நிகழ்வுகளை வைத்துப் பிண்ணப்பட்ட ஒரு கதைதான் அது... அதில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நிகழ்கால மனிதர்களே...

வியாழன், 8 அக்டோபர், 2020

தசரதனின் 'அசோலா'

'சோலா'

சனி, 3 அக்டோபர், 2020

மனசு பேசுகிறது : திமில் விமர்சனக் கூட்டம்

நேற்றைய மாலையைச் சிறப்பாக்கியது அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் ‘கானல்’ காணொளி வழியாக நிகழ்த்தப்பட்ட எழுத்தாளர் தெரிசை சிவாவின் ‘திமில்’ சிறுகதை தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம்.