மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : கலக்கல் ட்ரீம்ஸில் நாகர்

சில கதைகள் மனசுக்கு நெருக்கமாய் அமைந்து விடும்... அது நாம் எழுதியதாக இருந்தாலும் அல்லது வாசித்ததாக இருந்தாலும்... அப்படித்தான் எனக்கு சமீபத்தில் வாசித்தவற்றில் பல கதைகள் நெருக்கமாய் அமைந்தன. சிலவற்றைப் பற்றி பகிர்ந்தும் இருந்தேன்... அப்படித்தான் எனது பனைமரம் சிறுகதை இன்னும் இன்னுமாய் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. புகழ் என்னும் மமதை எல்லாம் எதிலும் இல்லை என்றாலும் என் எழுத்து குறித்து சிலாகித்த எழுத்துக்களை கதைக்கான இணைப்புடன் பார்க்கும் போது உண்மையிலேயே மகிழ்வாய்த்தான் இருக்கிறது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : பனைமரம் கொடுத்த பரிசு

யாவரும் தளத்தில் வெளியான 'பனைமரம்' என்னும் சிறுகதை பலரின் வாழ்த்துகளைப் பெற்றுத் தந்திருப்பதில் மகிழ்ச்சியே. 

திங்கள், 27 ஜூலை, 2020

'பாரதி' பற்றி கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

(மிக நீளமான பதிவு... பிரித்துப் பிரித்துப் போட்டால் பதிவின் சுவை கெட்டுவிடும் என்பதால் மொத்தப் பதிவும் இங்கே... பொறுமையாக வாசியுங்கள்.)

'பாரதி'

வெள்ளி, 24 ஜூலை, 2020

புத்தக விமர்சனம் : யுகபாரதியின் 'பின்பாட்டு'

Raju Murugan க்கு Gypsy ஏற்படுத்திருக்கும் ...

புதன், 22 ஜூலை, 2020

யாவரும்.காமில் 'பனைமரம்'

தோ ஒரு விதத்தில் மனச்சோர்வு அதிகமாயிக்கும் வேளையில், வாழ்க்கை மீதான பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வரும் வேளையில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலை முருகா எனக் கந்தனை அழைத்த போதும் மனம் ஏனோ மகிழ்வின்றியே நகர்ந்து கொண்டிருந்தது... கொண்டிருக்கிறது.

சனி, 18 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : கந்த சஷ்டி கவசம்

தமிழ்க்கடவுள் முருகன் || tamil god murugan

துதிப்போர்க்கு வல்வினைபோம்; துன்பம்போம் ; நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் 
நிஷ்டையும் கைகூடும், நிமலனருள் கந்தர் 
சஷ்டி கவசம் தனை.

புதன், 15 ஜூலை, 2020

சினிமா விமர்சனம் : சூஃபியும் சுஜாதேயும்

Sufiyum Sujathayum review
சையாலும் காதலாலும் நிறைத்து வைக்கப்பட்ட ஒரு கதை...

திங்கள், 13 ஜூலை, 2020

மனசின்பக்கம் : செம்மொழியும் எம்மொழியும்

னதில்பட்டதை எழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய கதைகளை வாசித்து அது குறித்தெல்லாம் எழுதியாச்சு... 2016-ல் மங்கையர் சிகரத்தில் எழுதிய சிறுகதையான 'நேசம் சுமந்த வானம்பாடி' நேற்று சிறுகதைகள்.காம் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி, மனதில்பட்டதைப் பேசப் போகலாம் வாருங்கள்.

புதன், 8 ஜூலை, 2020

வாசிக்க சில கதைகள்

நேரில் சந்தித்ததில்லை... போனில் பேசிக் கொண்டதில்லை... ஆனாலும் என் பதிவுகளில் கருத்துச் சொல்வார்... அவரின் இழப்பு வலையுலகுக்கு பேரிழப்பு... புலவர் சா. இராமானுசம் ஐயா😭 அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புதன், 1 ஜூலை, 2020

'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்'-குணா கவியழகன்

டந்த வெள்ளியன்று நடந்த, நந்தா அவர்கள் முன்னெடுத்த ஜூம் கலந்துரையாடல் டாக்டர். சென் பாலன் அவர்களின் 'மாயப் பெருநிலம்' என்னும் நூல் குறித்த அறிமுகமும், எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களின் 'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்' என்னும் தலைப்பிலான உரையுமாய் மிகச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது.