கீதாரி-
ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அதைச் சுமக்கும் ராமு என்னும் கீதாரிதான் கதையையும் இறுதிவரை சுமக்கிறார்.
அழகர் கோவில்-
எழுத்தாளர் தொ.பரமசிவன் அவர்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் மேற்கொண்ட ஆய்வு நூலாகும். நமக்கெல்லாம் அழகர் கோவில் மதுரையில் இருக்கிறது என்பதும் வைகை ஆற்றில் இறங்கும் மிகப்பெரும் திருவிழாவும் மட்டுமே தெரியும், சிலருக்கு இன்னும் கூடுதலாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.
திரு. வேலாயுதம் ஐயா...
கடைசி விவசாயி...
பதிவுக்குள் செல்லும் முன்...
தென்னரசு சிறுகதைப் போட்டியில் எனது கதையும் இருக்கு. கதை அவ்வளவு நல்லாவெல்லாம் இருக்காது... சாதாரணக் கதைதான், அதனால் படிச்சாலும் படிக்காட்டியும், பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கீழிருக்கும் லிங்கைத் தட்டி, நாளைக்குள் ஒரு லைக்கையும் தட்டி விடுங்க... நன்றி.
******
ஹிருதயம் ...