மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 நவம்பர், 2010

பசி..!



சாப்பிட்ட பின்
தூக்கிப் போட்ட
வாழையிலையில்
வயிற்றுப் பாட்டுக்கு
வழி கிடைக்குமா..?

ஆவலோடு தேடிய ஆத்மா...
மனசுக்குள்
சொல்லிக் கொண்டது
இலையை கழுவிப்
போடுவார்களோ..?

-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

ம.தி.சுதா சொன்னது…

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

ம.தி.சுதா சொன்னது…

நறுக்கான கவிதையில் நாசுக்காக சொல்லியுள்ளீர்கள்....

santhanakrishnan சொன்னது…

கவிதையின் விழிகளில்
கண்ணீர் வழிகிறது குமார்.

ஹரிஸ் Harish சொன்னது…

fine..:)..

Unknown சொன்னது…

நன்று

Asiya Omar சொன்னது…

ஆவலோடு தேடிய ஆத்மா...
மனசுக்குள்
சொல்லிக் கொண்டது
இலையை கழுவிப்
போடுவார்களோ..?

--அடடா,இதுவரை மிச்சம் இல்லாமல் அளவா வாங்கி சாப்பிட்டு தான் பழக்கம்,இனி யோசிக்க வேண்டும் போல.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

nice..

vanathy சொன்னது…

super , Sir.

பெயரில்லா சொன்னது…

சாப்பிடும்போது யோசிக்க வெச்சிட்டீங்க!!

எஸ்.கே சொன்னது…

அருமை!

sakthi சொன்னது…

மனதை கனக்கச் செய்த கவிதை

க.பாலாசி சொன்னது…

நல்ல கவிதைங்க.. நிதர்சனமும் வரிகளில் கிடக்கிறது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

உணவு யாசித்து உண்பவர்களின்
உணர்வுகளை யோசிக்க வைத்துவிட்டீர்கள்!

r.v.saravanan சொன்னது…

nice

அம்பிகா சொன்னது…

நல்ல கவிதை

சிநேகிதன் அக்பர் சொன்னது…

விரைவிலேயே இலை தேடுபவர்கள் இலை போடுவோருடன் அமர்ந்து உண்ணும் காலம் வரும்.

கவிதை நன்று குமார்.

மனோ சாமிநாதன் சொன்னது…

யோசிக்க வைக்கும் ஆழமான கவிதை! இனிய பாராட்டுக்கள்!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

நறுக்கென வார்தையில்
நயம்பட சொன்னவிதம்
அருமை குமார்..

ஹேமா சொன்னது…

சிந்தனை அபாரம்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சந்தானகிருஷ்ணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹரிஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆசியாக்கா...
அளவா சாப்பிடுவது பரவாயில்லை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சதீஷ்குமார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சக்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பாலாசி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அம்பிகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மலிக்காக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.