மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 9 நவம்பர், 2010

சொல்ல மறந்த கவிதைகள்



மறக்கமாட்டேனென்று

மழைநாளில்

சொல்லிச் சென்றாய்...

மழைக்கால காளானாய்

நான் பூத்திருக்க...

மனைவி அணைப்பில்

குடைக்குள் நீ குழந்தையோடு..!




தண்ணீரில் விழும்

மழைத்துளியாய் நான்

சிலிர்த்து நிற்க...

முத்தச்சூடு கரையுமுன்

அடுத்த முத்தத்திற்கு

தயாராகிறாய் அவசரமாய்..!
 
    
 

மனைவிக்கு பூ வாங்கும் நீ

அருகில் நிற்கும்

என்னைப் பார்த்தபடி

எனக்கு எப்பவும் மல்லி

ராசியில்லை என்கிறாய்...

புரிந்து சிவக்கிறேன் நான்..!

புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...!
 
 
-'பரிவை' சே.குமார்.

29 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

nice

மதுரை சரவணன் சொன்னது…

//அருகில் நிற்கும்

என்னைப் பார்த்தபடி

எனக்கு எப்பவும் மல்லி

ராசியில்லை என்கிறாய்...

புரிந்து சிவக்கிறேன் நான்..!

புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...! ///

நானும் புரிந்து ரசிக்கிறேன்...வாழ்த்துக்கள்

vasu balaji சொன்னது…

:) nallarukku

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அழகான கவிதைகள். ரொம்ப நல்லாருக்கு குமார்.

Philosophy Prabhakaran சொன்னது…

இப்போவாச்சு ஞாபகம் வந்துச்சே...

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு..
அந்த இரண்டாவது பாரா மிகுந்த விசையா இருக்கு..

Chitra சொன்னது…

:-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///
மனைவிக்கு பூ வாங்கும் நீ
அருகில் நிற்கும்
என்னைப் பார்த்தபடி
எனக்கு எப்பவும் மல்லி
ராசியில்லை என்கிறாய்...
புரிந்து சிவக்கிறேன் நான்..!
புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...! //

ஹா ஹா ஹா..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் குமார்.. :-)))))

ரொம்ப நல்லா இருக்குங்க மூன்றுமே அருமை..

தமிழ்க்காதலன் சொன்னது…

கவிதைகள் நல்லா இருக்கு நண்பா... வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் சொன்னது…

காதலுக்கு கவிதையும், வெறுமையும் மட்டும் தான் சொந்தம்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//புரிந்து சிவக்கிறேன் நான்..!
புரியாமல் ரசிக்கிறாள் பூக்காரி...! //
 
சூப்பர் பாஸ் :-)

Thenammai Lakshmanan சொன்னது…

மூன்றாவது கவதை சூப்பர்.. குமார்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிநேகிதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
புரியுதா...? சரி... சரி....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஸ்டார்ஜன்...
நலமா...? வேலைப்பளூ குறைஞ்சிருச்சா..?
அக்பர் வந்தாச்சா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகரன்...
இப்ப இல்ல எப்பவுமே ஞாபகத்துல இருக்கத்தான் செய்யுது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ரா மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆனந்தி...
என்ன ஊருக்குப் போயாச்சா...?
ரொம்ப நாளாச்சு...? சுகந்தானே..?
உண்மை புரிஞ்சா வெளிய சொல்லக்கூடாது... சரியா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்க் காதலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தமிழ் உதயம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க உழவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///வாங்க ஆனந்தி...
என்ன ஊருக்குப் போயாச்சா...?
ரொம்ப நாளாச்சு...? சுகந்தானே..?
உண்மை புரிஞ்சா வெளிய சொல்லக்கூடாது... சரியா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ////

வந்துட்டேன்.. வந்துட்டேன்.
நா நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?

சரி சொல்லல........!! :-))))

vanathy சொன்னது…

கவிதகள் & படங்கள் எல்லாமே அருமை, குமார்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஹா ஹா ஹா..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் குமார்.. :-)))))
//

அதேதான் கேட்கவந்தேன் .

நல்லாயிருக்கு அனைத்து கவிதையும்..

r.v.saravanan சொன்னது…

படங்கள் அருமை
கவிதைகள் அதை விட அருமை வாழ்த்துக்கள் குமார்

ஹேமா சொன்னது…

குமார்...முதாலவதும் மூன்றாவதும் மனதை நெருடினாலும் அழகாயிருக்கிறது !

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை சூப்பர்

Unknown சொன்னது…

முத்துக்கள் மூன்று ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆனந்தி...
நல்லாயிருக்கேன்.... ஆமா சொல்லப்புடாது...

வாங்க வானதி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மலிக்கா அக்கா...
அதான் ஆனந்திக்கு பதில் சொல்லியாச்சில்ல... அதையே திரும்ப கேட்டா என்னக்கா அர்த்தம்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க செந்தில்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.