மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

வலைச்சர ஆசிரியனாய்...




வணக்கம் நண்பர்களே...

இன்று முதல் (16/08/2010) வரும் ஞாயிறு (22/08/2010) வரை வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஆற்றும்படி திரு.சீனா ஐயாவிடம் இருந்து அழைப்பு. வலைப்பூவிற்குள் இறங்கி ஒரு வயது குழந்தையான எனக்கு இந்த அழைப்பு சொல்லவொன்னா சந்தோஷத்தைக் கொடுத்தது. அழைப்புக்கு தலைவணங்கி நாளை முதல் வலைச்சரத்தில் வலம் வர இருக்கிறேன். என் நட்புக்கள் அனைவரும் வலைச்சரத்தை வாசிக்க வாருங்கள்.

இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா என்னிடம் மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தாலும் என் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டார். ஆம் இன்று காரைக்குடி சென்ற ஐயாவும் அம்மாவும் எனது இல்லத்தை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து என் மனைவி, மகள், மகன் ஆகியோரை பார்த்து வந்துள்ளார்கள். என் இல்லத்தாருக்கும் மிகுந்த சந்தோஷம். மதுரை வந்ததும் ஐயா எனக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பி சந்தோஷப்பட்டார். அதற்கும் ஐயாவுக்கு நன்றிகள்.

இது மனசில் எனக்கு 50வது பதிவு. எனது 50வது பதிவை வலைச்சர ஆசிரியனாய் இருக்கப் போகிறேன் என்ற பகிர்வாக இடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இதுவரை கிறுக்கல்களில் 110 நெடுங்கவிதைகளில் 65 சிறுகதைகளில் 20 மற்றும் மனசில் 50 என மொத்தமாக பார்த்தால் எனக்கு இது 255வது பதிவு. இதற்கெல்லாம் காரணம் உங்கள் அன்பும் நட்பும்தான் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நன்றி நண்பர்களே... உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடரட்டும்.

வலை நட்பை வாழ் நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

வலைச்சரத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.

24 எண்ணங்கள்:

vanathy சொன்னது…

congrats!

ஸ்ரீ.... சொன்னது…

நண்பரே,

பல வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியிருக்கிறது உங்களுக்கு! 50 ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள். வலைச்சரப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள். வலைச்சரத்தில் வெற்றிகரமான பணியை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

சௌந்தர் சொன்னது…

வாழ்த்துக்கள் 50 பதிவுக்கும் வலைசரம் ஆசிரியர் பொறுப்புக்கும்..

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் ...

கமலேஷ் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...
கலக்குங்க...

Chitra சொன்னது…

இதுவரை கிறுக்கல்களில் 110 நெடுங்கவிதைகளில் 65 சிறுகதைகளில் 20 மற்றும் மனசில் 50 என மொத்தமாக பார்த்தால் எனக்கு இது 255வது பதிவு. இதற்கெல்லாம் காரணம் உங்கள் அன்பும் நட்பும்தான் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

..... wow! Congratulations!!!

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள்.

Asiya Omar சொன்னது…

வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள் 50 பதிவுக்கும் வலைசரம் ஆசிரியர் பொறுப்புக்கும்..

Vidhya Chandrasekaran சொன்னது…

வாழ்த்துகள்.

Priya சொன்னது…

வாழ்த்துக்கள்.வலைச்சரத்திலும் தொடர்ந்து கலக்குங்க!

Menaga Sathia சொன்னது…

வாழ்த்துக்கள்!!

அன்புடன் நான் சொன்னது…

நல்லா செய்யுங்க.... வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார்

ஐம்பதுக்கு நல்வாழ்த்துகள்
255க்கும் நல்வாழ்த்துகள்
வலைச்சர ஆசிரியராவதற்கும் நல்வாழ்த்துகள்
பேரன் பேத்தி மனதிலேயே நிற்கிறார்கள்

குடும்பத்தார் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Jackiesekar சொன்னது…

வாழ்த்துக்கள்... நண்பா...கலக்குங்க...

அம்பிகா சொன்னது…

வாழ்த்துக்கள் குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...

வாங்க ஸ்ரீ...

வாங்க சௌந்தர்...

வாங்க செந்தில்...

வருகைக்கும் கருத்துக்கும் உங்களுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கமலேஷ்...

வாங்க சித்ரா மேடம்...

வாங்க ஆயிஷா மேடம்...

வாங்க வெறும்பய அண்ணா...

வருகைக்கும் கருத்துக்கும் உங்களுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வித்யா மேட்ம்...

வாங்க ப்ரியா...

வாங்க மேனகா மேடம்...

வாங்க கருணாகரசு...

வருகைக்கும் கருத்துக்கும் உங்களுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீனா ஐயா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. போனில் என் மனைவி இன்னும் உங்கள் பேச்சுதான். கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சேகர் அண்ணா...

வாங்க அம்பிகா...

வருகைக்கும் கருத்துக்கும் உங்களுக்கு நன்றி.

r.v.saravanan சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே ஐம்பதாவது பதிவுக்கு வருகிறேன் வலை சரத்தில் உங்களை சந்திக்கிறேன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சுஜா செல்லப்பன் சொன்னது…

வாழ்துக்கள் குமார் ! நீங்க காரைக்குடியா??என் சொந்த ஊரும் காரைக்குடி தான்..