மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

மாட்டின் குரல்


கொசுக்கடிக்கு காலைத்
தூக்கியபோது
தவறுதலாய்
பாத்திரத்தில் பட்டு
பால் கொட்டிவிட்டது...

கோனாரு கோபப்பட்டு
விளாசிய விளாசலுக்கு
கொசுக்கடி பெரிதில்லைதான்..!

-'பரிவை' சே.குமார்

18 எண்ணங்கள்:

Chitra சொன்னது…

விளாசிய விளாசலுக்கு
கொசுக்கடி ஒன்றும்
பெரிதொன்றும் இல்லை....

.... பாவம்! :-(

Unknown சொன்னது…

அருமை

கடிச்சிட்டிங்க கடைசில

vasu balaji சொன்னது…

நல்லாருக்கு குமார்.

Menaga Sathia சொன்னது…

மனம் வலிக்குது...

VELU.G சொன்னது…

வாயில்லா ஜீவன் பாவம்

நல்லாயிருக்குங்க

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்லாருக்கு.. கடைசி இரண்டு வரிகள் என்னமோ கவிதையோடு ஒட்டாததுபோல் எனக்குப்படுகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சிவசங்கர்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலு...
உங்கள் தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க உழவன்...
உங்கள் கருத்தைதான் நண்பர் நாடோடி இலக்கியனும் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதுவும் இப்படி மாற்றினால் நல்லாயிருக்கும் என்றும் கூறியிருந்தார். நானும் பதிவிட்ட பின்னரே கடைசி வரியின் சொதப்பல் கண்டேன். அலுவலகம் செல்லும் அவசரத்தில் மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

இப்ப நான் மாற்றியிருப்பது எப்படியிருக்கிறது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி சொன்னது…

பாவம் பசு. கவிதை நன்று.

ஹேமா சொன்னது…

குமார்...உங்கள் சிந்தனை சரி.
பசு பாவம் !

vanathy சொன்னது…

//விளாசிய விளாசலுக்கு
கொசுக்கடி ஒன்றும்
பெரிதொன்றும் இல்லை....

super!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலெஷ்மி மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

பாவம்

Jackiesekar சொன்னது…

செம டச்சிங்..

பின்னோக்கி சொன்னது…

அருமையாக இருக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முத்துலெட்சுமி...
ஆமா பாவம்தான்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஜாக்கி சேகர் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பின்னோக்கி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Raja சொன்னது…

நச்சுன்னு இருக்கு கவிதை...