மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஒரு கவிதை... ஒரு விருது...

 முத்தம்


கொடுங்கல் வாங்கலில்
எப்போதுமே பிரச்சினைதான்...
கொடுக்க மறுக்கும்
காதலி..!
வாங்கத் துடிக்கும்
காதலன்..!
இடையில் உலர்ந்து
கொண்டிருந்தது
ஒரு முத்தம்..!

****************************************************
விருது

இந்த முறை விருது கொடுத்திருப்பவர் மதிப்பிற்குரிய
ஐயா. திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.  
விருது கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

விருது கொடுத்த ஐயா

திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்


ஆசியுடன் பெற்ற விருது



நன்றி... நன்றி.. நன்றி...
 
-'பரிவை' சே.குமார்

11 எண்ணங்கள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

கொடுக்கத்தக்கவர் கொடுத்திருப்பதுவும்
பெறத்தக்கவர் பெற்றிருப்பதுவும்
விருதுக்கு பெருமை சேர்க்கிறது
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

sathishsangkavi.blogspot.com சொன்னது…

முத்தம் நச்சுன்னு இருக்கு...

செய்தாலி சொன்னது…

கவிதை அழகு
விருதுக்கு வாழ்த்துக்கள்

கண்ணம்மா சொன்னது…

அடடா என்ன இது முத்தத்திற்கு வந்த சோதனை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒரு முத்தம் தானா...?

விருதுக்கு வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உலர்வது உதடுகள் மட்டும்தானா...? மனதும்தான் இல்லையா...?

அருமை....!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விருதுகளுக்கு வாழ்த்துகள்...!

ஹேமா சொன்னது…

காத்துப் பின் உதிரும் முத்தம்...அருமை குமார்.விருதுக்கும் வாழ்த்துகள் !

r.v.saravanan சொன்னது…

விருதுக்கு வாழ்த்துக்கள் குமார்
கவிதைக்கும்

ம.தி.சுதா சொன்னது…

முத்தத்தைப் பார்க்க பாவமாக இருக்கிறது...

விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ...

Asiya Omar சொன்னது…

விருதிற்கு வாழ்த்துக்கள்.