மதுரம்
மலையாளத்தில் மதுரம் என்றால் இனிப்பு... படம் முழுவதும் அப்படி ஒரு சுவைதான் நிரவிக் கிடக்கிறது.
மதுரம்
மலையாளத்தில் மதுரம் என்றால் இனிப்பு... படம் முழுவதும் அப்படி ஒரு சுவைதான் நிரவிக் கிடக்கிறது.
மின்தூக்கி
எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் எழுத்தில் வெளிநாட்டு வாழ்க்கையையும் அதனுடே படிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேசியிருக்கும் நாவல் இது.
தாமரைச்செல்வி-
பிக்பாஸ் சீசன்-5-ல் கலந்து கொண்டவர்களில் கிராமத்து முகமாகச் சிலர் இருந்தாலும் எதார்த்தமான மண்வாசனையுடன் இருவர் மட்டுமே - தாமரைச்செல்வி, சின்னப்பொண்ணு - இருந்தாலும் சின்னப்பொண்ணு மீடியா வெளிச்சம் பெற்றவர் என்பதால் தாமரைச்செல்வியே வெகுளித்தனமாய் தனித்து நின்றார்.
சென்ற வார இறுதியில் அறையில் அண்ணன் ஒருவருக்கு கொரோனா வந்ததால் அவருடன் இருந்த காரணத்தால் ஒரு வாரமாக சுய தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறோம்.
குருப்-
'என்னை விட எனக்கு இங்கு யாருமே முக்கியமல்ல'- இது படத்தில் வரும் வசனம், இந்த வசனமே கதையைச் சொல்லிவிடும்.
திருவிழா-
இது எனது மூன்றாவது புத்தகம் - இரண்டாவது நாவல்.