சனிக்கிழமை (21/09/2024) மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சியில் நடைபெற்ற கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திர கூட்டத்தின் முதல் நிகழ்வாக இலங்கை எழுத்தாளர், அன்பின் ஐயா காப்பியக்கோ திரு. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் இரண்டு காவிய நூல்களின் வெளியீடு நடைபெற்றது.