கொரோனா காலத்தில் உதயமான இரண்டு இணைய மின் இதழ்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. ஒன்று புதிய தலைமுறையில் ஆசிரியராய் இருந்த பெ.கருணாகரன் சாரின் கல்கோனா... மற்றொன்று பாக்யா வார இதழில் பணிபுரியும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாரின் கதிர்'ஸ்.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
வெள்ளி, 27 நவம்பர், 2020
ஞாயிறு, 22 நவம்பர், 2020
மனசு பேசுகிறது : எதிரொலி முதல் கறுப்பி வரை
Bharatwriters.com என்னும் தளத்தில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது. Mini Stories என்னும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்து கதைகளில் ஐந்தாவது கதையாக வெளியாகியிருக்கிறது. 'எதிரொலி' என்னும் தலைப்பில் இருக்கும் கதையை வாசித்து, மறக்காமல் விருப்பக்குறி இடுங்கள்... வரும் விருப்பக்குறிகளைப் பொறுத்து அந்தக் கதைக்கான சன்மானம் அமையும்...
வெள்ளி, 6 நவம்பர், 2020
மனசு பேசுகிறது: எழுத்தும் பிக்பாஸும்
இப்பல்லாம் இந்தப் பக்கம் வருவதும் நண்பர்களின் பக்கங்களை வாசித்துக் கருத்திடுவதும் குறைந்து விட்டது என்பதே உண்மை... இதை விடுத்து வேறெங்கும் எழுதியும் தள்ளிவிடவில்லை என்பதும் உண்மை. அப்படியிருக்க வேலையின் காரணமாகவும் சுழலும் பிரச்சினைகளின் காரணமாகவும் என்ன எழுத இருக்கிறது என்ற சலிப்பே மிஞ்சி நிற்பதுதான் காரணமேயொழிய வேறொன்றும் இல்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)