மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சிறு பூக்கள் - III



பசியோடு ஆடு...
வருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!

---------
 
வண்டிப் பந்தயம்...
ஓடிய மாடுகளை விட
விரட்டிய மனிதர்கள்
மூச்சிரைத்தபடி..!

---------


எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!

---------


பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!

-'பரிவை' சே.குமார்

29 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு எஸ்கே.
மூன்றாவது அருமை:)

VELU.G சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்குங்க

r.v.saravanan சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு kumar

Thenammai Lakshmanan சொன்னது…

பசியோடு ஆடு...
வருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!//

அட சூப்பர்.. குமார்..
மூன்றாவதும் அருமை.

Unknown சொன்னது…

நல்லாருக்குங்க....

Menaga Sathia சொன்னது…

superr!!

Sriakila சொன்னது…

//பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!//

அனைத்து உறவுகளுக்கும் பொருந்தக்கூடிய வரிகள்! அருமை!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அனைத்து கவிதைகளும் அருமை குமார்.

இலா சொன்னது…

Very Nice .. i like haiku :)

Chitra சொன்னது…

பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!

....அருமை.

velji சொன்னது…

சிறு பூக்களின் வண்ணமும்,வாசமும் அருமை!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகான ஹைகூ...

சுசி சொன்னது…

கடைசி ரெண்டும் ரொம்ப நல்லாருக்கு.

எஸ்.கே சொன்னது…

அனைத்து கவிதைகளும் மிக அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்!

தமிழ் சொன்னது…

அருமை

ராமலக்ஷ்மி சொன்னது…

சிறுபூக்கள் யாவும் அழகு. முதலும் மூன்றாவதும் மிக அருமை.

ஆனந்தி.. சொன்னது…

எல்லா ஹைக்கூ வும் நல்லா இருந்தது எஸ்.கே.

ஆனந்தி.. சொன்னது…

எல்லா ஹைக்கூ வும் நல்லா இருந்தது எஸ்.கே.

அண்ணாமலை..!! சொன்னது…

அருமை.வாழ்த்துக்கள்!!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாஜி சரவணா...

வாங்க Velu.G...

வாங்க சரவணன்...

வாங்க தேனம்மை அக்கா...

வாங்க கலாநேசன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா அக்கா...

வாங்க ஸ்ரீஅகிலா...

வாங்க அக்பர்...

வாங்க இலா...

வாங்க சித்ரா மேடம்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க Velji...

வாங்க தங்கமணி மேடம்...

வாங்க சுசி மேடம்...

வாங்க எஸ்.கே...

வாங்க திகழ்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலெஷ்மி மேடம்...

வாங்க ஆனந்தி...

வாங்க அண்ணாமலை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

எல்லா வரிகளும் மிகவும் அருமையாக இருக்கு

Ahamed irshad சொன்னது…

Super Kumar..

vanathy சொன்னது…

super!

Philosophy Prabhakaran சொன்னது…

நாளுமே சூப்பர்...

/* எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..! */

இது ரொம்ப ரொம்ப சூப்பர்...

தமிழ்க்காதலன் சொன்னது…

எளிமையான, அழகான, ஆழமான கவிதைகள்.... மனித நேயப் பார்வை...... தவிர்க்க முடியா தவறுகள்............. தவிர்க்க வேண்டிய அவசியம் சுட்டிய விதம் அருமை. வாங்க தோழா...!

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃ...எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!..ஃஃஃ
கவிதைகள் சிந்திக்க வைக்கிறது... அருமை..