கருடன்-
நட்பு... நட்புக்குள் துரோகம் என்னும் நாம் பார்த்து ரசித்த கதைகளின் வரிசையில்தான் இப்படமும் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.
கருடன்-
நட்பு... நட்புக்குள் துரோகம் என்னும் நாம் பார்த்து ரசித்த கதைகளின் வரிசையில்தான் இப்படமும் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.
அவர் தான் மனிதர்-
லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது.
காலம் அதன் போக்கில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நாம் வேண்டுமானாலும் இன்னும் அப்படியே இருப்பதாய் நினைத்துக் கொள்ளலாமே ஒழிய வயது ஏறிக்கொண்டேதான் போகிறது என்பதை மறக்கவோ மறைக்கவோ முடியாது.
மன மகிழ்வும் மன நிறைவும் கொடுக்கும் நிகழ்வுகள் எப்போதும் மனதை விட்டு அகல்வதில்லை. அப்படியான ஒரு நிகழ்வு நேற்றைய குளிர் மாலையில், துபை லாவண்டர் ஹோட்டலில் கேலக்ஸி குழுமம் நிகழ்த்தியது. ஆம் தமிழக அரசின் 'கணியன் பூங்குன்றனார் விருது' பெற்ற சகோதரி ஜெசிலாபானு அவர்களுக்கு அமீரகத்தில் நடத்தப்பட்ட முதல் பாராட்டு விழாதான் அது.
தோப்பு-
கேலக்ஸி பதிப்பகம் நடத்திய முதலாமாண்டு உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஐந்து கதைகளுடன் புத்தகத்திற்குத் தேர்வான பதிமூன்று கதைகளையும் சேர்த்து சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான சிறுகதைத் தொகுப்பு இது.