மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

எம்.எஸ்.வி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.எஸ்.வி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2015

காற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு அஞ்சலி

(இசை ஒலித்தது : 24-06-1928  இசை ஓய்ந்தது : 14-07-2015)
த்தனை ராஜாக்கள் வந்தாலும் தனது இசையால் பல இதயங்களைக் கட்டிப் போட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. என்னும் புல்லாங்குழல் தனது காற்றை இங்கு உலவ விட்டு இன்று சாம்பலாகிவிட்டது. காலத்தால் அழியாத கானங்களைக் கொடுத்த அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் பாடல்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.

ஆடலுடன் பாடலைக் கேட்டு 
ரசிப்பதிலேதான் சுகம்... சுகம்...



உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்....
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்...



காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்...
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு....



கண்ணான பூமகனே
கண்ணுறங்கு சூரியனே...


(திரு. MSV அவர்கள் ஒரே ஒரு வாத்தியத்தை 
வைத்து இசையமைத்த பாடல்)

அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு....




ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்....



நினைவாலே சிலை செய்து 
உனக்காக வைத்தேன் திருக்கோயிலே...



கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை மலர்...




அல்லா அல்லா யா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை....




புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே...



(கவிஞர் கண்ணதாசனின் கிருஷ்ணகானம் என்ற கேசட்டிற்காக எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ். பாடியது. இந்தப் பாடலின் இசைக்காக கவிஞர் பாராட்டியதையும் இந்தப் பாடலை உன்னோட கச்சேரியில் முதல் பாடலாய் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எல்லாக் கச்சேரியிலும் முதலில் பாடுவதாகவும் பாடலை முடிக்கும் போது புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே... எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன் என்று முடிப்பதாகவும் தனது பேட்டி ஒன்றில் திரு. எம்.எஸ்.வி. குறிப்பிட்டிருந்தார்.)

*************

சூப்பர் சிங்கரில் எம்.எஸ்.வி. பாடிய 
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....


திரு. எம்.எஸ்.வி. அவர்களின் உடல் இன்று சாம்பலாகி காற்றோடு கலந்து இருந்தாலும் அவர் கொடுத்துச் சென்ற ஆயிரக் கணக்கான பாடல்கள் என்றும் நம் இதயங்களில் இசையாய் நிரம்பியிருக்கும். மெல்லிசை மன்னர் காலங்கள் கடந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்... இசைக்கு இறப்பில்லை.

-'பரிவை' சே.குமார்.