மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 27 ஜனவரி, 2015

சிறு கவிதைகள் சில...


னைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!

*

ரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!

*

ந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!

*

சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!

*

ழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!

*

முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!

*

ரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!

*

குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!

******
இன்னும் வரும்...
-\பரிவை' சே.குமார்

24 எண்ணங்கள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனைத்து கவிதைகளும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai சொன்னது…

அனைத்தும் அருமை நண்பரே...
தமிழ் மணம் 3

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்துமே அருமை. மிகவும் ரசித்தேன்.

மனோ சாமிநாதன் சொன்னது…

அனைத்துக்கவிதைகளும் மிக அழகு!

Yarlpavanan சொன்னது…


சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

காடு விதவையானதை கண்டு மிகவும் வேதனையடைந்தேன். அனைத்து கவிதைகளும் அருமை.தம4

ராமலக்ஷ்மி சொன்னது…

அனைத்தும் அருமை, குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காடு - உண்மை...

விவசாயி - நெகிழ்ச்சி...

சசிகலா சொன்னது…

சமத்துவபுர சிந்தனை அற்புதம். மற்றவைகளும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோ.

UmayalGayathri சொன்னது…

கவிதைகள் சூப்பர் சகோ

ஸ்ரீராம். சொன்னது…

அடேடே.... கலக்கறீங்க குமார்.எல்லாமே அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரமணி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எல்லாமே அருமை. அதுவும் முதல் மனதை வருத்தியது...ஆம் சமீபத்தில் மழையில் பஸ்ஸில் பிராயணம் செய்த போது அப்படித்தான் அனுபவம்...கலக்குகின்றீர்கள் நண்பரே!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம்ம் திட்டக் கமிஷன் ஸ்டார்ட் ஆகிவிட்டது போல.....தொடருங்கள் வாழ்த்துக்கள்! நோ காம்ப்ரமைஸ் என்று உங்கள் திட்டக் கமிஷனை நிறைவேற்றுங்கள் நண்பரெ!