மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

புனைப் பெயர் (காற்றுவெளி இதழ்)

வணி மாத காற்றுவெளி மின்னிதழில் வெளியாகியிருக்கும் எனது சிறுகதை. கதையை வாசிக்க போட்டோவை கிளிக் செய்யவும்.

சிறுகதையை வெளியிட்ட காற்றுவெளி மின்னிதழ் ஆசிரியர் குழுவுக்கும் அதை எனக்குத் தெரிவித்த சகோதரர். முனைவர் நௌஷாத் அலிக்கும் நன்றி.

வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நட்புக்களே... என் கதைகளின் வளர்ச்சிக்கு அது உரமாக இருக்கும்.

நன்றி.



கதையில் பிழைகள் இருக்கலாம்... என் பாணி கதையாக இல்லாதிருக்கலாம் எதுவாக இருந்தாலும் தங்கள் கருத்தைச் சொல்லுங்க...

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடித்த விதம் அருமை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதையை 3 படமாக வெளியிட்டுள்ளீர்கள்... அதை சொடுக்க வேண்டும்...

G.M Balasubramaniam சொன்னது…

போட்டோவைக் கிளிக்காமலேயே கதை வாசிக்க முடிகிறது வாசித்தேன்

கும்மாச்சி சொன்னது…

சற்றே நெடிய கதைதான் இருந்தாலும் அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கதை. பாராட்டுகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வழக்கம்போல உங்கள் பாணியில் அருமையான கதை.