மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 ஜனவரி, 2025

சான்றோர்... பாலர் : பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்

நேற்றுக் காலை 'அப்பா உங்ககிட்ட பேசணுமாம் குமார்' என வாட்சப்பில் அனுப்பியிருந்தார் மேகலை. எதிர்பாராத நிகழ்வாய் அமைந்த அம்மாவின் இறப்புக்குப் பின் ஐயாவிடம் எப்படிப் பேசுவது..? என்ன பேசுவது..? என்ற மன தைரியமில்லாத நிலையில் இருந்து வருகிறேன் என்பதே உண்மை.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

கேலக்ஸி விழா : அல் குத்ரா நட்புக்கள் ஒன்று கூடல்

கேலக்ஸி குழுமத்தின் 'Galaxy Art & Literature Club'-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது.