tag:blogger.com,1999:blog-6463500710559615191.post947745719339446757..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : மது என்னும் மாயவலை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41297836652818860922015-07-15T23:13:47.617+04:002015-07-15T23:13:47.617+04:00அருமையான பதிவு! மதுக்கடைகளை மூடுவதா அது நடக்கப்போ...அருமையான பதிவு! மதுக்கடைகளை மூடுவதா அது நடக்கப்போவதில்லை. மது அருந்துபவர்களைப் பிடிக்க வேண்டும். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மட்டுமல்ல பெற்றோர் குழந்தைகலுக்கான னேரம் அதிகம் செலவிட வேண்டும். பெற்றோர் குழந்தகள் இடைவெளி அதிகமாகி வருவதாகத்தான் தெரிகின்றது. கொடுமை தமிழகமே தள்ளாடுகிறது..."குடி" நீரில்...கொடுமை வேதனை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72415727328747951912015-07-15T07:50:45.771+04:002015-07-15T07:50:45.771+04:00மதுவின் உச்சபட்சக் கொடுமை !மதுக்கடைஒன்றை அடித்து...மதுவின் உச்சபட்சக் கொடுமை !மதுக்கடைஒன்றை அடித்து நொறுக்கியதை tvல் பார்த்தோமே .அது எல்லா ஊரிலும் தொடர வேண்டும் ,அப்போதுதான் விடிவு பிறக்கும் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45373560659089253352015-07-14T21:40:48.396+04:002015-07-14T21:40:48.396+04:00இந்நிலை மாறவேண்டும்.
தொல்குடி கொல்குடியால் தேய்கி...இந்நிலை மாறவேண்டும்.<br /><br />தொல்குடி கொல்குடியால் தேய்கிறது.<br /><br />வேதனை.<br /><br />வேறென்ன சொல்ல.<br /><br />தங்களின் பதிவு சிறப்பாக உள்ளது.<br /><br />வாழ்த்துகள்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52126344940427233482015-07-14T20:10:42.013+04:002015-07-14T20:10:42.013+04:00என்ன செய்வது.. மிகவும் கவலையாக இருக்கின்றது.. என்ன செய்வது.. மிகவும் கவலையாக இருக்கின்றது.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37335569684394252412015-07-14T19:04:54.137+04:002015-07-14T19:04:54.137+04:00மதுவின் மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழக மக்களை ...மதுவின் மோகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழக மக்களை நினைக்கும்போதே மனதில் துக்கம்.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10257841758179735012015-07-14T17:10:56.622+04:002015-07-14T17:10:56.622+04:00வாங்க ஐயா...
நான் தங்கள் கவிதை வாசித்தேன்...
தங்க...வாங்க ஐயா...<br />நான் தங்கள் கவிதை வாசித்தேன்... <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37766480388203755102015-07-14T17:09:59.186+04:002015-07-14T17:09:59.186+04:00வாங்க சகோ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க சகோ...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37137520792452852282015-07-14T17:08:52.841+04:002015-07-14T17:08:52.841+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2254322911072478192015-07-14T17:08:23.150+04:002015-07-14T17:08:23.150+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12584484638980304022015-07-14T17:07:45.593+04:002015-07-14T17:07:45.593+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38532393490933700342015-07-14T17:06:46.228+04:002015-07-14T17:06:46.228+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29151612850814518462015-07-14T17:03:45.252+04:002015-07-14T17:03:45.252+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4264887317594171362015-07-14T16:56:38.741+04:002015-07-14T16:56:38.741+04:00வாங்க சகோதரா...
உங்கள் கருத்துதான் என் கருத்தும்.....வாங்க சகோதரா...<br />உங்கள் கருத்துதான் என் கருத்தும்... அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17600786985940147252015-07-14T12:00:43.132+04:002015-07-14T12:00:43.132+04:00இது பற்றி நானும் ஒரு கவிதை எழுதினேன்! அனைத்து...இது பற்றி நானும் ஒரு கவிதை எழுதினேன்! அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2019359529114772632015-07-14T08:30:53.929+04:002015-07-14T08:30:53.929+04:00அவரவர் மனம் மாறனும், எல்லாம் மாறும், தங்கள் விளக்க...அவரவர் மனம் மாறனும், எல்லாம் மாறும், தங்கள் விளக்கம் அருமை, தொடருங்கள், நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34126049992757985282015-07-14T06:02:21.723+04:002015-07-14T06:02:21.723+04:00மதுவின் தீமையால் வரும் விளைவுகள் எதிர்கொள்ளமுடியாத...மதுவின் தீமையால் வரும் விளைவுகள் எதிர்கொள்ளமுடியாதவை. இனியாவது விழித்துக்கொள்ளவேண்டும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87675206567131291882015-07-14T05:41:35.033+04:002015-07-14T05:41:35.033+04:00ArumaiArumaiKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53053390082475307972015-07-14T05:27:29.320+04:002015-07-14T05:27:29.320+04:00தமிழகமே மது மயக்கத்தில்
தள்ளாடிக் கொண்டிருக்கிறது ...தமிழகமே மது மயக்கத்தில்<br />தள்ளாடிக் கொண்டிருக்கிறது நண்பரே<br /><br />முகப்புப் படம் அருமை<br /><br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45097411725503029182015-07-14T05:05:14.543+04:002015-07-14T05:05:14.543+04:00எதற்கும் ஒரு முடிவு என்று ஒன்று உண்டு... இதற்கு சா...எதற்கும் ஒரு முடிவு என்று ஒன்று உண்டு... இதற்கு சாவு ஒன்றே உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77617410267927831472015-07-14T04:21:48.431+04:002015-07-14T04:21:48.431+04:00சீரழியும் சமுதாயம் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. க...சீரழியும் சமுதாயம் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை. குழந்தைக்கு ஊற்றிக் கொடுத்த பாவிகளைக் கைது செய்திருக்கிறார்கள். அதைவிட, மதுக் கடைகளை மூடினால் புண்ணியம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36473311359169920662015-07-13T23:37:05.312+04:002015-07-13T23:37:05.312+04:00தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவது என்பது இயலாத ...தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவது என்பது இயலாத காரியம் ஆனால் ஒன்று செய்யலாம் குடிப்பவர்களுக்கான கட்டுப்பாட்டை கொண்டு வரலாம். ஹெல்மேட் இல்லாமல் வருபவனை வளைச்சு வளைச்சு பிடிப்பது போல இப்படி குடிச்சு வருபவர்களின் வாகனத்தை கைப்பற்றி அதை அரசாங்க சொத்தாக மாற்றவேண்டும் சிறுவர்கள் கையில் பாட்டில் இருந்தால் அவர்களின் கையில் போவதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.... பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் இணையத்திலும் சீரியல் பார்ப்பதிலும் தங்கள் நேரத்தை குறைத்து குடும்பத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com