tag:blogger.com,1999:blog-6463500710559615191.post9135661667855056756..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : வைகறையும் வைகைக் கரையும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52047671828305183852016-04-24T15:14:36.256+04:002016-04-24T15:14:36.256+04:00கவிஞரின் மரணம் அதிர்ச்சியான ஒன்று. நடிகர்களின் கிர...கவிஞரின் மரணம் அதிர்ச்சியான ஒன்று. நடிகர்களின் கிரிக்கெட் தேவையில்லா ஒன்று. நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49825333446062467942016-04-24T07:10:44.171+04:002016-04-24T07:10:44.171+04:00கவிஞர் வைகறையின் மரணம் பதிவுலகில் பெரும் பாதிப்பை ...கவிஞர் வைகறையின் மரணம் பதிவுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29063842248026364862016-04-23T16:57:48.005+04:002016-04-23T16:57:48.005+04:00கவிஞர் நண்பர் வைகறை அவர்களின் மரணம் இன்னும் மனது ஏ...கவிஞர் நண்பர் வைகறை அவர்களின் மரணம் இன்னும் மனது ஏற்க மறுக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தார்க்கு...பிரார்த்தனைகளுடன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81678846934313132562016-04-23T11:16:38.878+04:002016-04-23T11:16:38.878+04:00அவரைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை..
ஆனாலும் மனம் க...அவரைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை.. <br />ஆனாலும் மனம் கனக்கின்றது..<br /><br />கவிஞர் வைகறை அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62566220122318116172016-04-23T10:30:47.350+04:002016-04-23T10:30:47.350+04:00பாவலர் (கவிஞர்) எவரும்
சாவடைந்ததாய் வரலாறில்லை
வைக...பாவலர் (கவிஞர்) எவரும்<br />சாவடைந்ததாய் வரலாறில்லை<br />வைகறை - நீ என்றும் <br />வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்!<br /><br />ஓ! பாவலனே (கவிஞனே)!<br />வைகறை என்னும் பெயரில்<br />பாக்களால் அறிவை ஊட்டினாய்<br />படித்தவர், கேட்டவர் நெஞ்சில் வாழ்கின்றாய்!<br />கிட்ட நெருங்காமல் எட்டப் போய்<br />எங்கிருந்தோ நம்மாளுங்க உள்ளத்தில்<br />வாழும் வைகறையின் குடும்பத்தாருடன்<br />துயர் பகிருகின்றோம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37915832909112890272016-04-23T09:55:18.622+04:002016-04-23T09:55:18.622+04:00நல்ல நண்பரை இழந்துவிட்டோம். ஆழ்ந்த இரங்கல்கள்.நல்ல நண்பரை இழந்துவிட்டோம். ஆழ்ந்த இரங்கல்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27708119079005737972016-04-23T09:47:14.771+04:002016-04-23T09:47:14.771+04:00வைகறை அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆற...வைகறை அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை தர பிராத்திக்கிறேன். சின்ன வயதில் மரணம் கொடுமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43532177053916763642016-04-23T08:17:09.215+04:002016-04-23T08:17:09.215+04:00கவிஞர் வைகறையின் ஆன்மா சாந்தியடையட்டும்கவிஞர் வைகறையின் ஆன்மா சாந்தியடையட்டும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63601785870182056372016-04-23T05:10:45.652+04:002016-04-23T05:10:45.652+04:00நண்பரின் பிரிவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் ...நண்பரின் பிரிவிற்கு<br />ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8878952729640136662016-04-23T00:16:30.015+04:002016-04-23T00:16:30.015+04:00இளம் வயதில்இயற்கை எய்திவிட்ட கவிஞர் வைகறையின் குடு...இளம் வயதில்இயற்கை எய்திவிட்ட கவிஞர் வைகறையின் குடும்பத்தார்க்கு என் அனுதாபங்கள்.இந்த துயர செய்தியை முதல் பாராவில் படித்தவுடன், அதன்பின் நீங்கள் பதிவிட்ட ஏனைய விஷயங்கள் மனதில் பதியவில்லை குமார். மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com