tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8920430971393900604..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : பஞ்சாயத்து'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58723663970220152082016-12-08T08:08:24.233+04:002016-12-08T08:08:24.233+04:00குமார் இந்த நிகழ்ச்சிகளை எலலம் பார்ப்பதே இல்லை...ப...குமார் இந்த நிகழ்ச்சிகளை எலலம் பார்ப்பதே இல்லை...பார்க்காமல் இருப்பதே நலம் எனத் தோன்றும். இந்த டிஆர் பி ந்னு ஒன்னு வந்தாலும் வந்துச்சு....ஹும் நாலு சுவத்துக்குள்ளதான் ஒரு வீட்டுப் பிரச்சனை இருக்கணும்னு சொன்ன காலம் போய், இப்ப உலகமே பார்க்குது ஒரு வீட்டுப் பிரச்சனைய....ச்சே என்ன ஒரு மோசமான விசயம். இதற்கு எல்லாம் சென்சார் கிடையாதா...<br /><br />நல்ல பதிவு குமார்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51390292969012956682016-12-02T21:10:39.160+04:002016-12-02T21:10:39.160+04:00நல்ல பகிர்வு. இம்மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் ...நல்ல பகிர்வு. இம்மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருப்பது உத்தமம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54884555447228376282016-12-02T08:21:52.839+04:002016-12-02T08:21:52.839+04:00அண்ணே அருமையான பதிவு.
அண்ணே அருமையான பதிவு.<br />Anonymoushttps://www.blogger.com/profile/04646841487719091987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74567728320235201722016-12-02T06:47:37.072+04:002016-12-02T06:47:37.072+04:00இது போன்ற நிகழ்ச்சிகளை விரைவில் தடை செய்ய வேண்டும்...இது போன்ற நிகழ்ச்சிகளை விரைவில் தடை செய்ய வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23941494455238903542016-12-02T05:30:03.528+04:002016-12-02T05:30:03.528+04:00பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை... அதை நாலு சுவ...பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை... அதை நாலு சுவத்துக்குள்ளோ நாலு நல்ல மனிதர்கள் முன்னிலையிலோ தீர்க்கப் பாருங்கள்... தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் அல்ல குடும்ப விஷயங்களைப் பேசும் இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.<br /><br />உண்மை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23475545065795936022016-12-02T04:46:26.597+04:002016-12-02T04:46:26.597+04:00பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்துக்கு ஏன் இவர்களிடம் ...பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சாயத்துக்கு ஏன் இவர்களிடம் போக வேண்டும் என்று தெரியவில்லை. சிலர் இதுவும் ஒரு சின்னத்திரை தொடர் (நடிப்பு) என்கிறார்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64684372486479821432016-12-02T04:36:11.308+04:002016-12-02T04:36:11.308+04:00கிராமத்து நிஜ பஞ்சாயத்தை - ஊர்க்கூட்டத்தை - நான் ப...கிராமத்து நிஜ பஞ்சாயத்தை - ஊர்க்கூட்டத்தை - நான் பார்த்ததே இல்லை. <br /><br />எல்லா மொழிகளிலும் ஒவ்வொரு நடிகையை வைத்து இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. மகா எரிச்சல் தரும் நிகழ்ச்சி இது. ஏன், எந்த மொழியிலும், எந்த சேனலிலும் ஆண்களை வைத்து பஞ்சாயத்து செய்ய மாட்டேன் என்கிறார்கள்?!! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com