tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8773098823568352321..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தலைமுறை நேசம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68687474704313477832014-12-01T14:03:49.696+04:002014-12-01T14:03:49.696+04:00அப்பத்தாவின் நினைவுகள் என் நெஞ்சிலும் நிலைத்துவிட்...அப்பத்தாவின் நினைவுகள் என் நெஞ்சிலும் நிலைத்துவிட்டது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37081637955410989502014-11-30T20:40:07.375+04:002014-11-30T20:40:07.375+04:00த ம ஏழு ...
அருமை தோழர் தொடர்கிறேன் த ம ஏழு ...<br />அருமை தோழர் தொடர்கிறேன் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39479325524508488822014-11-30T17:55:40.674+04:002014-11-30T17:55:40.674+04:00பாட்டியை இந்த அளவு நேசிக்கும் உறவுகள் அரிது. உணர்வ...பாட்டியை இந்த அளவு நேசிக்கும் உறவுகள் அரிது. உணர்வுகள் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57160900075721010032014-11-30T17:04:20.078+04:002014-11-30T17:04:20.078+04:00பாசமும் நேசமும் குழைந்தெடுத்த கதை.
பாசமும் நேசமும் குழைந்தெடுத்த கதை. <br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67392497433102957172014-11-30T13:55:54.667+04:002014-11-30T13:55:54.667+04:00அருமையான கதை நண்பரே.....
பாராட்டுகள். அருமையான கதை நண்பரே.....<br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55547129140067468302014-11-30T13:14:25.773+04:002014-11-30T13:14:25.773+04:00ஒரு கிராமத்து பேத்தியின் மன உணர்வுகளை அழகாக வெளிப்...ஒரு கிராமத்து பேத்தியின் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது கதை! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54867256691262940692014-11-30T07:47:39.949+04:002014-11-30T07:47:39.949+04:00அன்பின் குமார்..
தங்களின் பதிவினை நேற்றே படித்து ...அன்பின் குமார்..<br /><br />தங்களின் பதிவினை நேற்றே படித்து விட்டேன். <br /><br />அருப்புக் கோட்டை அருகே - பள்ளிக்குள் மாணவன் கொலை செய்யப்பட்ட செய்தியைப் படித்து மனம் கலங்கித் தவித்த நேரம் அது.<br /><br />அதனூடாக இந்தக் கதையைப் படித்ததும் மனம் கனத்து விட்டது.<br /><br />மனம் பதைக்கின்றது..<br /><br />பந்த பாசங்களின் பார்வையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் எனக்கு இந்த மாதிரி கதைகளை - கதை என்றாலும் - தாங்கிக் கொள்ள முடியவில்லை.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83230294593771253312014-11-30T05:34:21.489+04:002014-11-30T05:34:21.489+04:00மனம் கவர்ந்த... கனத்த கதை...மனம் கவர்ந்த... கனத்த கதை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4145907793022784762014-11-29T23:07:27.094+04:002014-11-29T23:07:27.094+04:00எப்போதுமே இந்த தாத்தா பாட்டி உறவு என்பது மிகவும் ம...எப்போதுமே இந்த தாத்தா பாட்டி உறவு என்பது மிகவும் மனதிற்கு உகந்த உறவு..பேரன் பேத்திகளுக்கு...<br /><br />ஈரம் மிக்க சிறுகதை.மனதைத் தொட்டது. தொடருங்கள் நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83397770997989340252014-11-29T19:30:12.943+04:002014-11-29T19:30:12.943+04:00சிறுகதை விரதம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள். அந்த ந...சிறுகதை விரதம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள். அந்த நண்பருக்கு ஒரு சபாஷ். சிறுகதைகள் தொடர்ந்து வலம் வரட்டும். தம 4UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42978397364970623562014-11-29T19:07:56.229+04:002014-11-29T19:07:56.229+04:00உணர்வுமிக்க சிறுகதை. மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்க...உணர்வுமிக்க சிறுகதை. மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70975340290957368712014-11-29T18:10:31.812+04:002014-11-29T18:10:31.812+04:00
செல்வியை கண்டு மனம் கணத்து விட்டது...
நண்பரே ஒர...<br />செல்வியை கண்டு மனம் கணத்து விட்டது... <br /><br />நண்பரே ஒரு சந்தேகம் வள்ளியூர் எங்கே வருகிறது ராமநாதபுரம் ஏரியாவில் ?<br />திருநெல்வேலி மாவட்டத்தில் ஒன்று இருக்கிறது....<br /><br />த.ம.3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2978048431239992822014-11-29T17:45:56.232+04:002014-11-29T17:45:56.232+04:00tha ma 2tha ma 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53541142427708425852014-11-29T17:45:27.495+04:002014-11-29T17:45:27.495+04:00இந்த உறவுகளும், ஈர நினைவுகளும் அனைவர் மனதிலும் என்...இந்த உறவுகளும், ஈர நினைவுகளும் அனைவர் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75582913993418556272014-11-29T17:44:38.281+04:002014-11-29T17:44:38.281+04:00கிராமிய எழுத்து நடையோடு கதை அருமை..இப்படி அடிக்கடி...கிராமிய எழுத்து நடையோடு கதை அருமை..இப்படி அடிக்கடி எழுதுங்கள் சகோ !! பாராட்டுக்கள்Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34869213475411473742014-11-29T17:07:36.450+04:002014-11-29T17:07:36.450+04:00தாத்தா பாட்டி தலைமுறைக்கும், பேரன் பேத்தி தலைமுறைக...தாத்தா பாட்டி தலைமுறைக்கும், பேரன் பேத்தி தலைமுறைக்குமான தொப்புள்கொடியின் ஈரம் நனைந்த நெஞ்சத்தை மிக அழகாக சித்தரித்த விதம் அருமையான அழகு. இன்னும் இது போன்ற அழகான அருமையான நல்ல பதிவுகள் தொடர விரும்புகிறோம். தமிழுக்கும் தரணிக்கும் செய்யும் சிலரது எழுத்துக்களே வழிகாட்டலாய் அமையும்.தமிழ்க்குடில்https://www.blogger.com/profile/03719686388374564781noreply@blogger.com