tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8702686765406766808..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சிறுகதை : சன்னலோரம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45287770394722491512018-12-27T13:44:22.110+04:002018-12-27T13:44:22.110+04:00ஜன்னலோரம் கிடைச்சாலும் தனியாப் போனால் தான் மாத்திக...ஜன்னலோரம் கிடைச்சாலும் தனியாப் போனால் தான் மாத்திக்கும்படி நேரிடும். தனியாப் போகக் கூடாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1668083419329818722018-12-04T20:59:56.223+04:002018-12-04T20:59:56.223+04:00நல்ல திருப்பம். இரண்டு சீட் - பல சமயத்தில் சக பயணி...நல்ல திருப்பம். இரண்டு சீட் - பல சமயத்தில் சக பயணியால் இப்படி அவதிப்பட்டு இருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61858191463935582232018-12-04T19:39:03.012+04:002018-12-04T19:39:03.012+04:00கடைசில ஹா அஹ ஹா...நல்லாருந்துச்சு...எனக்கும் ஜன்னல...கடைசில ஹா அஹ ஹா...நல்லாருந்துச்சு...எனக்கும் ஜன்னலோரம் தான் பிடிக்கும். கூடியவரை முயற்சி செய்வேன். ஆனால் சில நேரம் இப்படித்தான் யாருக்காகவாவது மாறிக் கொடுக்க நேரிடும். நானும் இப்படித்தான் ஒரு சீட்டில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தப்ப கண்டக்டர் வந்து இப்படி ஆளுக்கு ஒரு சீட்டை பிடிச்சா மத்தவங்க என்ன செய்வாங்க ஆம்பிளைங்க இருக்காங்க பாருங்க ..நின்னுக்கிட்டு...நான் சொன்னேன் எனக்குப் பிரச்சனை இல்லை அவங்கள உட்காரச் சொல்லுங்கன்னு....ஆனால் கண்டக்டர் அதுக்கு சம்மதிக்காமல் என்னை எழச் சொல்லி ....ஜன்னல் சீட் போய் விட்டது..<br /><br />ரயிலிலும் ஜன்னல் சீட் வேண்டும் என்றே கேட்டு புக் செய்வேன்...இரவுப் பயணம் என்றாலும்....எனக்கு இரவு ஊர்களை வேடிக்கப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும்.....<br /><br />நல்லாருக்கு கதை வாழ்த்துகள் குமார்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54678407517703388872018-12-04T18:03:18.734+04:002018-12-04T18:03:18.734+04:00பேருந்தின் ஜன்னலோரம்..
காற்றோட்டமான கதை!..பேருந்தின் ஜன்னலோரம்..<br />காற்றோட்டமான கதை!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36514285102009414392018-12-04T17:40:37.297+04:002018-12-04T17:40:37.297+04:00ஹா... ஹா... ஹா... ரசித்தேன் குமார்.ஹா... ஹா... ஹா... ரசித்தேன் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76289121879523282342018-12-04T13:21:15.298+04:002018-12-04T13:21:15.298+04:00எனக்கும் ஜன்னலோரம்தான் பிடிக்கும்.
குழந்தைகளுக்கு...எனக்கும் ஜன்னலோரம்தான் பிடிக்கும். <br />குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது.<br />அப்புறம் அவர்கள் எல்லாம் திருமணம் ஆகி போன பின் ஜன்னலோரம் கிடைத்தது.<br />ஆனால் என்ன செய்வது சில நேரம் இப்படி மாறி உடகார வேண்டிய சூழ்நிலை வரும்தான்.<br />கதை நிறைவில் <br /> <br /><br />ஆயா பேரனை சாய அனுமதிப்பார். (ஆயாவுக்கு எல்லா குழந்தைகளும் ஒன்று தானே!)கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com