tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8523583961918293656..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : யவனராணி'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64432566264692910042016-11-28T15:20:34.433+04:002016-11-28T15:20:34.433+04:00பாலகணேஷ் சார் இந்தநாவலை தருவதாக சொல்லியிருக்கிறார்...பாலகணேஷ் சார் இந்தநாவலை தருவதாக சொல்லியிருக்கிறார் வாங்கிக் கொள்ளத்தான் எனக்கு நேரம் வாய்க்கவில்லை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64014045862366075712016-11-27T05:54:00.188+04:002016-11-27T05:54:00.188+04:00யவனரா ராணி மற்றும் கடல்புறா மிகவும் ரசித்து வாசித்...யவனரா ராணி மற்றும் கடல்புறா மிகவும் ரசித்து வாசித்த நினைவு. பல வருடங்களுக்கு முன்னால். இப்போது தங்களின் விமர்சனம் கண்டதும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது...<br /><br />தளம் பக்கம் வர பல நாட்கள் ஆகிவிட்டன. மீண்டும் வரத் தொடங்கியுள்ளோம். தொடர்கிறோம். உங்கள் பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14988858025931541382016-11-26T18:24:33.454+04:002016-11-26T18:24:33.454+04:00ரசனை மிகவும் ரசனை(பிடித்தது)...ரசனை மிகவும் ரசனை(பிடித்தது)...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84004608989169205592016-11-26T09:56:33.005+04:002016-11-26T09:56:33.005+04:00கதை விமர்சனம் முன்பு கதை படித்த நினைவுகளை கொண்டு வ...கதை விமர்சனம் முன்பு கதை படித்த நினைவுகளை கொண்டு வருகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33832537586290829042016-11-26T09:16:26.771+04:002016-11-26T09:16:26.771+04:00அருமையான பதிவு
வாசிப்பு என்பது
அறிவைப் பெருக்க மட...அருமையான பதிவு<br /><br />வாசிப்பு என்பது<br />அறிவைப் பெருக்க மட்டுமல்ல<br />ஆயுளை நீடிக்கவும் உதவுமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26819683865096078902016-11-26T04:53:38.710+04:002016-11-26T04:53:38.710+04:00சாண்டில்யன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது யவனர...சாண்டில்யன் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது யவனராணி. அப்புறம் கடல்புறா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3100392027381529942016-11-26T00:07:56.544+04:002016-11-26T00:07:56.544+04:00கல்லூரியில் படிக்கும் போது குறிப்பிட்ட பாடத்தின் ஆ...கல்லூரியில் படிக்கும் போது குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியர் வரவில்லை என்றால் அந்த 1 மணி நேரம் நூலகம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் அப்படி ஒரு ஒரு மணி நேரமாக நண்பனுடன் போட்டி போட்டு ஓடி சென்று புத்தகத்தை எடுத்து படித்து, சில சமயங்களில் அவன் எடுத்தால் அவனிடம் கதை கேட்டு தெரிந்து கொண்டு புத்தகத்தை படித்து முடிக்க 2 வருடம் ஆயிற்று.<br /><br />இலஞ்செழியன் ஒவ்வொரு முறையும் கண்கள் மூடி திட்டத்தை யோசிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கும். அருமையான எழுத்து நடை.ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.com