tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8184411957474367604..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 2)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2762814900078130102014-11-01T07:56:26.151+04:002014-11-01T07:56:26.151+04:00வயதானவர்களின் அன்பும் அவர்கள் கஷ்டமும் இள வயதினர் ...வயதானவர்களின் அன்பும் அவர்கள் கஷ்டமும் இள வயதினர் அறிந்தால் தானே.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79582249910860238212014-10-12T19:35:59.503+04:002014-10-12T19:35:59.503+04:00கதையை அருமையாக கொண்டு போகிறீர்கள் .வயலுக்கு போன க...கதையை அருமையாக கொண்டு போகிறீர்கள் .வயலுக்கு போன கணவன் வீடூ திரும்ப நேரம் ஆகும் போது உண்டாகும் பதைப்பு, வந்தபின் அவரை கவனிக்கும் கவனிப்பு, வழக்கமாய் குடிக்கும் போகாணி இல்லை என்பதற்குமனைவி சொல்லும் காரணம் எல்லாம் பார்த்து, கேட்ட அனுபவ எழுத்துக்கள்.<br />மகன் அனுப்புவார்கள் என்று சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள்<br />மகன், மருமகள் பேசும் வார்த்தைகள் எல்லாம் மிக அருமை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83443799811418149672014-10-07T09:47:52.733+04:002014-10-07T09:47:52.733+04:00எங்கள் வீட்டுக் கதை போலவே போகிறது சார், இன்னும் எங...எங்கள் வீட்டுக் கதை போலவே போகிறது சார், இன்னும் எங்க ஐயா அவரோட டம்ளர்ல மட்டும்தான் காபி குடிப்பார், மாத்திக் கொடுத்தா எங்க என் போகாணி எனக் கேட்பார், இந்த வயசிலும் வயல்காட்டில் உழைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், உங்கள் கதை நாயகர்கள் போல... செம இன்ட்ரெஸ்டிங்கா போகுது சார்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88842720287030192302014-10-06T14:47:10.174+04:002014-10-06T14:47:10.174+04:00ம்ம்ம் ஏம்பா இப்படி கஷ்டப்பட்டு வளர்க்கும் அம்மா அ...ம்ம்ம் ஏம்பா இப்படி கஷ்டப்பட்டு வளர்க்கும் அம்மா அப்பாவ பாத்துக்கறதுல இப்படி ஒரு மனசு வருதோ....அதே பொண்ணுங்களோட அம்மா அப்பா? நாளைக்கே நம்ம பிள்ளைங்க? உலகம் ரொம்ப வினோதமானது! இதையெல்லாம் படிக்கும் போது மனசுகனக்கின்றது..... சித்ராவும் மணியும் பேசுவதை வாசிக்கும் போது கண்ணில் அந்தப் பரிதாபமான வெள்ளந்தியான பெரிசுக மனத்திரையில் படமாக விரிவதைத் தடுக்க முடியல...மனம் வலித்தது....அரிது அரிது மானிடராய் பிறத்தல் அப்படினு ஔவை சொன்னாங்க...அனா மானிடப் பிறப்பே கேவலமோனு தோணுது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1059986182533044662014-10-06T11:37:08.699+04:002014-10-06T11:37:08.699+04:00வணக்கம்
கதை நன்றாக உள்ளது. மேலும் தொடர எனது வாழ்த...வணக்கம்<br /><br />கதை நன்றாக உள்ளது. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்..<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18957430303264606012014-10-06T11:04:32.426+04:002014-10-06T11:04:32.426+04:00சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81444858052806738512014-10-06T10:52:58.856+04:002014-10-06T10:52:58.856+04:00அட,அடுத்த கதை ஆரம்பித்தாச்சா...வாழ்த்துக்கள் சகோ.....அட,அடுத்த கதை ஆரம்பித்தாச்சா...வாழ்த்துக்கள் சகோ..இப்போதான் 2 பகுதியும் படித்தேன்...<br /><br />கிராமிய மணத்தோடு அருமை ....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12158827739481474102014-10-06T10:06:48.457+04:002014-10-06T10:06:48.457+04:00வீட்டுக்கு வீடு வாசப் படியாத்தான் இருக்கு!..வீட்டுக்கு வீடு வாசப் படியாத்தான் இருக்கு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57212178476051267482014-10-06T09:03:41.424+04:002014-10-06T09:03:41.424+04:00கிராமிய மணம்கமழும் கதை நன்றாக போகிறது...நன்றி.கிராமிய மணம்கமழும் கதை நன்றாக போகிறது...நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com