tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7341473000932936320..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: அகல் மின்னிதழ் கட்டுரை : குழலியின் தேவன்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20515252472484107042016-09-27T20:48:17.726+04:002016-09-27T20:48:17.726+04:00வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...வணக்கம் அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62388601876788002092016-09-27T20:47:33.076+04:002016-09-27T20:47:33.076+04:00வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வணக்கம் சகோதரி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22084265400421728152016-09-27T20:46:45.054+04:002016-09-27T20:46:45.054+04:00வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வணக்கம் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29176846802928793452016-09-27T20:45:59.129+04:002016-09-27T20:45:59.129+04:00வணக்கம் ஐயா...
உங்களைப் போன்ற வரலாறுகளோடு பயணிக்கு...வணக்கம் ஐயா...<br />உங்களைப் போன்ற வரலாறுகளோடு பயணிக்கும் பெரியவர்களின் வாழ்த்து ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34674471711017272582016-09-27T20:44:30.775+04:002016-09-27T20:44:30.775+04:00வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வணக்கம் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38632504219521749172016-09-19T18:12:41.634+04:002016-09-19T18:12:41.634+04:00வித்தியாசமாக ஒரு கட்டுரை. அகலில் வெளியானதற்கு வாழ...வித்தியாசமாக ஒரு கட்டுரை. அகலில் வெளியானதற்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20593487699204292432016-09-19T06:57:05.461+04:002016-09-19T06:57:05.461+04:00ஆகா! வித்தியாசமான அலசல்..அருமை. காவியத்திலிருந்து ...ஆகா! வித்தியாசமான அலசல்..அருமை. காவியத்திலிருந்து இன்னொரு காவியம்! தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22504636118612011122016-09-18T07:18:37.512+04:002016-09-18T07:18:37.512+04:00வாழ்த்துக்கள் நண்பரேவாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34818498369952617612016-09-18T06:50:13.409+04:002016-09-18T06:50:13.409+04:00பொன்னியின் செல்வன் ரசிகர்கள் இப்பதிவை மிகவும் விரு...பொன்னியின் செல்வன் ரசிகர்கள் இப்பதிவை மிகவும் விரும்புவர். ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் வந்தியத்தேவனுடனான பிணைப்பையும், மனப்போக்கையும் அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.ஆழமாகப் படித்திருந்தாலே இவ்வாறு அலச முடியும். முதன்முதலாக நான் பொன்னியின் செல்வனில் வரலாற்றுக்கூறுகள் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆய்வு மேற்கொள்ள விரும்பினேன். பின்னர் சூழல் மாறவே தலைப்பு மாறியது. பொன்னியின் செல்வனில் நான் மறக்காத நிகழ்வுகளில் ஒன்று வந்தியத்தேவன் சிறையில் இருக்கும்போது அவனைப் பார்க்க குந்தவை வருவாள். அந்தச் சிறையிலிருந்து தன்னால் எளிதில் தப்பிக்க முடியும் என்று அவன் கூறும்போது அவள், "என்னுடைய இதயச்சிறையிலிருந்து நீங்கள் தப்ப முடியாது" என்று கூறுவாள். இவ்வாறு பலவற்றை ஈடுபாட்டோடு படித்துள்ளேன். தங்களின் இப்பதிவு என்னை அதிகம் கவர்ந்துவிட்டது. வாழ்த்துகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87845471160766382832016-09-18T06:47:31.641+04:002016-09-18T06:47:31.641+04:00அரசலாற்றில் செல்லும் ஓடம் போலிருக்கின்றது..
வாழ்க...அரசலாற்றில் செல்லும் ஓடம் போலிருக்கின்றது..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com