tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7294221597600284290..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கிராமத்து நினைவுகள் : களிமண்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86867186964021162452014-05-02T10:32:55.324+04:002014-05-02T10:32:55.324+04:00சந்தோஷ் தருணங்கள் மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாரா...சந்தோஷ் தருணங்கள் மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. <br /><br />வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70167433911470983692011-11-09T06:54:38.601+04:002011-11-09T06:54:38.601+04:00அன்பு அல்லி...
நலமா இருக்கிறீர்களா? வீட்டில் அனைவர...அன்பு அல்லி...<br />நலமா இருக்கிறீர்களா? வீட்டில் அனைவரும் நலம்தானே?<br />உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் என் நினைவில் எப்போதும் இருப்பீர்கள்... நான் ரசித்த, நான் வாழ்ந்த, என் மக்கள் வாழ்க்கையை இங்கு பதிகிறேன். அம்புட்டுத்தான்... பாலைவன வாழ்க்கையில் வேலை, வேலை விட்டால் தங்கும் அறை என்பதால் எதாவது செய்யலாம் என்று விட்ட எழுத்தை தொடர்கிறேன். உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியை தந்தது...எல்லாவற்றையும் படித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65154164573993351852011-11-07T18:28:06.017+04:002011-11-07T18:28:06.017+04:00Hi Kumar Sir,
என்னை ஞாபகம் இருகிறதா?
எதேச்சயாக உங...Hi Kumar Sir,<br /><br />என்னை ஞாபகம் இருகிறதா?<br />எதேச்சயாக உங்கள் வலைபூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (இன்னும் முழுமையாக படிக்கவில்லை). உங்கள் படைப்புகள் மிக அருமை. உங்களின் எழுத்துக்களை வாசிக்கும்பொழுது ஒரு கிராமத்திற்கே சென்று நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. எதார்த்தமான, இயல்பனா, வட்டார வழக்கு சொற்களுடன் வாசிக்கும்பொழுது ஒரு பாரதிராஜா கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. சற்று பொறமையாகவும் உள்ளது. இது போன்ற விளையாட்டுகள், அனுபவங்கள் எங்களுக்கு வாய்க்கவில்லை என்று. உங்கள் எழுத்துப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.<br /><br />அல்லிAllihttps://www.blogger.com/profile/03581452646543400170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-146809203510135752011-11-07T18:27:06.648+04:002011-11-07T18:27:06.648+04:00Hi kumar sir,
என்னை ஞாபகம் இருகிறதா?
...Hi kumar sir,<br /> என்னை ஞாபகம் இருகிறதா?<br />எதேச்சயாக உங்கள் வலைபூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (இன்னும் முழுமையாக படிக்கவில்லை). உங்கள் படைப்புகள் மிக அருமை. உங்களின் எழுத்துக்களை வாசிக்கும்பொழுது ஒரு கிராமத்திற்கே சென்று நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. எதார்த்தமான, இயல்பனா, வட்டார வழக்கு சொற்களுடன் வாசிக்கும்பொழுது ஒரு பாரதிராஜா கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. சற்று பொறமையாகவும் உள்ளது. இது போன்ற விளையாட்டுகள், அனுபவங்கள் எங்களுக்கு வாய்க்கவில்லை என்று. உங்கள் எழுத்துப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.<br /><br />அல்லிAllihttps://www.blogger.com/profile/03581452646543400170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72382024175515187952010-08-29T00:12:22.747+04:002010-08-29T00:12:22.747+04:00பானையிலிருந்து நீரும் மோரும் எடுத்துச் சாப்பிட்ட ச...பானையிலிருந்து நீரும் மோரும் எடுத்துச் சாப்பிட்ட சிறுவயது நினைவு வருகிறது. களிமண் பானைக்கு குளிர்ச்சி எப்படி வருகிறது, உங்களுக்குத் தெரியுமா?<br /><br />(followers எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை, குமார். blogger designல் பார்த்தால் 'gadget experimental - not available in all blogs' என்று செய்தி சொல்கிறது. நண்பனிடம் உத்தி கேட்டேன்; கண்ட கண்ட blogக்கெல்லாம் followers வரக்கூடாதுன்றதுனாலதான் அப்படி மெசெஜ் வருதுன்னான்!)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70434031223725671672010-08-28T14:51:20.810+04:002010-08-28T14:51:20.810+04:00களிமண்ணாக குழையும் அழகான மலரும் நினைவுகள்.களிமண்ணாக குழையும் அழகான மலரும் நினைவுகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84012222310458786792010-08-28T13:11:58.697+04:002010-08-28T13:11:58.697+04:00வாங்க கலாநேசன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வாங்க கலாநேசன்...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க வானதி...<br />ம்... இது எனக்கும் எனது கிராமத்து உறவுகளுக்குமான அனுபவம்தான்.<br />அனுபவங்கள் என்றும் சுகமானவைதானே.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86182040224555270532010-08-28T13:11:35.360+04:002010-08-28T13:11:35.360+04:00வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க மேனகா மேடம்...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க மனோ அம்மா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ம.தி.சுதா...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61464315269666339472010-08-28T06:35:43.549+04:002010-08-28T06:35:43.549+04:00குமார், நல்லா இருக்கு. இது உங்கள் அனுபவமா? இந்த கள...குமார், நல்லா இருக்கு. இது உங்கள் அனுபவமா? இந்த களிமண்ணை மறக்கவே முடியாது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57841771813133913212010-08-28T04:07:22.122+04:002010-08-28T04:07:22.122+04:00இளமைப் பருவ நினைவுகள் அருமைஇளமைப் பருவ நினைவுகள் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17010223133129637362010-08-28T00:42:47.668+04:002010-08-28T00:42:47.668+04:00ஆஹா அருமை நினைவுகளை நினைக்கையில் எப்போதும் சுகம் த...ஆஹா அருமை நினைவுகளை நினைக்கையில் எப்போதும் சுகம் தான்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91778457165344802332010-08-27T23:22:51.837+04:002010-08-27T23:22:51.837+04:00மலரும் நினைவுகள் என்றுமே தோண்டத் தோண்ட பீரிட்டு வர...மலரும் நினைவுகள் என்றுமே தோண்டத் தோண்ட பீரிட்டு வரும் நீரூற்று மாதிரி சில்லென்ற ஒரு சுகம் தரும்! <br />உங்கள் பதிவைப் படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் அவரவர் களிமண் பிசைந்து சொப்பு சாமான்கள் செய்து விளையாடிய குழந்தைபருவ நினனவலைகள் மனதில் சாரலாய் அடிக்க ஆரம்பிக்கின்றன! எனக்கும் சேர்த்துத்தான்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55708692238198606732010-08-27T22:48:53.874+04:002010-08-27T22:48:53.874+04:00super!! azagana malarum ninaivugal...super!! azagana malarum ninaivugal...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51141761343988766392010-08-27T21:35:30.666+04:002010-08-27T21:35:30.666+04:00வாங்க பின்னோக்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...வாங்க பின்னோக்கி<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க சுசி...<br />அனுபவங்கள் என்றும் இனிமைதான்....<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52757863934577685732010-08-27T21:34:58.900+04:002010-08-27T21:34:58.900+04:00வாங்க கதிர் அண்ணா...
உங்க நொங்கு வண்டி அருமை... இத...வாங்க கதிர் அண்ணா...<br />உங்க நொங்கு வண்டி அருமை... இது அந்தளவுக்கா இருக்கு?<br />நீங்களும் எழுதுங்கள் அண்ணா...<br />களிமண் காலம் உங்கள் கை வண்ணத்தில் மலரட்டும்.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30902867456014311792010-08-27T21:34:30.907+04:002010-08-27T21:34:30.907+04:00வாங்க சரவணன்...
அந்த நாட்கள் இனிமையானவைதானே...
வரு...வாங்க சரவணன்...<br />அந்த நாட்கள் இனிமையானவைதானே...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க சித்ரா மேடம்...<br />என்ன பிரச்சினை என்றாலும் ஒரு நாள் முகம் பார்க்காமல் இருந்தாலும் மறு நாளே மீண்டும் ஒன்று கூடி சந்தோஷித்த அந்த நாட்களின் பசுமை எப்போதும் இனிமைதானே..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46225641525060002592010-08-27T21:34:11.930+04:002010-08-27T21:34:11.930+04:00வாங்க வெறும்பய அண்ணா...
பால்ய கால நினைவுகள் அறுவத...வாங்க வெறும்பய அண்ணா...<br /> பால்ய கால நினைவுகள் அறுவதிலும் இனிக்கத்தானே செய்யும்.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க ராஜ ராஜ ராஜன்...<br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66598623145148404462010-08-27T21:25:46.864+04:002010-08-27T21:25:46.864+04:00வாங்க எட்வின்...
உண்மைதான்... சிலர் வழியும் மூக்கை...வாங்க எட்வின்...<br />உண்மைதான்... சிலர் வழியும் மூக்கை புறங்கையால் துடைத்துக் கொண்டே செய்யும் ரேடியோ, மாட்டிவண்டியோ கொடுத்த சந்தோஷத்தை இந்தக்கால விளையாட்டுச் சாதனங்கள் தருவதில்லை.<br /><br />நாம் அனுபவித்த பல விசயங்களை நம்ம குழந்தைகள் அனுபவிக்கவில்லை என்ற ஆதங்கம் மனதுக்குள்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59842274507919327622010-08-27T20:33:28.256+04:002010-08-27T20:33:28.256+04:00அப்பா கிராமத்துக்கு போய் நாங்க செய்ற கூத்து நினைவு...அப்பா கிராமத்துக்கு போய் நாங்க செய்ற கூத்து நினைவுக்கு வருது குமார்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25128111456401192862010-08-27T20:10:32.215+04:002010-08-27T20:10:32.215+04:00நொங்கு வண்டிக்கு அடுத்து இதுதான் மனசில வச்சிருந்தே...நொங்கு வண்டிக்கு அடுத்து இதுதான் மனசில வச்சிருந்தேன்<br /><br />நான் நினைத்ததைவிட மிக அழகாக இருக்கிறது உங்கள் எழுத்தில்<br /><br />சூப்பர் குமார்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41310424055884067612010-08-27T19:50:11.417+04:002010-08-27T19:50:11.417+04:00இளமைப் பருவ நினைவுகள் அருமைஇளமைப் பருவ நினைவுகள் அருமைபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25266877677326427122010-08-27T18:42:00.925+04:002010-08-27T18:42:00.925+04:00நகக்கீரல்கள் காயும் முன் அடுத்த நாளோ அடுத்த விடுமு...நகக்கீரல்கள் காயும் முன் அடுத்த நாளோ அடுத்த விடுமுறை தினத்திலோ மீண்டும் களிமண் பொம்மைகளுடன் அடுத்த திருவிழாவுக்கு தயாராகிவிடுவோம்.<br /><br /><br />..... அதுதான் கிராமிய மணம் வீசும் வசந்த காலம் என்கிறார்களோ!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60387584812469661902010-08-27T18:09:46.610+04:002010-08-27T18:09:46.610+04:00நானும் இது போல் நிறைய களி மண் வைத்து நிறைய விளையாட...நானும் இது போல் நிறைய களி மண் வைத்து நிறைய விளையாடியிருக்கிறேன் என்ன தான் சொல்லுங்கள் குமார் நமது இளமை நினைவுகளின் இன்பம் இனி எப்போது கிடைக்கும்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-928645476436974362010-08-27T17:06:44.262+04:002010-08-27T17:06:44.262+04:00"இப்ப அனைவரும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் ..."இப்ப அனைவரும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்தாலும் சந்திக்கும் தருணங்களில் அந்த சந்தோஷ பருவம் மனசுக்குள் மலரத்தான் செய்கிறது..."<br /><br />அதே தாங்க... அதே தான்...!<br />பின்னுங்க...!<br /><br />http://communicatorindia.blogspot.com/RAJA RAJA RAJANhttps://www.blogger.com/profile/12539816980016796085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19759240298019862562010-08-27T16:35:21.670+04:002010-08-27T16:35:21.670+04:00நினைவுகள் இனிக்கிறது நண்பரே...நினைவுகள் இனிக்கிறது நண்பரே...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com