tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7278418366424962325..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 1)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74511289760151926172014-11-01T07:48:07.438+04:002014-11-01T07:48:07.438+04:00மண் மணத்தை வரிகளெங்கும் தெளித்து எழுதியிருக்கிறீர்...மண் மணத்தை வரிகளெங்கும் தெளித்து எழுதியிருக்கிறீர்கள் குமார் தொடர்ந்து வருகிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62280086660584681312014-10-03T17:42:49.368+04:002014-10-03T17:42:49.368+04:00கிராமிய மணம் கமழும் கதை. மனதைத் தொட்ட ஆரம்பம்... ...கிராமிய மணம் கமழும் கதை. மனதைத் தொட்ட ஆரம்பம்... <br /><br />இத் தொடர்கதையை தொடர்ந்து படிக்க வேண்டும் - முதல் தொடர்கதையை படிக்கவில்லை. நடுவில் இருந்து ஆரம்பிக்க பிடிக்காததால்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85277406875301087372014-09-30T07:00:17.333+04:002014-09-30T07:00:17.333+04:00ஓ! தேவகோட்டை, சிவகங்கை சீமை! இன்றைய பதிவிலும் தெ...ஓ! தேவகோட்டை, சிவகங்கை சீமை! இன்றைய பதிவிலும் தெரிந்து கொண்டோம்!<br /><br />துளசி தேனி அருகில் ராசிங்கபுரம் எனும் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்து...தமிழ்நாட்டில்....இப்போது பாலக்காட்டில்...<br /><br />அந்த ஊரின் சுற்றுவட்ட வட்டார வழக்குச் சொல் போன்று இருந்ததால் தான் மதுரையைச் சுற்றியோ என்றுதோன்றியது...<br /><br />மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15710693497915202802014-09-29T19:24:32.723+04:002014-09-29T19:24:32.723+04:00வாங்க சகோதரி. உமையாள் காயத்ரி
தங்கள் முதல் வருகைக்...வாங்க சகோதரி. உமையாள் காயத்ரி<br />தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75716090268346689732014-09-29T19:23:34.059+04:002014-09-29T19:23:34.059+04:00வாங்க துளசிதரன் சார்...
தங்களைக் கவர்ந்ததா என் எழு...வாங்க துளசிதரன் சார்...<br />தங்களைக் கவர்ந்ததா என் எழுத்து... மிக்க சந்தோஷம்... உங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள்தான் எழுதத் தூண்டும் உரம், இது எங்க சிவகங்கைச் சீமையின் வட்டார வழக்கு... அடியேன் தேவகோட்டைக்கு அருகில் உள்ள பரியன்வயல் என்ற சிறிய கிராமத்தில் பிறந்ததால் எங்கள் வழக்கும் எங்கள் வாழ்க்கையும் எனது கதையில் காட்சியாய்... கதை மாந்தர்கள் கற்பனை என்றாலும் இடங்கள் எல்லாம் பரிட்சையமானவைதான்... <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5469977864667953982014-09-29T19:23:09.674+04:002014-09-29T19:23:09.674+04:00வாங்க சீலன்...
இங்கு பகிர்ந்திருக்கும் மனிதர்கள் க...வாங்க சீலன்...<br />இங்கு பகிர்ந்திருக்கும் மனிதர்கள் கற்பனையே... கணக்கஞ் செய்யும் வேப்பஞ் செய்யும், மேட்டுச் செய்யும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன எங்கள் ஊரில். இடங்கள் எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை விவசாயியாய் வாழ்ந்த இடங்கள்தான்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43191235866485645572014-09-29T19:22:47.028+04:002014-09-29T19:22:47.028+04:00வாங்க தேனக்கா...
ஹா... ஹா... உங்களை விடவா அக்கா......வாங்க தேனக்கா...<br />ஹா... ஹா... உங்களை விடவா அக்கா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க செல்வராஜ் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க கில்லர்ஜி...<br />நம்ம பக்கத்து வாசனைதான்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1886574667019212002014-09-29T19:22:26.459+04:002014-09-29T19:22:26.459+04:00வாங்க கோமதி அம்மா...
தங்கள் கருத்து உண்மையே.... இர...வாங்க கோமதி அம்மா...<br />தங்கள் கருத்து உண்மையே.... இருவருக்குள்ளும் சண்டைகள் வலுத்தாளும் அந்தப் பாசத்துக்கு மட்டும் தடை இருக்காது.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82651680511302915292014-09-29T19:21:49.060+04:002014-09-29T19:21:49.060+04:00வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்களின் தொடர் வருகையும் ...வாங்க ஜெயக்குமார் ஐயா...<br />தங்களின் தொடர் வருகையும் தவறாமல் தமிழ்மண வாக்கும் எங்களைப் போன்றோருக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது ஐயா...<br />தொடர்ந்து தங்களின் கருத்துக்களை எங்களுக்கு உரமிடுங்கள்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70813356598828268882014-09-29T19:21:32.269+04:002014-09-29T19:21:32.269+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46389488710732920192014-09-29T19:21:31.667+04:002014-09-29T19:21:31.667+04:00வாங்க சகோ. நேசன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க சகோ. நேசன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க சகோ. ரூபன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35013008092335420552014-09-29T19:21:12.169+04:002014-09-29T19:21:12.169+04:00வாங்க யாழ்பாவணன் சார்...
கலையாத நினைவுகள் தங்களுக்...வாங்க யாழ்பாவணன் சார்...<br />கலையாத நினைவுகள் தங்களுக்கு பிடித்திருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...<br />தங்களையும் சமீபத்தில்தான் தொடர ஆரம்பித்தேன்... வாசித்து வருகிறேன்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32320568333292133702014-09-29T18:03:13.337+04:002014-09-29T18:03:13.337+04:00கிராமத்துள் சென்றது போன்ற உணர்வு! அத்தனை மண்ணின் ...கிராமத்துள் சென்றது போன்ற உணர்வு! அத்தனை மண்ணின் மணம் கமழ்கின்றது! நம்ம பாரதிராஜா படம் போல காட்சி மனதில் விரிந்தது வாசிக்கும் போது!!! மதுரைப் பக்க கிராமத்து வட்டாரச் சொல் வழக்குதானே சகோதரரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32986535810561159542014-09-29T15:48:16.682+04:002014-09-29T15:48:16.682+04:00தினம் தினம் நான் கேட்ட சந்தித்த அத்துனை கிராமத்து ...தினம் தினம் நான் கேட்ட சந்தித்த அத்துனை கிராமத்து வழக்குகளுடன் மிகவும் அருமையாகச் செலிகிறது சார்,கடந்த தொடர்கதையை நான் படிக்கவில்லை, இதைக் கட்டாயம் படிப்பேன். கணக்கஞ்செய்,வேப்பஞ்செய் எல்லாம் திரும்பவும் கேட்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது...`J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80154247663197784652014-09-28T15:40:07.935+04:002014-09-28T15:40:07.935+04:00
கிராமத்து வாசனையுடன் தொடங்கிய யதார்த்த வார்த்தைகள...<br />கிராமத்து வாசனையுடன் தொடங்கிய யதார்த்த வார்த்தைகள் அருமை நண்பரே,,, தொடர்கிறேன் ...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45723322680784140062014-09-28T13:36:09.951+04:002014-09-28T13:36:09.951+04:00மண் மணம் கமழ்கின்றது..
தொடருங்கள்..
வாழ்க நலம்.....மண் மணம் கமழ்கின்றது.. <br />தொடருங்கள்.. <br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80832188210383672802014-09-28T13:31:22.054+04:002014-09-28T13:31:22.054+04:00மிக அருமை குமார். நெகிழ வைக்கிறது பெரியவரின் கடைசி...மிக அருமை குமார். நெகிழ வைக்கிறது பெரியவரின் கடைசி வார்த்தைகள்<br /><br />7 லட்சம் பார்வைகளாஆஆஆஆஆஆஅ ஹாஹா வாழ்த்துகள் தம்பு :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34321188740812979922014-09-28T12:42:05.745+04:002014-09-28T12:42:05.745+04:00கிராமிய மணத்துடன் தொடர் ஆரம்பம் நன்றாக இருக்கிறது....கிராமிய மணத்துடன் தொடர் ஆரம்பம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.<br />த.ம 4UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32455345348450655922014-09-28T10:50:28.269+04:002014-09-28T10:50:28.269+04:00மண்மணம் வீசும் கதை அருமை.
கணவன் மனைவியின் பாசம் எ...மண்மணம் வீசும் கதை அருமை.<br />கணவன் மனைவியின் பாசம் எல்லாம் சேர்ந்து ஆரம்பமே நெகிழ வைத்து விட்டீர்கள்.<br />கணவன் மனைவி பாசம் வயதாக வயதாக அதிகமாகும், ஒருவர் துணை ஒருவருக்கு மிகவும் அவசிமான ஒன்று.<br />கதை தலைப்பை தேர்ந்து எடுத்து தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18126804560320595082014-09-28T05:31:39.324+04:002014-09-28T05:31:39.324+04:00tha ma 3tha ma 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32782433876795012272014-09-28T05:31:08.705+04:002014-09-28T05:31:08.705+04:00மண் மனம் கமழும் புதிய தொடர்
படித்தேன் ரசித்தேன்
அர...மண் மனம் கமழும் புதிய தொடர்<br />படித்தேன் ரசித்தேன்<br />அருமை நண்பரே<br />தொடருங்கள் தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33794342746911082042014-09-28T03:36:55.797+04:002014-09-28T03:36:55.797+04:00வணக்கம்
அண்ணா
புதிய தொடர் கதையின் ஆரம்பம் நன்று ம...வணக்கம்<br />அண்ணா<br /><br />புதிய தொடர் கதையின் ஆரம்பம் நன்று மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்<br />த.ம 2வதுவாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86696224770481534902014-09-28T01:19:52.838+04:002014-09-28T01:19:52.838+04:00இயல்பான பேச்சுவழக்கின் மூலம் கதை பேசும் தொடருக்கு ...இயல்பான பேச்சுவழக்கின் மூலம் கதை பேசும் தொடருக்கு வாழ்த்துக்கள் .தொடர்கின்றேன்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72291751550444100802014-09-28T00:36:30.720+04:002014-09-28T00:36:30.720+04:00வேரை நம்பி விழுதுகளா? விழுதுகளை நம்பி வேரா? என்பதை...<br />வேரை நம்பி விழுதுகளா? விழுதுகளை நம்பி வேரா? என்பதை நாமும் தொடர்ந்து படித்தறிவோம்.<br />'கலையாத கனவுகள்' என்ற தொடர் வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன்.<br />'வேரும் விழுதுகளும்' என்ற தொடரும் வெற்றி பெற எனது வாழ்த்துகள் <br /><br />எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)<br />http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html<br />படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com