tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6995191116362979131..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தணியுமோ சா'தீ'...!'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19220549555570882272015-08-24T07:07:15.626+04:002015-08-24T07:07:15.626+04:00வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அம்மா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45475452216798454342015-08-24T07:06:39.493+04:002015-08-24T07:06:39.493+04:00வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க ராஜா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40067064194403298212015-08-23T15:18:00.872+04:002015-08-23T15:18:00.872+04:00அனல் பறக்கிறது உங்கள் பதிவில்! மிக அருமை குமார்! ஆ...அனல் பறக்கிறது உங்கள் பதிவில்! மிக அருமை குமார்! ஆனாலும்<br />இன்னும் இந்த சாதி வேற்றுமைகள் இருந்து கொண்டு தானிருக்கிறது! முற்றிலுமாய் அழிய பல வருடங்கள் ஆகும்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50097136033273405532015-08-22T11:28:33.041+04:002015-08-22T11:28:33.041+04:00என்ன சாதிக்குப் பிறந்தோம் என்பதை விட
என்ன சாதிக்கப...என்ன சாதிக்குப் பிறந்தோம் என்பதை விட<br />என்ன சாதிக்கப் பிறந்தோம் என்று இளைய தலைமுறை எண்ணத் தொடங்கும் காலம் விரைவில் வரும் என நம்புவோம். அதுவரை நமது கருத்துக்களால் இளையோர் மனதை நெம்புவோம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2416566345880033532015-08-22T01:53:22.803+04:002015-08-22T01:53:22.803+04:00வருத்தம் மிகும் பதிவு சகோ!
என்று தொலையும் இந்தச் ச...வருத்தம் மிகும் பதிவு சகோ!<br />என்று தொலையும் இந்தச் சாதீய சாபம்!<br /><br />த ம +இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65552016976183372902015-08-21T22:05:10.649+04:002015-08-21T22:05:10.649+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4982194338699864982015-08-21T22:03:51.381+04:002015-08-21T22:03:51.381+04:00வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க சகோதரி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43582946792611120182015-08-21T21:42:20.690+04:002015-08-21T21:42:20.690+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47784545257817964362015-08-21T21:41:53.022+04:002015-08-21T21:41:53.022+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70974148499528505682015-08-21T21:35:05.214+04:002015-08-21T21:35:05.214+04:00வாங்க துளசி சார் / கீதா மேடம்....
தாங்கள் சொல்வது ...வாங்க துளசி சார் / கீதா மேடம்....<br />தாங்கள் சொல்வது உண்மைதான்... இப்போது கலப்புத் திருமணங்கள் அதிகரித்தாலும் சாதி வாங்கும் காவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... சாதியை வளர்ப்பதில் முகநூல் முக்கிய பங்காற்றுகிறது.... <br /><br />ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்ந்துவிட்டால் வேதனை இல்லைதான்... ஆனால் வாழணுமே...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10929138061659420472015-08-21T18:47:48.517+04:002015-08-21T18:47:48.517+04:00வேதனை நண்பரே
ஒரு காலத்தில் படிப்பறிவில்லாமல் சாதி ...வேதனை நண்பரே<br />ஒரு காலத்தில் படிப்பறிவில்லாமல் சாதி போற்றினார்கள்<br />இன்று மெத்தப் படித்தவர்களே சாதியில் ஊறியிருக்கிறார்கள்<br />என்று மடியும் நம் சாதியின் மோகம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15503982623825630272015-08-21T17:44:52.850+04:002015-08-21T17:44:52.850+04:00//நாம் சா'தீ'யை ஒழிக்க வேண்டாம்... அதன் எர...//நாம் சா'தீ'யை ஒழிக்க வேண்டாம்... அதன் எரியும் நாக்கில் எண்ணெய் வார்க்காது இருப்போம்... அப்படியாவது அதன் ஜ்வாலை கட்டுக்குள் வருகிறதா எனப் பார்ப்போம்.// சரியாய் சொன்னீங்க .நகரத்தில் வளரந்ததால் நிறைய கொடுமைகள் தெரியாமலே வளர்ந்தேன் ..வேதனையா இருக்கும் fb யில் சில பகிர்வுகள் இவ்ளோ விஷமா மனித மனசு ன்னு :( .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42994655993532000812015-08-21T13:54:33.973+04:002015-08-21T13:54:33.973+04:00சாதிப்பற்றை விட்டுவிட ஜனங்கள் முயன்றாலும் அந்த சாத...சாதிப்பற்றை விட்டுவிட ஜனங்கள் முயன்றாலும் அந்த சாதித் தலைவர்கள் விடுவதில்லை! தூண்டி விட்டு அதில் லாபம் தேட முயல்கின்றனர்! சிறப்பான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42094183842176804062015-08-21T12:21:56.346+04:002015-08-21T12:21:56.346+04:00நாம் வெட்கப்படவேண்டிய தற்போதைய இந்த நிகழ்வைத் தாங்...நாம் வெட்கப்படவேண்டிய தற்போதைய இந்த நிகழ்வைத் தாங்கள் பகிர்ந்துகொண்ட விதம் அருமையாக உள்ளது. ஆழமாக விவாதித்துள்ளீர்கள். சாதியின் பெயரால் குட்டையைக் குழப்ப முயலுபவர்களால்தான் இந்த அளவு பிரச்சனையே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28026572878903229242015-08-21T10:56:08.422+04:002015-08-21T10:56:08.422+04:00மிக மிக விரிவான அருமையான ஒரு பதிவு. இந்தச் சாதீ ச...மிக மிக விரிவான அருமையான ஒரு பதிவு. இந்தச் சாதீ சிறிய ஊர்களிலும், கிராமங்களிலும்தான் இருக்கிறதாகத் தெரிகின்றது குமார். முக்கியமாக ஒரு காலத்தில் உயர்சாதி என்று சொல்லப்பட்டு மற்ற சாதிக்காரர்களைக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுபவர்கள் இப்போது பெரும்பான்மையோர் சாதி பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகின்றது. ஏனென்றால் சமீபத்தில் கேள்விப்பட்ட கல்யாணங்கள் போய்வந்த கல்யாணங்களில் 10 ல் 7 கல்யாணங்கள் வேறு வேறு சாதி, மதங்கள் இணைந்த கல்யாணங்கள். இருபாலாரின் பழக்க வழக்கங்களும் மேற்கொள்ளப்பட்டன கல்யாணங்களில்.<br /><br /> நகர வாழ்க்கையும், கல்வியும், சமூக அந்தஸ்து உயர்தலும், அது பணத்திலும், கல்வியிலும் சரி, வெளிநாட்டு வாழ்க்கை என்பவை ...இப்போதெல்லாம் இந்த சாதியை மறக்கடித்துவிட்டது எனலாம். இப்படிக் கல்வியும், நாகரீகமும்,பண்பாடும், வாழ்க்கைத் தரமும் வளர்ந்துவிட்டால் சாதி ஒழிந்துவிட வாய்ப்புகள் அதிகம் குமார்....நீங்கள் சொல்லுவது போல் சாதி இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்ந்துவிட்டால் வேதனை இல்லைதான்....<br /><br />பாடல் அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5955745620104814232015-08-21T09:26:01.776+04:002015-08-21T09:26:01.776+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81539071271071540792015-08-21T09:25:23.588+04:002015-08-21T09:25:23.588+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83028907237375168282015-08-21T09:24:00.738+04:002015-08-21T09:24:00.738+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />உண்மைதான் அண்ணா... எங்கள் ஏரியா பரவாயில்லை... இன்னும் சில இடங்களில் கூத்தாடிக் கொண்டுதான் இருக்கிறது.<br />எங்கள் தேரும் (கண்டதேவி) சாதிச் சண்டைக்குள் சிக்கி நிற்கிறது.<br />சாதிப் பெருச்சாளிகள் மறைந்து சமத்துவம் கண்டால் நல்லதுதான்... ஆனால் சாதிக்கட்சிகளும் சாக வேண்டும் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67068689512430440792015-08-21T09:06:25.592+04:002015-08-21T09:06:25.592+04:00வணக்கம் நண்பரே
அருமையானதொரு ஆக்கம் முதலில் வாழ்த்...வணக்கம் நண்பரே <br />அருமையானதொரு ஆக்கம் முதலில் வாழ்த்துகள்.<br />சாதியின் கொடுமை அன்று படிக்காதவர்கள் வாழ்ந்த காலத்தைவிட படித்தவர்கள் மட்டுமே இருக்கும் இன்றுதான் அதிகமாக கோலோச்சி இருக்கிறது<br />இந்த ஜாதீயை அணைப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது இதை முதலில் மாணவர்கள் உணர வேண்டும் இதனைக்குறித்து நான் கருத்துரை எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் நானும் ஜாதியைக்குறித்த பதிவு எழுதி நெடுநாட்களாக கிடக்கிறது<br />ஆகவே இத்துடன் முடிக்கிறேன் அழகான வினக்கவுரைகளுடன் எழுதியமைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்<br /><br />ஒன்றே குலம் ஒருவனே தேவன்<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55600740562069799302015-08-21T08:56:41.023+04:002015-08-21T08:56:41.023+04:00பதிவும் - நெருப்பாகத் தான் தகிக்கின்றது..
பதிவும் - நெருப்பாகத் தான் தகிக்கின்றது..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51481864147494009782015-08-21T08:45:54.168+04:002015-08-21T08:45:54.168+04:00உங்கள் ஊருக்கு அருகே சுற்றிலும் உள்ள 50 க்கும் மேற...உங்கள் ஊருக்கு அருகே சுற்றிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்போது தான் ஆதிக்கம் செலுத்தியவர்களின் கொட்டம் அடங்கி கொஞ்சமாவது மக்கள் சுவாசிக்கத் தொடங்கி உள்ளனர் குமார். இன்னும் (என் கணக்குப்படி) 30 வருடங்கள் சென்றால் பழைய பெருச்சாளிகள் மறைந்து இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் குமார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com