tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6991159528604593254..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: வாழ்க்கை முழுமையானதா? பகுதி-II'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49001931718337930392011-08-08T08:44:27.426+04:002011-08-08T08:44:27.426+04:00வாங்க பிரியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க பிரியாக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க விடிவெள்ளி...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ரமா அக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6533864169207537312011-08-08T08:44:17.329+04:002011-08-08T08:44:17.329+04:00வாங்க சிபி அண்ணா...
என்னண்ணா பண்றது... எப்படி யோசி...வாங்க சிபி அண்ணா...<br />என்னண்ணா பண்றது... எப்படி யோசித்தாலும் உங்கள மாதிரி கல்லாக் கட்ட முடியலையே...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13112671958794252892011-08-08T08:44:04.491+04:002011-08-08T08:44:04.491+04:00வாங்க மாலதி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்க...வாங்க மாலதி அக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ஹேமா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31301951598014596622011-08-08T08:43:55.565+04:002011-08-08T08:43:55.565+04:00வாங்க அமைதிசாரல் அக்கா...
கடலை குடுவைக்குள் அடைக்க...வாங்க அமைதிசாரல் அக்கா...<br />கடலை குடுவைக்குள் அடைக்க முடியாது என்பதே உண்மை. அதுபோல்தான் வாழ்க்கையும் வரையறுக்க முடியாதது.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27922718972431047992011-08-08T08:43:49.484+04:002011-08-08T08:43:49.484+04:00வாங்க ஆனந்தி...
உங்கள் கருத்துப்படி அனுபவ பாடங்களை...வாங்க ஆனந்தி...<br />உங்கள் கருத்துப்படி அனுபவ பாடங்களை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது சரியான பாதையில் திருப்பப் பட்டால் வாழ்க்கை சுகமாகும்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75766292180391466352011-08-08T08:43:42.869+04:002011-08-08T08:43:42.869+04:00வாங்க சித்ராக்கா...
கண்டிப்பாக மாற்றங்கள் வராமல் ஒ...வாங்க சித்ராக்கா...<br />கண்டிப்பாக மாற்றங்கள் வராமல் ஒன்றும் செய்யமுடியாதுதான்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2560186800363176702011-08-08T08:43:37.471+04:002011-08-08T08:43:37.471+04:00வாங்க ராமலெஷ்மி அக்கா...
என்னையும் சிந்திக்க வைத்த...வாங்க ராமலெஷ்மி அக்கா...<br />என்னையும் சிந்திக்க வைத்ததால் வந்த பதிவுதான் இது.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64803438622863988782011-08-08T08:43:29.147+04:002011-08-08T08:43:29.147+04:00வாங்க அதிராக்கா...
அக்கா... நீங்கள் சொல்வது முற்றி...வாங்க அதிராக்கா...<br />அக்கா... நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... அனுபவங்களே வாழ்க்கை...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62148896576032357622011-08-08T08:43:22.791+04:002011-08-08T08:43:22.791+04:00வாங்க செங்கோவி...
என்னையும் யோசிக்க வைத்த கேள்வியை...வாங்க செங்கோவி...<br />என்னையும் யோசிக்க வைத்த கேள்வியை கேட்ட என் நண்பன் இது குறித்து இன்னும் கருத்து சொல்லவில்லை. நானும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13332835300006668522011-08-08T08:43:16.952+04:002011-08-08T08:43:16.952+04:00வாங்க நான் படித்ததில்...
நீங்கள் சொல்வது போல் வாழ்...வாங்க நான் படித்ததில்...<br />நீங்கள் சொல்வது போல் வாழ்க்கைக்கு கடந்த, எதிர்காலம் இல்லை என்பது ஏற்புடையதே. இது பதில் இல்லாத கேள்விதான்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6801764524629482372011-08-08T08:43:10.896+04:002011-08-08T08:43:10.896+04:00வாங்க மாய உலகம்...
நீங்கள் குழப்பவில்லை... உண்மைதா...வாங்க மாய உலகம்...<br />நீங்கள் குழப்பவில்லை... உண்மைதான்... வாழ்க்கை இதுதான் என்று கற்றறிந்த ஞானிகளாலும் சொல்ல முடியாது. <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-682007656412919002011-08-05T15:47:20.349+04:002011-08-05T15:47:20.349+04:00ஆம் வாழ்க்கை முழுமையானது அல்ல. முழுமை அடைய முடியும...ஆம் வாழ்க்கை முழுமையானது அல்ல. முழுமை அடைய முடியுமா? என்று கேட்டால் பதில் தெரியவில்லை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8952634620062155642011-08-04T16:59:13.241+04:002011-08-04T16:59:13.241+04:00சிந்திக்கதூண்டுகிற படைப்பு .....
அழகாக சொன்னீங்க.....சிந்திக்கதூண்டுகிற படைப்பு .....<br />அழகாக சொன்னீங்க...<br />என்னையே திருப்பிக்கேட்டபோது மௌனித்து நிற்கிறது மனசு..vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76984117913860447612011-08-03T10:23:09.209+04:002011-08-03T10:23:09.209+04:00இப்படி எல்லாம் திங்க் பண்ண வெச்சுட்டீங்களே? அவ்வ்வ...இப்படி எல்லாம் திங்க் பண்ண வெச்சுட்டீங்களே? அவ்வ்வ்வ்வ்வ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42069067230831926992011-08-02T17:25:18.715+04:002011-08-02T17:25:18.715+04:00நிறைய யோசிக்க வைக்குது... நல்ல பகிர்வு!நிறைய யோசிக்க வைக்குது... நல்ல பகிர்வு!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77972614053603288522011-08-02T16:36:02.612+04:002011-08-02T16:36:02.612+04:00குமார்...நீங்கள் சொல்லச் சொல்ல என்னைப் பற்றி நிறைய...குமார்...நீங்கள் சொல்லச் சொல்ல என்னைப் பற்றி நிறையவே யோசிக்கிறேன்.வாழ்ந்து முடிந்தவர்கள் பற்றியும் யோசிக்கிறேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73996113383736576242011-08-02T16:06:57.379+04:002011-08-02T16:06:57.379+04:00நிறைய யோசிக்க வைக்குது ...........நிறைய யோசிக்க வைக்குது ...........மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1233857707807182442011-08-02T11:30:58.747+04:002011-08-02T11:30:58.747+04:00நிறைய யோசிக்கவைக்குது இந்த இடுகை..
வாழ்க்கைன்னா என...நிறைய யோசிக்கவைக்குது இந்த இடுகை..<br />வாழ்க்கைன்னா என்னான்னு வரையறுப்பதென்பது கடலை குடுக்கைக்குள் அடைக்கும் முயற்சியாகவே எனக்கு தோணுது..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28419747265802784072011-08-02T07:54:44.084+04:002011-08-02T07:54:44.084+04:00நல்ல பகிர்வுங்க.. வாழ்க்கை என்பதே அனுபவங்கள் நிறைந...நல்ல பகிர்வுங்க.. வாழ்க்கை என்பதே அனுபவங்கள் நிறைந்த கலவை தான்.. சிறு குழந்தை பருவத்தில் இருந்தே... இந்த அனுபவங்கள் தொடர்கிறது.<br /><br />சரியான பாதையில் திருப்பப் பட்டால்.. இனிய வாழ்வாய் அமைகிறது!<br /><br />இதற்கு பெற்றோரின் பங்கு பெறும் பங்கு!!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26837424953548169342011-08-01T18:52:14.886+04:002011-08-01T18:52:14.886+04:00சிந்திக்க வைக்கும் பதிவு. எண்ணங்களில் - attitude t...சிந்திக்க வைக்கும் பதிவு. எண்ணங்களில் - attitude towards life and history ல - மாற்றங்கள் வராமல் ஒன்றும் செய்ய முடியாதுதான்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68441382869406084092011-08-01T11:31:15.468+04:002011-08-01T11:31:15.468+04:00சிந்திக்க வைக்கும் நல்ல பகிர்வு குமார்.சிந்திக்க வைக்கும் நல்ல பகிர்வு குமார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87478693479996938062011-08-01T00:34:17.887+04:002011-08-01T00:34:17.887+04:00அழகாகச் சொல்லி, முடிவில வாழ்க்கை என்றால் என்ன எனக்...அழகாகச் சொல்லி, முடிவில வாழ்க்கை என்றால் என்ன எனக் கேட்டு அனைவரையும் மாட்டிவிட்டுவிட்டீங்க...<br /><br />உண்மைதான் வாழ்க்கை என்றால் என்ன? நானும் யோசிக்கிறேன்... என்னைப்பொறுத்து அனுபவங்கள்தானே வாழ்க்கை, ஒவ்வொருவருடைய அனுபவமும் ஒவ்வொருவிதமாக இருக்கும்..<br /><br />ஆனால், நீங்க சொன்னதுபோல வாழ்க்கையில் யாரும் முழுமையாக திருப்பி அடைந்திருக்கவே முடியாது.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30352212964876279332011-08-01T00:21:19.929+04:002011-08-01T00:21:19.929+04:00நிறைய யோசிக்க வைக்குது இந்தப் பதிவு...வெல்டன் குமா...நிறைய யோசிக்க வைக்குது இந்தப் பதிவு...வெல்டன் குமார்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24361462107649939522011-08-01T00:16:35.652+04:002011-08-01T00:16:35.652+04:00வாழ்க்கை என்பது ஒரு விசேசமான வார்த்தை மட்டுமே, அதற...வாழ்க்கை என்பது ஒரு விசேசமான வார்த்தை மட்டுமே, அதற்க்கு கடந்த காலமோ, எதிர் காலமோ இல்லை. எது நம்மால் உணர படுகிறதோ, அவற்றை நம்மால் வரையறுக்க இயலாது, வாழ்க்கையும் அப்படி பட்ட ஒன்றே.பதில் இல்லாத கேள்விகளில் இதுவும் ஒன்று.நான் படித்ததில் என்னை கவர்ந்தவை என் நினைவிற்காக!https://www.blogger.com/profile/08834645435319309815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52437223324144415102011-07-31T17:45:48.052+04:002011-07-31T17:45:48.052+04:00வாழ்க்கை என்பது இது தான் என்று குறிப்பிட்டு சொன்னா...வாழ்க்கை என்பது இது தான் என்று குறிப்பிட்டு சொன்னால் மூதாதையர்கள் ஏற்கனவே விட்டுச்சென்ற சொறகளை பின்பற்றுவதே ஆகும், அது இல்லை என்றால் அழிந்து தோன்றும் உயிர்களை குறிப்பிட்ட காலங்கள் வாழ வைக்க வேண்டி உயிர் இருப்பதே வாழ்க்கை எனலாம் ... குழப்பிவிட்டேனா... வாழ்க்கை இது தான் என்று சொன்னால் ஒரு வட்டத்திற்க்குள்..இருக்கின்றார் என்று அர்த்தம்... அதை மீறி வெளியெ வந்தாலும் புரிந்து கொள்ளமுடியாதது தான் ஏன் இந்த வாழ்க்கை என்ற கேள்வியான வாழ்க்கை இது இரண்டாவது குழப்பம் இல்லையா... முடிவில் வாழ்க்கை என்பது இது தான் என்று எல்லாம் தெரிந்த ஞானியே சொன்னாலும் அது தவறு தான் என்று நான் சொல்வேன்.... ஏன் எனில் எந்த ஜீவனாலும் இதற்கு விடை காண முடியாது என்பதே என் வாதம்......நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.com