tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6891096965844259602..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: 11. என்னைப் பற்றி நான் - ஆர்.வி.சரவணன்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3923001475555062222017-04-09T15:47:30.377+04:002017-04-09T15:47:30.377+04:00குறிப்பாக சிலவற்றை மட்டும் சொன்னாலும்
விடாமுயற்சி ...குறிப்பாக சிலவற்றை மட்டும் சொன்னாலும்<br />விடாமுயற்சி என்ற வார்த்தையின் தெளிவான விளக்கமாய் <br />அமைந்திட்டது. வாழ்த்துகள் !அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66532408101500715922017-04-06T10:48:20.422+04:002017-04-06T10:48:20.422+04:00சரவணன், இன்றுதான் பதிவினைக் காண முடிந்தது. உங்களின...சரவணன், இன்றுதான் பதிவினைக் காண முடிந்தது. உங்களின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள். பகிர்ந்த குமார் அவர்களுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61605186149299372392017-04-03T19:06:57.653+04:002017-04-03T19:06:57.653+04:00தங்களை போன்ற நண்பர்களின் இந்த ஊக்கம் தான் எனக்கு உ...தங்களை போன்ற நண்பர்களின் இந்த ஊக்கம் தான் எனக்கு உற்சாக டானிக்.மிக்க நன்றி சார்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90990644159887747422017-04-02T06:20:32.069+04:002017-04-02T06:20:32.069+04:00சரவணன்! உங்களின்சுறுசுறுப்பு ஆர்வம் விடாமுயற்சி ...சரவணன்! உங்களின்சுறுசுறுப்பு ஆர்வம் விடாமுயற்சி தன்னம்பிக்கை எனக்கு எப்போதும் பிடிக்கும்.தடைகளை தாண்டி வெற்றிக் கொடி நாட்டிய உங்களுக்கு வாழ்த்துகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8903169321296628642017-04-01T03:36:46.787+04:002017-04-01T03:36:46.787+04:00குடந்தை ஆர்.வி.சரவணன் அவர்களின் பதிவு
அருமை - அவரு...குடந்தை ஆர்.வி.சரவணன் அவர்களின் பதிவு<br />அருமை - அவருக்கு<br />எனது வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1185208504571364882017-03-30T13:33:19.014+04:002017-03-30T13:33:19.014+04:00நன்றி ஐயா நன்றி ஐயா r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88974621944451304012017-03-30T13:32:22.684+04:002017-03-30T13:32:22.684+04:00நன்றி அபயா அருணா நன்றி அபயா அருணா r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46626753708073137742017-03-30T13:31:18.416+04:002017-03-30T13:31:18.416+04:00நன்றி மீரா செல்வகுமார் நன்றி மீரா செல்வகுமார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68061828496011628302017-03-30T13:29:01.052+04:002017-03-30T13:29:01.052+04:00உண்மையில் அது தான் எனது கேரக்டர். அதை தான் குறும்ப...உண்மையில் அது தான் எனது கேரக்டர். அதை தான் குறும்படத்தில் ஆவி கேரக்டரில் வருவது போல் அமைத்தேன். இருந்தும் இந்த கதை உண்மையில் நடந்த அனுபவம். நிஜத்தில் அரசனின் கேரக்டர் என்னோடது. படம் வெளியாகி சில ஆண்டுகள் கழித்து நீங்கள் படம் பற்றி குறிப்பிடுவதில் மகிழ்ச்சி. நன்றியும் கூட. r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58065833500090498542017-03-30T13:25:19.109+04:002017-03-30T13:25:19.109+04:00தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. ஆம் எல்லாரு...தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. ஆம் எல்லாரும் சம்பளம் வாங்கிட்டாங்களா குறையில்லாமல் இருக்கிறார்களா என்று கவனித்து கொள்வது ஒரு மேலாளரின் கடமை மட்டுமல்ல மற்ற ஊழியர்களின் கடமை. இது மனிதாபிமானமும் கூட. மற்ற எல்லாரும் சம்பளம் வாங்காத நிலையில் நான் மட்டும் அட்வான்ஸ் வாங்கி செல்வது கஷ்டமாகவே பட்டது. அதனால் தான் வேலையை விட்டு நிற்கும் போது மீதம் சம்பளத்தை அவர்கள் கொடுக்கும் போது வாங்கி கொண்டேன். r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1982198164090309072017-03-30T13:17:18.501+04:002017-03-30T13:17:18.501+04:00நண்பரே .இந்த பதிவு எழுதுவதற்கு கொஞ்சம் தயங்கினேன்....நண்பரே .இந்த பதிவு எழுதுவதற்கு கொஞ்சம் தயங்கினேன். சுய புராணம் என்று சொல்லி விட போகிறார்களோ என்று. உங்கள் கருத்து படித்தவுடன் தயக்கம் நீங்கியது. மிக்க நன்றி. நீங்கள் சொல்லியது போல் தான். அடுத்தவர் காசில் வாழ்வது அடுத்தவரை ஏமாற்றி வாழ்வது இதை தான் கவுரவ குறைச்சலாக நினைக்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து அதில் வரும் சம்பளத்தில் வாழ்வதற்கு நிகர் வேறேதுமில்லை.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38341912284227858332017-03-30T13:11:20.154+04:002017-03-30T13:11:20.154+04:00நன்றி ஜெயக்குமார் சார் நன்றி ஜெயக்குமார் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2788785448463438252017-03-30T13:10:45.535+04:002017-03-30T13:10:45.535+04:00நன்றி துளசிதரன் சார் நன்றி துளசிதரன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47202441449875558302017-03-30T13:09:22.849+04:002017-03-30T13:09:22.849+04:00என்னை இந்த பதிவு எழுத வைத்தமைக்கு மிக்க நன்றி குமா...என்னை இந்த பதிவு எழுத வைத்தமைக்கு மிக்க நன்றி குமார். மற்ற நண்பர்களின் பங்களிப்புடன் இந்த பதிவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பல நண்பர்களை பற்றி அவர்கள் எண்ணங்கள் பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65982719450025885942017-03-29T22:20:22.412+04:002017-03-29T22:20:22.412+04:00வணக்கம் அக்கா...
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.வணக்கம் அக்கா...<br />தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83260219945223364982017-03-29T22:16:42.750+04:002017-03-29T22:16:42.750+04:00வாழ்த்துக்கு நன்றி. (அக்கா சார்பாக)வாழ்த்துக்கு நன்றி. (அக்கா சார்பாக)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43632316541821319002017-03-29T22:14:51.849+04:002017-03-29T22:14:51.849+04:00வணக்கம்...
உண்மைதான்... ரொம்ப நல்லாப் போகுது...
இந...வணக்கம்...<br />உண்மைதான்... ரொம்ப நல்லாப் போகுது...<br />இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை...<br />இவ்வளவு மெருகேற தாங்களும் அக்காக்களும் முக்கிய காரணம்....<br />ரொம்ப சந்தோஷமா இருக்கு...<br />நன்றி....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8915569333087844802017-03-29T22:12:24.404+04:002017-03-29T22:12:24.404+04:00வாங்க அக்கா...
அவரேதான்... ரொம்ப முறுக்கிக்கிட்டு ...வாங்க அக்கா...<br />அவரேதான்... ரொம்ப முறுக்கிக்கிட்டு நிப்பாரே...<br />துளசி அண்ணாவோட ஆங்கில நாடகத்திலும் வருவார்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73185882934850630682017-03-29T22:08:01.422+04:002017-03-29T22:08:01.422+04:00வணக்கம் அண்ணா...
உண்மைதான்... தன்னம்பிக்கையும் விட...வணக்கம் அண்ணா...<br />உண்மைதான்... தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமே வாழ்வின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.<br />சரவணன் அண்ணனைப் பற்றி ஒரளவுக்கு அறிந்தவன் என்பதால் அவரின் கஷ்டம் நஷ்டம் விடாமுயற்சி எல்லாம் எனக்குத் தெரியும்...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73096652829854241612017-03-29T22:06:11.471+04:002017-03-29T22:06:11.471+04:00வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வணக்கம் ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89748971207839585432017-03-29T22:02:28.144+04:002017-03-29T22:02:28.144+04:00வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வணக்கம் சகோதரி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76709237207971376622017-03-29T22:01:41.916+04:002017-03-29T22:01:41.916+04:00வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...வணக்கம் அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76285964677128408992017-03-29T21:57:21.429+04:002017-03-29T21:57:21.429+04:00வணக்கம் ஐயா...
அன்பானவர் அவர் செய்த தொழிலை சிறப்பா...வணக்கம் ஐயா...<br />அன்பானவர் அவர் செய்த தொழிலை சிறப்பாகச் செய்ததாலேயே இன்று உயர்ந்திருக்கிறார்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33606726294593518192017-03-29T21:53:13.570+04:002017-03-29T21:53:13.570+04:00வணக்கம் துளசி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வணக்கம் துளசி அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82087829163511147842017-03-29T17:00:47.649+04:002017-03-29T17:00:47.649+04:00அப்புறம் சில நொடி சிநேகம் குறும்படமும் பார்த்திருக...அப்புறம் சில நொடி சிநேகம் குறும்படமும் பார்த்திருக்கேன் ..எனக்கு அந்த அப்பாவி ஆவீ காரெக்டர் அதில் மிக அழகாக வெள்ளந்தி மனசை சொல்லியிருக்கும் விதம் பிடித்தது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com