tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6870358646861016980..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: பந்தயம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31402706813642162632011-09-15T21:19:00.064+04:002011-09-15T21:19:00.064+04:00அழகான கதை வாழ்த்துக்கள்
இதையும் படிங்க அணு உலைக்க...அழகான கதை வாழ்த்துக்கள்<br /><br />இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5 <br /><br /><a href="http://vairaisathish.blogspot.com/2011/09/5.html" rel="nofollow">தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72479090251061764682011-03-03T12:15:53.707+04:002011-03-03T12:15:53.707+04:00உங்கள் ‘மனசு’ என்ற வலைப்பூவின் பெயரே அருமை, உங்கள்...உங்கள் ‘மனசு’ என்ற வலைப்பூவின் பெயரே அருமை, உங்கள் மனசு போலவே. கதையும் கிராமிய மணத்துடன், காளை மாட்டுப் பாய்ச்சலில் கொண்டு சென்ற நடை அருமை. கோபம் கொண்டவர்களின் வார்த்தைகள் முற்றி வெட்டுக்குத்து என்று கொண்டு செல்லாமல், சவாலை ஏற்று வெற்றிக்கொடி நாட்டியதாக முடித்துள்ளதும் அருமை.<br /><br />வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83853600005215227662011-02-01T20:30:42.986+04:002011-02-01T20:30:42.986+04:00சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்.சிறுகதை மிகவும் நன்றாக இருக்கிறது! வாழ்த்துகள்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5897364411400828032010-09-20T08:34:15.746+04:002010-09-20T08:34:15.746+04:00அருமையா இருக்கு இன்னும் எழுதுங்க எழுதிக்கிட்டே இரு...அருமையா இருக்கு இன்னும் எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்கthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55220540387528940652010-09-06T08:09:56.789+04:002010-09-06T08:09:56.789+04:00ரேக்ளா ரேஸ் நல்லா வந்திருக்கு சே.குமார்.
அன்புடன்...ரேக்ளா ரேஸ் நல்லா வந்திருக்கு சே.குமார்.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40099526651440319632010-08-28T15:02:06.942+04:002010-08-28T15:02:06.942+04:00பந்தயம் பார்த்த திருப்தி சகோ.குமார்.மிக்க அருமை.பந்தயம் பார்த்த திருப்தி சகோ.குமார்.மிக்க அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72768587224637997212010-08-22T16:10:17.148+04:002010-08-22T16:10:17.148+04:00உள்ளூர் மொழி வழக்கெல்லாம் சேர்த்து கதை நல்லா சொல்ல...உள்ளூர் மொழி வழக்கெல்லாம் சேர்த்து கதை நல்லா சொல்லியிருக்கீங்க.. மாட்டு வண்டிப் பந்தயம் நேரில் பார்த்ததே இல்லை. உங்க கதையைப் படிச்சதும் ஆசை வந்திடுச்சு...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53703539216660336222010-08-17T06:49:01.884+04:002010-08-17T06:49:01.884+04:00நீண்ட நாளைக்கு மனசில் அசைபோட வைக்கும் கதை வாழ்த்து...நீண்ட நாளைக்கு மனசில் அசைபோட வைக்கும் கதை வாழ்த்துகள் குமார்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90023278490154402452010-08-16T18:54:19.108+04:002010-08-16T18:54:19.108+04:00அன்பின் குமார்
பந்தயம் அருமையான சிறுகதை. மண் வாசன...அன்பின் குமார்<br /><br />பந்தயம் அருமையான சிறுகதை. மண் வாசனை வீசும் சொல்லாடல்கள். இயல்பான நடை. நேற்று காரைக்குடியில் இருந்து நாச்சியார்புரம் வழியாக மதுரை வரும் போது - காரைக்குடி நாச்சியார்புரம் சாலையில் பநதயம் நடை பெற்றது. நேரில் கண்டோம். என்ன வேகம் - என்ன ஓட்டம் - இக்கதையினைப் படிக்கும் போது அந்த நினைவுதான்.....<br /><br />நல்வாழ்த்துகள் குமார்<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32693358307072949052010-07-15T06:48:49.372+04:002010-07-15T06:48:49.372+04:00@தமிழ்ப்பறவை said...
நண்பரே... இன்றுதான் உங்கள் த...@தமிழ்ப்பறவை said... <br />நண்பரே... இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. எளிய, அருமையான சொல்லாடல்களால் கிராமிய மணம் வீசும் கதை.. பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்..<br />காதல் அனாதைகள்- கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கனமாய் இருந்திருக்கும்.//<br /><br /><br /><br />முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே..!<br /><br />சுருக்கினால் சாராம்சம் போய்விடுமோ என்பதால் குறைக்கவில்லை. நெடுங்கவிதைகளில் இதுதான் நீளமானது என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் மனம் திறந்த கருத்துக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77384544831948134442010-07-12T23:31:38.190+04:002010-07-12T23:31:38.190+04:00நண்பரே... இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. ...நண்பரே... இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.. எளிய, அருமையான சொல்லாடல்களால் கிராமிய மணம் வீசும் கதை.. பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்..<br />காதல் அனாதைகள்- கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கனமாய் இருந்திருக்கும்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26479545400727459052010-07-09T11:13:31.241+04:002010-07-09T11:13:31.241+04:00@அம்பிகா said...
//கிராமத்து மணம் கமழும் அருமையான...@அம்பிகா said... <br />//கிராமத்து மணம் கமழும் அருமையான பதிவு.//<br /><br /><br />கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அம்பிகா'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32608786774297057482010-07-09T10:20:01.214+04:002010-07-09T10:20:01.214+04:00கிராமத்து மணம் கமழும் அருமையான பதிவு.கிராமத்து மணம் கமழும் அருமையான பதிவு.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76676472957463229252010-07-08T21:00:07.301+04:002010-07-08T21:00:07.301+04:00@ Karthick Chidambaram said...
//நல்ல எழுத்துக்கள...@ Karthick Chidambaram said... <br />//நல்ல எழுத்துக்கள். நான் இதுவரை உங்களின் பதிவுகளை படித்ததில்லை. உங்கள் மனசு மிக உயர்வாய் உள்ளது.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />முதல் வருகைக்கும் உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா. அடிக்கடி வாங்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29089085423887992492010-07-08T20:59:29.445+04:002010-07-08T20:59:29.445+04:00@ கே.ஆர்.பி.செந்தில் said...
//மன்னிக்கவும் நண்பா...@ கே.ஆர்.பி.செந்தில் said... <br />//மன்னிக்கவும் நண்பா உங்கள் படைப்பை இன்றுதான் பார்த்தேன்.. மண்வாசனை வீசும் அற்புதம்.. தொடர்ந்து எழுதுங்கள்..//<br />முதல் வருகைக்கு நன்றி நண்பா.<br />எதற்கு மன்னிப்பெல்லாம்... அதெல்லாம் பெரிய வார்த்தை . அது எதுக்கு நமக்கு... நம் நட்பு தொடரட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16689998657787437972010-07-08T20:58:49.694+04:002010-07-08T20:58:49.694+04:00@ திவ்யாஹரி said...
//"மனசு" க்கு வாழ்த...@ திவ்யாஹரி said... <br />//"மனசு" க்கு வாழ்த்துக்கள்..<br /><br />"பந்தயம்" கதை அருமையாக உள்ளது நண்பா.. அவனின் நம்பிக்கையே அவனை வெற்றி பெறச் செய்து விட்டது..<br /><br />நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. உங்கள் "பந்தயம்" ஒரு உதாரணம்..//<br /><br />ஆம் நல்லது நினைத்தால் நல்லதுதான் நடக்கும். வாங்க தோழி, ரொம்ப நாளைக்கு அப்புறம் திரும்பி வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26961098416822947612010-07-08T20:58:10.766+04:002010-07-08T20:58:10.766+04:00@ Ananthi said...
//உங்க "மனசு"... க்கு...@ Ananthi said... <br />//உங்க "மனசு"... க்கு வந்திட்டோம்..குமார் :-)<br /><br />வட்டார வழக்குடன் கதை அருமை...!!<br /><br />உங்க குடும்ப படமும் அருமை :-))//<br /><br />வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33350953660603413692010-07-08T20:57:49.768+04:002010-07-08T20:57:49.768+04:00@வானதி said...
//super! very nice profile photo./...@வானதி said...<br />//super! very nice profile photo.//<br /><br />நன்றி வானதி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78695164004659535222010-07-08T11:36:50.989+04:002010-07-08T11:36:50.989+04:00நல்ல எழுத்துக்கள். நான் இதுவரை உங்களின் பதிவுகளை ப...நல்ல எழுத்துக்கள். நான் இதுவரை உங்களின் பதிவுகளை படித்ததில்லை. உங்கள் மனசு மிக உயர்வாய் உள்ளது.<br />வாழ்த்துக்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33754654197712912092010-07-08T06:45:06.642+04:002010-07-08T06:45:06.642+04:00மன்னிக்கவும் நண்பா உங்கள் படைப்பை இன்றுதான் பார்த்...மன்னிக்கவும் நண்பா உங்கள் படைப்பை இன்றுதான் பார்த்தேன்.. மண்வாசனை வீசும் அற்புதம்.. தொடர்ந்து எழுதுங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61027750382063777962010-07-08T01:41:17.699+04:002010-07-08T01:41:17.699+04:00"மனசு" க்கு வாழ்த்துக்கள்..
"பந்தய..."மனசு" க்கு வாழ்த்துக்கள்..<br /><br />"பந்தயம்" கதை அருமையாக உள்ளது நண்பா.. அவனின் நம்பிக்கையே அவனை வெற்றி பெறச் செய்து விட்டது..<br /><br />நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.. உங்கள் "பந்தயம்" ஒரு உதாரணம்..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39233204509404354302010-07-07T20:37:12.738+04:002010-07-07T20:37:12.738+04:00உங்க "மனசு"... க்கு வந்திட்டோம்..குமார் ...உங்க "மனசு"... க்கு வந்திட்டோம்..குமார் :-)<br /><br />வட்டார வழக்குடன் கதை அருமை...!!<br /><br />உங்க குடும்ப படமும் அருமை :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79253580630443578752010-07-07T18:25:30.059+04:002010-07-07T18:25:30.059+04:00super! very nice profile photo.super! very nice profile photo.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36945708628194675502010-07-07T17:44:31.509+04:002010-07-07T17:44:31.509+04:00@ தேனம்மை said...
//முதலில் மனசுக்கு வாழ்த்துக்க...@ தேனம்மை said... <br />//முதலில் மனசுக்கு வாழ்த்துக்கள் நண்பா.. அப்புறம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..:)//<br /><br />வாழ்த்துக்கு நன்றி தேனக்கா.<br />ஆம் முயற்சியிருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என்பது உண்மையே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91303633699260549432010-07-07T17:43:52.656+04:002010-07-07T17:43:52.656+04:00பா.ரா அவர்களுக்கு,
பந்தயம் மனதில் உதித்த கதைதான்.....பா.ரா அவர்களுக்கு,<br />பந்தயம் மனதில் உதித்த கதைதான்... பகிர்வல்ல.<br />சில உண்மைகள் இதில் கலந்திருக்கின்றன. ஆனால் கற்பனையே அதிகம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com