tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6812840045262287202..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கிராமத்து நினைவுகள்: மழைக்காலம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72000525427619746562011-03-12T06:12:48.050+04:002011-03-12T06:12:48.050+04:00வலைச்சரத்தில் இப்பதிவும் நீங்களும். வாழ்த்துக்கள் ...வலைச்சரத்தில் <a href="http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_11.html" rel="nofollow">இப்பதிவும்</a> நீங்களும். வாழ்த்துக்கள் குமார்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64942362258456655412010-11-22T18:49:11.717+04:002010-11-22T18:49:11.717+04:00இஞ்சி+ நீர் ரேஞ்சுல தான் திரிஞ்சிறீங்க போல. சூப்பர...இஞ்சி+ நீர் ரேஞ்சுல தான் திரிஞ்சிறீங்க போல. சூப்பர்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55610319365175053652010-11-22T01:32:11.168+04:002010-11-22T01:32:11.168+04:00குமார்...உங்க பழைய நினைவலைகள் இப்ப பெய்த மழைபோல நன...குமார்...உங்க பழைய நினைவலைகள் இப்ப பெய்த மழைபோல நனையவச்சிருக்கு என்னையும் என் கண்ணையும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35898311273430891912010-11-20T21:26:05.044+04:002010-11-20T21:26:05.044+04:00மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவை. சுவாரஸ்யமாய் சொ...மலரும் நினைவுகள் என்றுமே சுகமானவை. சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீர்கள் குமார். ரசித்தேன்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53894499575048727122010-11-20T16:08:20.865+04:002010-11-20T16:08:20.865+04:00அருமைஅருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27155153810155614292010-11-20T15:20:31.204+04:002010-11-20T15:20:31.204+04:00பள்ளிப் பருவத்தை நினைவில் அடைகாத்து உணர்வில் குஞ்ச...பள்ளிப் பருவத்தை நினைவில் அடைகாத்து உணர்வில் குஞ்சுப் பொரிக்கும் அன்பு நண்பா.., இந்த பதிவு எல்லாருடைய இடுப்பிலும் டிரவுசரை அவிழ்த்து விட்டிருக்கும் என நினைக்கிறேன். மிக அருமை.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72830563766564366202010-11-20T08:48:02.476+04:002010-11-20T08:48:02.476+04:00வாங்க வானம்பாடிகள் ஐயா..
உண்மைதான்... மழை, யானை, ர...வாங்க வானம்பாடிகள் ஐயா..<br />உண்மைதான்... மழை, யானை, ரயில் எல்லாமே எப்பவும் புதுசாவும் மனசுக்கு சந்தோஷம்... நானும் சென்னை வாழ்க்கையை சில காலம் அனுபவித்தேன்... மழை நீர் வீட்டுக்குள் வந்து விளையாடிய நாட்கள் உண்டு.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க மனோ சாமிநாதன்...<br />ஆமாம் அம்மா... இப்ப எல்லாம் போயாச்சு...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85147818356031823322010-11-19T23:05:26.349+04:002010-11-19T23:05:26.349+04:00பனம் பழத்தை ருசித்தது, பனம் நொங்கு சாப்பிட்டு,காலி...பனம் பழத்தை ருசித்தது, பனம் நொங்கு சாப்பிட்டு,காலியான ஓடுகளை வைத்து வண்டி தயாரித்து இழுப்பது, சலசலக்கும் மழை நீரில் போட்டிக்கப்பல்களை மிதக்க வைப்பது- எத்தனை எத்தனை மலரும் நினைவுகள்! சுகமான நினைவுகள்! அவற்றை மறுபடியும் மனதில் மலர வைத்ததற்கு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8520578243511479882010-11-19T21:06:53.211+04:002010-11-19T21:06:53.211+04:00மழை, யானை, ரயிலு இதெல்லாம் எத்தனை வயசானாலும் புதுச...மழை, யானை, ரயிலு இதெல்லாம் எத்தனை வயசானாலும் புதுசுமாதிரியே இருக்கும். பிரமிப்பு.ஹூம். இங்கல்லாம் மழைன்னு நினைக்கிறப்பவே இடுப்பளவு சாக்கடையில நீந்தணுமேன்னு பயம்தான் வருது:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3367950302067794892010-11-19T20:56:17.394+04:002010-11-19T20:56:17.394+04:00வாங்க கமலேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க கமலேஷ்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க மேனகாக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க நிலாமதி...<br />எனக்கும் அதே ஆசைதான்... கிட்டுமா?<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89542739794286684752010-11-19T20:55:54.781+04:002010-11-19T20:55:54.781+04:00வாங்க சுசிக்கா...
மழைக்கால நினைவுகளில் நீங்க நனைய ...வாங்க சுசிக்கா...<br />மழைக்கால நினைவுகளில் நீங்க நனைய இந்த மழைக்காலம் காரணமாக இருந்ததில் எனக்கும் மக்ழ்ச்சியே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10758982640409447262010-11-19T20:55:32.708+04:002010-11-19T20:55:32.708+04:00வாங்க தினேஷ்குமார்...
நான் தோழி அல்ல... உங்கள் தோழ...வாங்க தினேஷ்குமார்...<br />நான் தோழி அல்ல... உங்கள் தோழன்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க சங்கவி...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க சரவணன்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36425919909191016982010-11-19T20:55:03.965+04:002010-11-19T20:55:03.965+04:00வாங்க வெறும்பய அண்ணா...
என்ன செய்ய... எனக்கும் ஊர்...வாங்க வெறும்பய அண்ணா...<br />என்ன செய்ய... எனக்கும் ஊர் ஞாபகம் வந்ததுதான் பதிவுக்கு காரணம்... அது உங்களுக்கும் வந்தாச்சா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12724481339199203282010-11-19T20:54:47.580+04:002010-11-19T20:54:47.580+04:00வாங்க LK...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாங்க LK...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க எஸ்.கே...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-976020846897998692010-11-19T20:54:34.787+04:002010-11-19T20:54:34.787+04:00வாங்க DHANS...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்க...வாங்க DHANS...<br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க திரு.ராஜவம்சம்...<br />உண்மைதான்... மீண்டும் நமக்கு மட்டுமல்ல நம் சந்ததியினருக்கும் கிடைக்காத வசந்த காலம்...<br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2246475592288921702010-11-19T20:54:16.739+04:002010-11-19T20:54:16.739+04:00வாங்க பாலாஜி சரவணா...
உண்மைதான்... இப்ப பத்தக்கட்ட...வாங்க பாலாஜி சரவணா...<br />உண்மைதான்... இப்ப பத்தக்கட்டை எல்லாம் பரணில் தூங்குகிறது...<br />நான் சிவகெங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் ஒரு சிறு கிராமத்துக்காரன்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90569149726443760502010-11-19T20:53:48.361+04:002010-11-19T20:53:48.361+04:00வாங்க பயணமும் எண்ணங்களும்...
உங்கள் வலைப்பூவின் பெ...வாங்க பயணமும் எண்ணங்களும்...<br />உங்கள் வலைப்பூவின் பெயரே அழகாய் இருக்கிறது.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74276624377848682572010-11-19T19:09:13.217+04:002010-11-19T19:09:13.217+04:00பெய்யுற மழையில நனைகிற சுகம்.....என்ன கொடுத்தாலும் ...பெய்யுற மழையில நனைகிற சுகம்.....என்ன கொடுத்தாலும் கிடைக்காது . மீண்டும் என் சின்னவயது வாழ்க்கை நினைக்க் வைக்கிறது மீண்டுமொருதட்வை பிறந்து என் கிராமத்தில் ..நனைய ஆசை.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78769981520010266042010-11-19T17:28:47.353+04:002010-11-19T17:28:47.353+04:00இனிமையன மலரும் நினைவுகள்!!இனிமையன மலரும் நினைவுகள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62519604917904144432010-11-19T15:24:59.011+04:002010-11-19T15:24:59.011+04:00எதை எதையோ ஞாபகப்படுத்திடீங்க...எதை எதையோ ஞாபகப்படுத்திடீங்க...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67010981947048261552010-11-19T14:48:18.636+04:002010-11-19T14:48:18.636+04:00நல்ல பகிர்வுங்க..
என் மழைக்கால நினைவுகளிலும் நனை...நல்ல பகிர்வுங்க.. <br /><br />என் மழைக்கால நினைவுகளிலும் நனைந்து பார்த்தேன்..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15025469278025360792010-11-19T13:29:13.567+04:002010-11-19T13:29:13.567+04:00ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே வசந்தகாலம் ஞாபகம் வரு...ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே வசந்தகாலம் ஞாபகம் வருதேr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50589783967900505132010-11-19T12:50:28.532+04:002010-11-19T12:50:28.532+04:00அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58722176696868402942010-11-19T12:32:04.741+04:002010-11-19T12:32:04.741+04:00மண் வாசம் மனக்க மனக்க தொடருங்கள் தோழிமண் வாசம் மனக்க மனக்க தொடருங்கள் தோழிதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69797749870083514992010-11-19T12:22:35.999+04:002010-11-19T12:22:35.999+04:00ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே... அநியாயத்துக்கு ஊர்...ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே... அநியாயத்துக்கு ஊர் ஞாபகத்த கிளப்பிவிடுரீங்களே...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com