tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6633457655620696009..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கதை சொன்ன நாளைய இயக்குநர்கள்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83377596483847968962013-09-28T16:20:16.203+04:002013-09-28T16:20:16.203+04:00ரொம்ப நேரம் படிச்சு...சிரிச்சு...வயிறு வலிக்குது.....ரொம்ப நேரம் படிச்சு...சிரிச்சு...வயிறு வலிக்குது...அண்ணேன்...உங்க மேல நஷ்ட ஈடு கேஸ் போடப் போகிறேன் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14276350245566523262011-01-02T12:36:37.638+04:002011-01-02T12:36:37.638+04:00இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண...இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.<br />இனியதொரு புத்தாண்டு பிறந்தது.<br />மகிழ்வான முத்தாண்டாய்<br />மனங்களின் ஒத்தாண்டாய் <br />வளங்களின் சத்தாண்டாய் <br />வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில் <br />வெத்தாண்டாய் இல்லாமல்<br />வெற்றிக்கு வித்தாண்டாய் <br />விளங்கட்டும் புத்தாண்டு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8867361853289585082011-01-02T11:26:47.233+04:002011-01-02T11:26:47.233+04:00வாங்க சத்ரியன்...
வாழ்த்துக்கு நன்றி.
வாங்க சகோதர...வாங்க சத்ரியன்...<br />வாழ்த்துக்கு நன்றி.<br /><br />வாங்க சகோதரி. ஆனந்தி...<br />இப்படியெல்லாம் கேக்க நீங்க இன்னும் வரலையேன்னு பாத்தேன்... எங்களுக்கும் முன்னெச்சரிக்கை மணி அடிச்சிக்கத் தெரியுமில்ல... <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66339416520903151932011-01-02T11:26:35.273+04:002011-01-02T11:26:35.273+04:00வாங்க செங்கோவி...
வாழ்த்துக்கு நன்றி.
வாங்க நிஜாம...வாங்க செங்கோவி...<br />வாழ்த்துக்கு நன்றி.<br /><br />வாங்க நிஜாமுதீன்...<br />வாழ்த்துக்கு நன்றி.<br /><br />வாங்க நேசமித்ரன் அண்ணா...<br />வாழ்த்துக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56974311878968856702011-01-02T09:07:39.930+04:002011-01-02T09:07:39.930+04:00கதை சொன்னதெல்லாம் சரி தான்.. கடைசி வரை கதை என்னன்ன...கதை சொன்னதெல்லாம் சரி தான்.. கடைசி வரை கதை என்னன்னு சொல்லலியே-ன்னு கேக்க வந்தேன்.. அதுக்கு தான் உஷாரா ஒரு டிஸ்கி போட்டுடீங்களே... :-))<br /><br />Nice write up..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4442523921052987782011-01-01T21:06:36.305+04:002011-01-01T21:06:36.305+04:00புத்தாண்டு வாழ்த்துகள் குமார்.
கோடம்பாக்கத்து கனவ...புத்தாண்டு வாழ்த்துகள் குமார்.<br /><br />கோடம்பாக்கத்து கனவு வருது போல தெரியுதே!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19164233948220117582011-01-01T04:49:25.257+04:002011-01-01T04:49:25.257+04:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19461011723084566352010-12-31T20:07:45.727+04:002010-12-31T20:07:45.727+04:00புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சகோதரரே!புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்<br />சகோதரரே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36680384831345245202010-12-31T19:32:55.117+04:002010-12-31T19:32:55.117+04:00புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52855354132477826782010-12-30T23:23:29.985+04:002010-12-30T23:23:29.985+04:00வாங்க தினேஷ்...
நீங்க எங்க இருக்கீங்க?
உங்கள் வருக...வாங்க தினேஷ்...<br />நீங்க எங்க இருக்கீங்க?<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க கலையன்பன்...<br />உங்க இடத்துக்கும் வந்துட்டு வந்துட்டோம்.<br />உங்க எழுத்தும் நல்லா இருக்கு.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86256882804624745222010-12-30T23:23:17.573+04:002010-12-30T23:23:17.573+04:00வாங்க சிவகுமாரன்...
ஆமாங்க... இப்பவும் நல்ல நடிகர்...வாங்க சிவகுமாரன்...<br />ஆமாங்க... இப்பவும் நல்ல நடிகர்கள் வரத்தான் செய்கிறார்கள்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க செந்தில் அண்ணா...<br />மரியாதை கொடுத்து அழைச்சிருக்கேன்... உங்களை அப்படியெல்லாம் க்லாய்க்கலைங்க...<br />ரொம்ப நன்றிங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66588006563974688472010-12-30T23:22:58.942+04:002010-12-30T23:22:58.942+04:00வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க ஆசியாக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க பிரபாகரன்...<br />ஏங்க அவரு அட்ரா சக்கன்னு அடிக்க வரப்போறாரு.... கோப்பபடாம பின்னூட்டம் ரொம்ப நன்றிங்க.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59322811626279060152010-12-30T23:21:24.112+04:002010-12-30T23:21:24.112+04:00வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க வானதி...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க ம.தி.சுதா...<br />வயலெல்லாம் கருவை மட்டும்தான் வளருது.<br />சரி... கோபமில்லையில்ல... அது போதும்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43469113823787959592010-12-30T23:20:57.770+04:002010-12-30T23:20:57.770+04:00வாங்க சங்கர் அண்ணா...
இது சின்ன முயற்சிதான்... கோப...வாங்க சங்கர் அண்ணா...<br />இது சின்ன முயற்சிதான்... கோபமில்லையே...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க தமிழ்...<br />சரி.... சரி.... இது வஞ்சப்புகழ்ச்சி அணியில்லையே...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77830185945541183182010-12-30T23:20:31.051+04:002010-12-30T23:20:31.051+04:00வாங்க மோகனன்...
அட விடுமய்யா... எல்லாரும் நல்லாத்த...வாங்க மோகனன்...<br />அட விடுமய்யா... எல்லாரும் நல்லாத்தான் சொல்லியிருக்காங்க.<br />அடிக்கடி வந்துட்டுப் போப்பா....<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79900622223122139062010-12-30T23:20:17.613+04:002010-12-30T23:20:17.613+04:00வாங்க ஜி.ராஜ்மோகன்...
எல்லாம் அப்புடித்தான்...
உங்...வாங்க ஜி.ராஜ்மோகன்...<br />எல்லாம் அப்புடித்தான்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br /><br />வாங்க ஜாக்கி அண்ணா...<br />ரசிச்சிங்களா.. அடிக்கப்போறீங்கன்னு நினைச்சேன்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46428083241023125512010-12-30T23:20:03.157+04:002010-12-30T23:20:03.157+04:00வாங்க ஜெயந்த் அண்ணா...
சத்தியமா படிச்சீங்களா...
ரொ...வாங்க ஜெயந்த் அண்ணா...<br />சத்தியமா படிச்சீங்களா...<br />ரொம்ப நன்றி.<br />இதுவரைக்கும் டிஸ்கி போட்டதில்லை. இனி போடுவேனான்னு தெரியலை. அதனாலதான். போட்டோக்களால் பதிவு பெரிசா தெரியுது அம்புட்டுத்தான்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10982028718382029562010-12-30T19:06:20.463+04:002010-12-30T19:06:20.463+04:00//'என்னது... எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல...//'என்னது... எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல்ல வந்தேன். //<br /><br />இதை.....<br /><br />''என்னது...???''<br /><br />'' எல்லா இடத்துலயும் இருப்பேன்னு சொல்ல வந்தேன்.''<br /><br /><br />-என்று பிரித்துப் போட்டால் சரியாயிருக்குமே?<br /><br />எனது வலைப்பூவிற்கு உங்கள் வருகையை<br />எதிர்பார்(நோ)க்குகிறேன்.கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10187923901833372552010-12-30T19:04:19.381+04:002010-12-30T19:04:19.381+04:00சிறப்பான சிரிப்புப் பதிவு என்பதில் சந்தேகமே
இல்லை....சிறப்பான சிரிப்புப் பதிவு என்பதில் சந்தேகமே<br />இல்லை. நகைச்சுவையில் வாரு, வாருன்னு<br />வாரி கொட்டிட்டீங்க.கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49586952358717685252010-12-30T11:08:20.195+04:002010-12-30T11:08:20.195+04:00தமிழ் நாட்டில் இருந்து கல் எறிய முடியாது என்பதால் ...தமிழ் நாட்டில் இருந்து கல் எறிய முடியாது என்பதால் தைரியமாக கதை சொல்லியிருக்கிறோம்.<br /><br /><br />நான் உங்களுக்கு பக்கத்துலதான் இருக்கேன் இருந்தாலும் நான் எரியமாட்டேன் பயப்படாதிங்க தொடர்ந்து கதை சொல்லுங்க கேட்கறோம்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65226734663395957462010-12-30T11:06:34.178+04:002010-12-30T11:06:34.178+04:00கலக்கல் சூப்பர் பதிவு சிரிச்சு மாலல நண்பரேகலக்கல் சூப்பர் பதிவு சிரிச்சு மாலல நண்பரேதினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44998834982936273352010-12-30T06:58:09.781+04:002010-12-30T06:58:09.781+04:00இந்தப்பதிவு சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள்இந்தப்பதிவு சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78936022610229251402010-12-30T06:57:39.722+04:002010-12-30T06:57:39.722+04:00kumaar குமார் கை குடுங்க .அட திருப்பி குடுத்துடறேன...kumaar குமார் கை குடுங்க .அட திருப்பி குடுத்துடறேன் <br /><br />செம கலக்கு<br /><br />வழக்கமா உங்க கிட்டே கவிதை கட்டுரைதான் படிப்பேன் முத் முத காமெடி ,பின்னீட்டீங்க.என்னை செமயா இறக்கி இருந்தாலும் ரசிக்கறமாதிரி இருக்கு .கலக்குங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57851756196205840072010-12-30T06:10:58.134+04:002010-12-30T06:10:58.134+04:00\\'என்ன பிரிப்பேரு... பிரிப்பேரு பண்ண என்ன இரு...\\'என்ன பிரிப்பேரு... பிரிப்பேரு பண்ண என்ன இருக்கு... கழுத சும்மா நடிக்க வேண்டியதுதானே.///<br />.'<br />சிவாஜியும் கமலும் ஆண்ட சினிமா பூமியிது.<br />...ம் என்ன சொல்றது.<br />அப்புறம் பதிவை படிக்கும் போது ஒரு சில பதிவர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள். நான் புதுசு அதிலும் கொஞ்சம் மக்கு.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75504911772567704172010-12-30T04:33:59.268+04:002010-12-30T04:33:59.268+04:00உங்களிடம் இருந்து ஒரு புதிய முயற்சி... இன்னும் இது...உங்களிடம் இருந்து ஒரு புதிய முயற்சி... இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறோம்... என்னையும் எனது கல்லூரி நிறுவனரையும் நீங்கள் சரியாக இணைத்திருக்கிறீர்கள்... மேலும் அவரது மூத்த மகன் பிரபாகரன் என்பதையும் சரியான இடத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள்... இருந்தாலும் அட்ராசக்க செந்தில்குமாரை செமையா கலாய்ச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com