tag:blogger.com,1999:blog-6463500710559615191.post639446970019785929..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55257184467217034632015-08-29T22:00:57.668+04:002015-08-29T22:00:57.668+04:00வாங்க அக்கா...
எனது பதிவுகளுக்கு கிடைத்திருக்கும்...வாங்க அக்கா...<br /><br />எனது பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிக நீண்ட கருத்து இது.<br />கைவலியோடு தட்டச்சினாலும் மிக அருமையாக அலசி... அழகான கருத்தைச் சொல்லியிருக்கீங்க அக்கா...<br /><br />சித்ராவை வில்லியாக்கிப் பாக்க் வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் கதை கந்தாசாமியைப் பேசுவதாலும் ரொம்ப இழுக்க வேண்டாம் என்பதாலும் இப்படி ஒரு வசனத்தையும் கொழுந்தனுடன் பேசுவது போலும் வைத்து முடித்துவிட்டேன். இன்னும் நிறைய சித்ராக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.<br /><br />கிராமத்து மக்களையும் அந்த பேச்சு வழக்கையும் என் கதைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே என் எண்ணம்... பெரும்பாலும் கதைகள் எல்லாமே கிராமம் சூழ்ந்தே எழுத எண்ணம்...<br /><br />எனது பதிவுகளைப் படித்து வாழ்த்திய தங்களுக்கு நன்றி.<br /><br />அடுத்த தொடரும் கிராமத்தை வைத்தே எழுத எண்ணம்... அது வாழ்க்கையா / க்ரைமா / காதாலா என்பது இன்னும் முடிவாகலை...<br /><br />கல்கி குறுநாவல் போட்டிக்கு எழுதணும் அக்கா... அதன் பின்னரே மற்றதெல்லாம்...<br /><br />மூன்று நாள் படிக்க எழுத நேரம் கிடைத்தது. இனி நாளை முதல் வேலை வியாழன்தான் எழுத முடியும்... இடையில் முடியுமா தெரியலை....<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83596571662430438552015-08-29T21:53:19.755+04:002015-08-29T21:53:19.755+04:00வாங்க அம்மா....
ஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்து...வாங்க அம்மா....<br />ஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும்.<br />இங்கும் அப்படியே...<br />எனது கதை தங்களைக் கவர்ந்தது என்று சொல்லும் போது மிகுந்த சந்தோஷம் எனக்கு...<br />உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களை என்னை இன்னும் எழுதச் சொல்லும்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55628288773072922392015-08-29T21:51:33.334+04:002015-08-29T21:51:33.334+04:00வாங்க துளசி சார்...
வாழ்ந்த இடத்தை விட்டு வருதல் ந...வாங்க துளசி சார்...<br />வாழ்ந்த இடத்தை விட்டு வருதல் நலமாகாதே... அதுதான்... அங்கயே இருக்க விட்டாச்சு...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64984257888793495562015-08-29T21:50:42.397+04:002015-08-29T21:50:42.397+04:00வாங்க சகோதரி...
எனது பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வா...வாங்க சகோதரி...<br />எனது பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள் என்பதை அறிவேன்.<br />எல்லாருக்குமே வேலைப்பளு அதிகம்தானே.... நானும் பல பதிவுகளை வாசித்து கருத்து இடுவதில்லை...<br /><br />க்ரைம்... ம்... தங்கள் அன்பிற்காக ஒரு குறுநாவல் போல் 5,6 அத்தியாயங்கள் எழுதலாம் என்று யோசனை...<br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85377152326050182592015-08-29T21:48:42.910+04:002015-08-29T21:48:42.910+04:00வாங்க அண்ணா...
கல்கிக்கான குறுநாவல் எழுதிய பின்னர்...வாங்க அண்ணா...<br />கல்கிக்கான குறுநாவல் எழுதிய பின்னர் அடுத்த தொடர் ஆரம்பிக்கப்படும்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23160596484683998802015-08-29T21:47:56.596+04:002015-08-29T21:47:56.596+04:00வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...வாங்க சகோதரரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88077673493990386222015-08-29T21:47:13.796+04:002015-08-29T21:47:13.796+04:00வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அம்மா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1221613361855941322015-08-29T21:18:05.039+04:002015-08-29T21:18:05.039+04:00வேரும் விழுதுகளும்......
"இங்க பாருங்கடா....... வேரும் விழுதுகளும்......<br /><br />"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா?" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.<<<<<br /><br />அட! கரெக்டாய் தான் சொல்லி இருக்கா சுந்தரி! இது தான் சரியான புரிதல்! <br /><br />தன் துணை மரித்தபின் மீதமாய் இருப்பவரின் மனக்குமுறலை இத்தனை தெளிவாய் சுந்தரி எனும் கதாபாத்திரம் மூலமாய் சொன்னது தான் ஹை லைட். வயதானால் அதுவரை வாழ்ந்து விட்ட சூழலை தம் வேரை பிடுங்கி இன்னொரு புதிய சூழலில் நடுவது போல் நட்டால் இருக்கும் கவலையோடு இன்னும் கவலை தான் சேரும் என புரிந்திட்டால் அப்பா, அம்மாவை அங்கே வா. இங்கே வா என எந்த பிள்ளையும் அலைக்கழிக்காது!<br /><br />வேரும் விழுதுகளில் கிராமத்து வாழ்க்கையை அவரவர் இயல்பான பேச்சிலேயே எல்லோரும் இயல்பிலே நல்லவர்கள் தான் என எவரையுமே குறைசொல்லாததாய் அசத்தலாய் ஆரம்பித்து அருமையாய் முடித்திருக்கின்றீர்கள் குமார். <br /><br />சித்ரா போன்றவர்களுக்கு என்ன தான் சப்பைகட்டு கட்டினாலும் அப்படிப்பட்டவர்கள் தான் இவ்வுலகில் அனேகம் என தோன்றுகின்றது. பெத்த பிள்ளைகள் இருக்க வளர்த்த பிள்ளை கண்ணதாசன் கந்த சாமி ஐயா மனசில் மட்டும் ஆல்ல எங்க மனசிலும் நீங்காஇடம் பிடித்து விட்டார். எதையும் சமாளித்து செல்லும் குணம், உறவினரை அரவணைத்து செல்லும் பாங்கு என கண்ணதாசனும் அவன் மனைவியும் போல் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். <br /><br />கிராமத்து மக்களின் வெகுளித்தனமான பேச்சு,ம், வெளிப்படையும், மனதில் வைத்திருக்காமல் சடசடவென சண்டையிடுவதும், அவசியம் என வரும்போது சேர்ந்திணைவதுமாய் ஊரோடும் வயலோடும், ஆடு, மாடோடும் இயல்பாய் இணைந்து எழுதிய தொடர் . நாவலாக்குவத்ற்கு தகுதியானதுதான்.<br /><br />உங்கள் கிராமத்து கதைகள் கிராமிய நினைவுகள் அனைத்துமே என்னை அந்த இடத்துக்கே கொண்டு செல்ல வைக்கும், இன்னும் எழுதுங்கள் குமார். <br /><br />அடுத்த தொடருக்காய் காத்திருக்கின்றேன்! <br /><br /> நிஷாhttps://www.blogger.com/profile/10496975817840640294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83596922286145953382015-08-26T10:08:52.503+04:002015-08-26T10:08:52.503+04:00என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட ...என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா...." என்றார் கண்கள் கலங்க.//<br /><br />கண்ணீர் திரையிட்டு மேலே படிக்க முடியவில்லை.<br />கண்ணதாசன் மனது அன்புமயமானது.<br />இந்த முடிவு தான் நான் எதிர்பார்த்தேன், அருமை.<br />வாழ்த்துக்கள் குமார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68540209719090691252015-08-24T21:54:03.652+04:002015-08-24T21:54:03.652+04:00சுபம்! கந்தசாமி அங்குதான் இருப்பார் என்பதோடு முடி...சுபம்! கந்தசாமி அங்குதான் இருப்பார் என்பதோடு முடித்தீர்களே...பிரிவினை என்றில்லாமல்....ஹப்பா...நல்லதொரு கிராமத்து ம்ணம் கமழ் தொடரில் பயணித்தது நன்றாக இருந்தது நண்பரே! ...வாழ்த்துகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24572589363936913472015-08-24T16:57:57.063+04:002015-08-24T16:57:57.063+04:00கதையின் முடிவு பிடித்திருக்கு சகோ..கதை மிக விறுவிற...கதையின் முடிவு பிடித்திருக்கு சகோ..கதை மிக விறுவிறுப்பாக இருந்தது.உங்களின் தொடர்கதை மற்றும் பல பதிவுகளும் பிடிக்கும்..கருத்து தெரிவித்திருக்கமாட்டேன் பதிவுகளை படித்திருந்தாலும் மன்னிக்கவும்.<br /><br />மீண்டும் ஒரு புதிய தொடர்கதைக்கு காத்திருக்கிறேன்...க்ரைம் த்ரில்லரா இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.<br /><br />ஏற்கனவே காதல்,குடும்பம் வைத்து தொடர்கதை எழுதிட்டீங்க.இப்போ க்ரைம் கதையாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்பது என் கருத்து.<br /><br />இன்னும் தங்கள் எழுத்து நடை சிறக்க வாழ்த்துக்கள் !!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21183395530211938862015-08-24T15:47:36.594+04:002015-08-24T15:47:36.594+04:00வாழ்த்துகள் அடுத்த தொடர் எப்போது....வாழ்த்துகள் அடுத்த தொடர் எப்போது....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80717489168935271412015-08-24T10:36:45.716+04:002015-08-24T10:36:45.716+04:00சுபமான முடிவு! ஓர் நல்ல கிராமத்து மனிதர்களோடு உறவு...சுபமான முடிவு! ஓர் நல்ல கிராமத்து மனிதர்களோடு உறவுகளோடு வாழ்ந்த உணர்வை கொடுத்தது தொடர்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14289868896350881052015-08-24T07:05:05.010+04:002015-08-24T07:05:05.010+04:00கதையின் முடிவு ரசிக்கவைத்தது.பாராட்டுக்கள்.கதையின் முடிவு ரசிக்கவைத்தது.பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54338834799462218612015-08-24T07:00:48.455+04:002015-08-24T07:00:48.455+04:00வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க மது சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56333986398126290702015-08-24T07:00:20.924+04:002015-08-24T07:00:20.924+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81659656437425226112015-08-24T06:18:36.579+04:002015-08-24T06:18:36.579+04:00தொடருங்கள் காத்திருக்கிறேன்
தம +தொடருங்கள் காத்திருக்கிறேன் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86179113054353583072015-08-24T05:42:30.498+04:002015-08-24T05:42:30.498+04:00அருமையான கதை
நிறைவான முடிவு
வாழ்த்துக்கள் நண்பரே
த...அருமையான கதை<br />நிறைவான முடிவு<br />வாழ்த்துக்கள் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com