tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6287759246209235325..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 3)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57368788521309633912014-11-01T08:00:24.776+04:002014-11-01T08:00:24.776+04:00சின்ன பையன் என்ன குணம் கொண்டிருக்கிறான் என்று பார்...சின்ன பையன் என்ன குணம் கொண்டிருக்கிறான் என்று பார்ப்போம்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84960761857063373982014-10-15T04:48:53.625+04:002014-10-15T04:48:53.625+04:00கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்கதை நகர்வு நன்று<br />படிக்க தூண்டும் பதிவு<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77758010133803059932014-10-12T20:57:09.966+04:002014-10-12T20:57:09.966+04:00வணக்கம் சகோதரரே.!
கதை தொடங்கியதும், மழையுடன் ஆரம்...வணக்கம் சகோதரரே.!<br /><br />கதை தொடங்கியதும், மழையுடன் ஆரம்பித்த விதம் மனதிற்கு இதமாக உள்ளது. கிராமிய பேச்சுவழக்குடன் நல்ல கருத்துச் செறிவுடன் ௬டியக்கதை.! பகுதி 1 ம், 2 ம் படித்து விட்டு பகுதி 3 லிருந்து, தங்களது தொடர்கதையை நானும் இனி தொடர்கிறேன்.! பகிர்விற்கு நன்றி.!<br /><br />என் தளம் வந்து கருத்திட்டமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்.!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39481601820939547932014-10-12T19:47:49.055+04:002014-10-12T19:47:49.055+04:00விவாசாயி படும் பாட்டை அருமையாக சொல்கிறீர்கள்.
தாய...விவாசாயி படும் பாட்டை அருமையாக சொல்கிறீர்கள்.<br /><br />தாய், தகப்பன் மனம் எப்படி பட்டது என்று அழகாய் சொல்கிறீர்கள். அவர்கள் பேசும் பேச்சு எல்லாம் அப்படியே கண் முன் காட்சியாக விரிந்தது.<br /><br />அருமையான கதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63380737855000595272014-10-12T08:12:02.268+04:002014-10-12T08:12:02.268+04:00அருமை நண்பரே தொடர்கிறேன்
முதல் இரு பகுதிகளையும் சே...அருமை நண்பரே தொடர்கிறேன்<br />முதல் இரு பகுதிகளையும் சேர்த்து வாசித்து விட்டேன் நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37282546382992810772014-10-12T06:23:29.027+04:002014-10-12T06:23:29.027+04:00அருமையான தொடர் மூன்று பகுதியுமிப்பதான் படிச்சேன்.....அருமையான தொடர் மூன்று பகுதியுமிப்பதான் படிச்சேன்..கண்முன் காட்சிகள் விரிகின்றன...பேச்சு வழக்கு சொற்கள் கதையை ஆழப்படுத்துகின்றது...தொடருங்கள்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61872391520236578612014-10-12T05:30:53.187+04:002014-10-12T05:30:53.187+04:00விறுவிறுப்பாக இருக்கிறது.. தொடர்கிறேன்..விறுவிறுப்பாக இருக்கிறது.. தொடர்கிறேன்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16275725195727048882014-10-11T21:44:41.006+04:002014-10-11T21:44:41.006+04:00தென்னையப் பெத்தா இளநீரு!.. புள்ளையப் பெத்தா கண்ணீர...தென்னையப் பெத்தா இளநீரு!.. புள்ளையப் பெத்தா கண்ணீரு!.. - ஒருத்தன் குணம் தெரிஞ்சு போச்சு!..<br /><br />பார்ப்போம் - என்ன நடக்குதுன்னு!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36731469129811530612014-10-11T21:29:10.900+04:002014-10-11T21:29:10.900+04:00வாங்க சகோதரி உமையாள்...
தங்களது பதிவுகளைப் படித்தி...வாங்க சகோதரி உமையாள்...<br />தங்களது பதிவுகளைப் படித்திருக்கிறேன்... இணைந்ததாய் ஞாபகம்... இன்று மீண்டும் உங்கள் தளத்தில் பார்த்து இணைந்துவிட்டேன்.. இனி தொடர்கிறேன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2029503450190982972014-10-11T21:27:58.872+04:002014-10-11T21:27:58.872+04:00வாங்க சீலன்...
தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்க...வாங்க சீலன்...<br />தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31592892363105038362014-10-11T21:27:31.125+04:002014-10-11T21:27:31.125+04:00வாங்க துளசிதரன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்து...வாங்க துளசிதரன் சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ஜி...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40735818516373965272014-10-11T14:27:53.830+04:002014-10-11T14:27:53.830+04:00காட்சிகள் கண்முன் விரிந்து கதைக்குள் இழுக்கின்றன.
...காட்சிகள் கண்முன் விரிந்து கதைக்குள் இழுக்கின்றன.<br /><br />எத்தனையோ காளியம்மாக்கள்..நேற்றும்.இன்றும்,நாளையும் இருந்து கொண்டே இருப்பார்கள்.<br /><br />நேரம் இருப்பின் என் தளம் வாருங்கள். நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62860725602240244352014-10-11T14:22:15.617+04:002014-10-11T14:22:15.617+04:00
நன்றாகப் போகிறது சார்.. இப்படித்தான் போல எல்லோர் ...<br />நன்றாகப் போகிறது சார்.. இப்படித்தான் போல எல்லோர் வீடுகளிலும்??? தொடருங்கள் தொடர்கிறோம்..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70751151855702703152014-10-11T12:22:45.412+04:002014-10-11T12:22:45.412+04:00மழைவிட்டும் தூறல் விடாததுபோல் காளியம்மாளின் முணகலை...மழைவிட்டும் தூறல் விடாததுபோல் காளியம்மாளின் முணகலைக் கேட்க பாவமாய்தான் இருக்கு !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29163667957779827222014-10-11T12:21:55.102+04:002014-10-11T12:21:55.102+04:00அழகான வட்டார வழக்கு நடையில் மனதில் அப்படியே காட்சி...அழகான வட்டார வழக்கு நடையில் மனதில் அப்படியே காட்சி விரியுது! <br /><br />பெரும்பான்மையா எல்லா வீட்டுலயும் இப்படித்தான் பையங்க இருப்பானுங்களோ?! தொடர்கின்றோம் ஆவலுடன்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com