tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6186855724511296126..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : எங்கே போகிறோம்..?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24601725928309931782016-08-19T08:03:56.861+04:002016-08-19T08:03:56.861+04:00மிக மிக அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள் கு...மிக மிக அருமையான கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள் குமார். டெக்னாலஜி ஒரு புறம் நன்மை என்றாலும் அடுத்துள்ளவர்களின் மன நிலை புரிந்து கொள்ளாமல் நடக்கும் அசிங்கங்கள் கூத்துகள் அதிகமாகி வருகின்றன...<br /><br />கீதா: மனிதம் என்பது மரித்து வருவது ஒரு புறம்....மற்றொன்று இந்த செல்ஃபோன் வாட்சப் வந்தாலும் வந்தது, பெண்ணை மணம் செய்து கொடுத்துவிட்டு அதுவும் வெளிநாட்டில் எனும் போது அம்மாக்கள் அடிக்கடி ஃபோன் செய்து மனதைக் கலைக்கும் விஷயமும் நடந்து வருகிறது என்பது இன்னும் வேதனையான விஷயம். குழந்தை அழுவதைக் கூட கவனிக்காமல் ஃபோனில் இருக்கும் பெண்கள் அதுவும் தோழிகள், அம்மாக்களுடன்....இதைப் பற்றி சமீபத்தில் குடும்ப உளவியல் பிரச்சனைகள் என்று என் கவனித்திற்கு வந்தது...இதையும் சேர்த்துக் கொள்ளலாம் இல்லையா குமார்...அருமையான கருத்துகள்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79800812822578431342016-08-18T12:08:51.334+04:002016-08-18T12:08:51.334+04:00தற்போதைய உலகம் இதுதான்.தற்போதைய உலகம் இதுதான்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84513774488963735052016-08-17T16:45:42.089+04:002016-08-17T16:45:42.089+04:00உண்மை அருமையான உலவியல் ரீதியான பிரச்சினை அழகாக சொன...உண்மை அருமையான உலவியல் ரீதியான பிரச்சினை அழகாக சொன்னீர்கள்.<br />இலவு வீட்டில் செல்போணை அனைத்து வைப்பது நல்ல யோசனை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12398997806176146522016-08-17T13:21:59.404+04:002016-08-17T13:21:59.404+04:00செல்போனில் வீடியோ வந்தாலும் வந்தது எல்லோரும் விடீய...செல்போனில் வீடியோ வந்தாலும் வந்தது எல்லோரும் விடீயோ எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்! நல்லது கெட்டது எதிலும் இவர்களின் தொல்லை அதிகம்! ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிட்டீர்கள்! நல்லதொரு பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59405382495595926792016-08-17T07:27:30.890+04:002016-08-17T07:27:30.890+04:00இந்த அற்பர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..
வ...இந்த அற்பர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..<br /><br />வேதனை தான் மிச்சம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44707326159673729642016-08-17T05:10:51.791+04:002016-08-17T05:10:51.791+04:00உண்மைதான்.... காலம் போற போக்கு............ ப்ச் ...உண்மைதான்.... காலம் போற போக்கு............ ப்ச் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8191511785955484352016-08-17T05:10:19.339+04:002016-08-17T05:10:19.339+04:00மனிதம் மரித்து விட்டது நண்பரே
துக்க நிகழ்விலும் தொ...மனிதம் மரித்து விட்டது நண்பரே<br />துக்க நிகழ்விலும் தொலைக்காட்சி தன் வணிகத் திறமையைக்காட்டுகிறது<br />ஆனால் பாழாய் போன மனிதர்கள் ரசிகர்கள் என்னும் பெயரில்,துக்கம் என்பதையும் மறந்து தங்கள் ஆதர்சன நடிகரைப் பார்த்துப் கூச்சல் இடுவதும். மகிழ்ச்சி அடைவதும் வெட்கக் கேடு வெட்கக் கேடு<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25453337515864939392016-08-17T04:53:04.698+04:002016-08-17T04:53:04.698+04:00மரணத்திலும் கோரை காண்பவர்களிடம் லேசான பொறாமை இருக்...மரணத்திலும் கோரை காண்பவர்களிடம் லேசான பொறாமை இருக்கிறதோ என்று தோன்றும்.<br /><br />திருமணங்களிலும் விழாக்களிலும் மறைக்கும் வீடியோகாரர்கள், போட்டோகிராபர்கள் பற்றி நானும் வெறுத்துப்போய் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.<br /><br />பிரபலங்களின் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் (பொது மக்கள்) கூட, சோகத்துக்காகக் கலந்து கொள்ளாமல், அங்கு வரும் பிரபலன்களைக் காணவே கூட்டம் கூடுவார்கள். சிரித்து, கைகுலுக்க முயற்சித்து போட்டோ எடுத்து மகிழ்வார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-126942859257262752016-08-17T03:13:23.285+04:002016-08-17T03:13:23.285+04:00மனிதம் மரித்துவிட்டது.... வேறென்ன சொல்ல....மனிதம் மரித்துவிட்டது.... வேறென்ன சொல்ல....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75326340969022983692016-08-16T22:26:19.041+04:002016-08-16T22:26:19.041+04:00அருமையான கண்ணோட்டம்
தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்அருமையான கண்ணோட்டம்<br />தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88793232657828358712016-08-16T22:05:59.063+04:002016-08-16T22:05:59.063+04:00வணக்கம் ஜி...
ஆமாம் சுகர் அதிகமிருந்தால் தூக்கத்தி...வணக்கம் ஜி...<br />ஆமாம் சுகர் அதிகமிருந்தால் தூக்கத்தில் அட்டாக் வந்தால் வலியே தெரியாமல் இறந்து விடலாம்... சமீபத்தில் எங்க சின்னையாவின் இறப்பு அப்படித்தான்... நாமெல்லாம் இன்னும் பாக்க வேண்டியது இருக்கு ஜி... மனிதாபிமானம் அற்ற ரோபோக்களாக நாம் தெருவில் திரிவதைப் பார்த்துட்டுத்தான் போவோம்...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28843587974914149782016-08-16T21:30:22.100+04:002016-08-16T21:30:22.100+04:00#இதைவிடக் கொடுமை என்னவென்றால் அடிபட்டவனின் செல்போன...#இதைவிடக் கொடுமை என்னவென்றால் அடிபட்டவனின் செல்போனை எடுத்துக் கொண்டு ஒரு மனிதன் போவதுதான்...#இதைப் பார்த்தபோது நானும் நொந்துதான் போனேன் !இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது ,இந்த உலகைவிட்டே சீக்கிரம் நான் போய்விடனும் என்ற எண்ணம்தான் வருகிறது !சமீபத்தில் ,டாகடர் என்னிடம் 'இவ்வளவு சுகர் இருந்தால் இதய வலிகூட உங்களுக்குத் தெரியாது 'என்று சொன்னார் .'வலிஇல்லாமல் போவது நல்லதுதானே ?'என்றேன் .இதைதான் ,சமீபத்தில் என் வலைப்பூவில் அனுபவம் என்று சொல்லாமல் எழுதியிருந்தேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com