tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6138510159431998469..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62364211111635942912021-10-07T21:15:36.712+04:002021-10-07T21:15:36.712+04:00என் தாய் ஸ்ரீ கூத்தாடி முத்துப்பெரியவள்
எங்கள் குல...என் தாய் ஸ்ரீ கூத்தாடி முத்துப்பெரியவள்<br />எங்கள் குலத்தை காக்கும் குல தெய்வம்<br />நம்பியவர்களை கைவிடமாட்டாள் கூத்தாடிச்சியம்மன் <br />தாயே உன் வாசலுக்கு வந்து உன் முகம் பார்த்து உன் காலடியில் உறங்கவேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/01674150071593534856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8683043902817904002021-10-07T21:14:13.430+04:002021-10-07T21:14:13.430+04:00என் தாய் ஸ்ரீ கூத்தாடி முத்துப்பெரியவள்..
எங்கள் க...என் தாய் ஸ்ரீ கூத்தாடி முத்துப்பெரியவள்..<br />எங்கள் குலத்தை காக்கும் குல தெய்வம்..<br />நம்பியவர்களை கைவிடமாட்டாள் கூத்தாடிச்சியம்மன்Anonymoushttps://www.blogger.com/profile/01674150071593534856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82541897904148720432018-03-19T18:08:06.306+04:002018-03-19T18:08:06.306+04:00வாழ்த்துக்கள் நண்பரே! கோயில் பற்றிய தகவல்கள் எளிமை...வாழ்த்துக்கள் நண்பரே! கோயில் பற்றிய தகவல்கள் எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86862535477717990102018-03-19T11:32:09.702+04:002018-03-19T11:32:09.702+04:00அம்மன் கதை அருமை.
காவல் தெய்வத்தைப் பார்க்க ஆவல்.
...அம்மன் கதை அருமை.<br />காவல் தெய்வத்தைப் பார்க்க ஆவல்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40608173508024099602018-03-19T05:46:50.236+04:002018-03-19T05:46:50.236+04:00பார்த்திராத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வே...பார்த்திராத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76861278051568645782018-03-18T21:10:09.491+04:002018-03-18T21:10:09.491+04:00கிராம தெய்வங்கள் என்றும் பெருமைக்குரியவை..
நல்லதொ...கிராம தெய்வங்கள் என்றும் பெருமைக்குரியவை..<br /><br />நல்லதொரு கட்டுரை.. மகிழ்ச்சி..<br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87384805312048505542018-03-18T19:51:27.083+04:002018-03-18T19:51:27.083+04:00ஒவ்வொரு ஊர் காவல் தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கிற...ஒவ்வொரு ஊர் காவல் தெய்வத்துக்கும் ஒரு கதை இருக்கிறது இப்படித்தான் பெரும்பாலும் என்றே தோன்றுகிறது. ஊரைக் காத்த வீரர் அல்லது ஏதேனும் நலல்து செய்யதவர்கள் என்று வீரமாக இருந்து ஊரையே வழிநடத்தியவர் என்று இப்படி...எல்லையைக் காத்த தெய்வம். ஊர் தெய்வம்..ஐயனார், காத்தவராயன், கருப்பு, முனி என்ற ஒவ்வொரு தெய்வத்திற்கும். ஒரு கதை...எங்கள் ஊரிலும் சுடலைமாடன் என்ற காவல் தெய்வம் உண்டு. அவருக்கும் கதை சொல்லப்படுவதுண்டு..<br /><br />கோயிலைப் பற்றிய விவரங்கள், சிறப்பு எல்லாம் அருமை குமார். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43981709311296686922018-03-18T18:00:53.054+04:002018-03-18T18:00:53.054+04:00நன்றி நண்பரேநன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39611388407332646662018-03-18T10:20:27.476+04:002018-03-18T10:20:27.476+04:00கோயிலின் சிறப்பை அறிந்தேன்...கோயிலின் சிறப்பை அறிந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62527039220049803912018-03-18T10:10:01.206+04:002018-03-18T10:10:01.206+04:00பெரும்பாலும் காவல் தெய்வங்களின் வரலாறு இப்படித்தான...பெரும்பாலும் காவல் தெய்வங்களின் வரலாறு இப்படித்தான். நல்லதங்காள் கோவில் மகாராஜபுரம் அருகில் இருக்கிறது. இந்தப் பக்கம் வந்தால் தரிசிக்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12601741983330771632018-03-18T10:09:52.799+04:002018-03-18T10:09:52.799+04:00வத்திராயிருப்பு என்கிற ஊரில் நான் பணிபுரிந்தேன். ...வத்திராயிருப்பு என்கிற ஊரில் நான் பணிபுரிந்தேன். அதை வத்ராப் என்று அழைப்பார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் பணிபுரிந்திருக்கிறேன். அதை சில்டூர் என்பார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23898986560855582532018-03-18T10:09:48.274+04:002018-03-18T10:09:48.274+04:00ஸ்ரீராமின் வரிகளை நினைவு கூரும் நீங்கள் நான் கேட்ட...ஸ்ரீராமின் வரிகளை நினைவு கூரும் நீங்கள் நான் கேட்டால்தான் அவ்போது கதை தருகிறீர்கள்! அவ்வப்போது ஒரு இடைவெளியில் ஒரு கதை கொடுங்கள் குமார்.<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com