tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6054647675079134411..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : சினிமா பைத்தியங்கள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55363926693843187552014-01-25T08:59:44.948+04:002014-01-25T08:59:44.948+04:00மனசு நல்லாப் பேசுது நல்லதை பேசுது
வாழ்த்துக்கள்
ந...மனசு நல்லாப் பேசுது நல்லதை பேசுது <br />வாழ்த்துக்கள்<br />நல்ல பதிவு <br /><br /> அண்ணன் முத்து நிலவன் அவர்களின் தளம் மூலம் வந்தேன்..<br /><br />http://www.malartharu.org/2014/01/word-verification.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40882253162234177192014-01-25T07:14:27.358+04:002014-01-25T07:14:27.358+04:00நல்ல பகிர்வு குமார். சினிமா ஒரு பொழுது போக்கு மட்...நல்ல பகிர்வு குமார். சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே தானே தவிர அதுவே வாழ்க்கை அல்ல.... <br /><br />பல இளைஞர்கள் சினிமா மோகம் கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடுவதைப் பார்க்கும்போது/ படிக்கும்போது மனதில் வரும் கஷ்டம்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27981358283177108382014-01-24T10:38:57.293+04:002014-01-24T10:38:57.293+04:00நல்ல பகிர்வு!சினிமா..........பொழுது போக்கு சாதனம் ...நல்ல பகிர்வு!சினிமா..........பொழுது போக்கு சாதனம் மட்டுமே என்று உணர்ந்தால் போதும்!///கடந்த வாரம் ஈழத்தில் ஒரு பத்திரிக்கை ஜில்லா படம் பற்றி எதிர் மறையான விமர்சனம் எழுத,ரசிக்கக் கண்மணிகள்?!பத்திரிக்கை ஆபீசுக்கு முன்பாக கூடி போராட்டம்(!)நடத்தினார்களாம்.இத்தனைக்கும் ஈழ மக்கள் பட்ட/படும் பாடுகள் சொல்லித் தெரிய வேண்டுமா?எங்கே போய் முட்ட?Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73106480225951800672014-01-24T08:24:06.339+04:002014-01-24T08:24:06.339+04:00பல வெறியர்களை திருத்த முடியாது... படம் வெளியானவுடன...பல வெறியர்களை திருத்த முடியாது... படம் வெளியானவுடன் செல்வதற்கு அனுமதித்த / அனுமதிக்கிற பெற்றோர்கள் / மனைவி - இவர்களின் தவறு தான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கிறது...<br /><br />நிழலை நிஜம் என நம்பும் அறியாமையை என்னவென்று சொல்ல...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52323837854937079502014-01-24T05:36:09.693+04:002014-01-24T05:36:09.693+04:00சரியாக சொல்லியுள்ளிர்கள் நடிகன் அவன் உழைப்புக்காக ...சரியாக சொல்லியுள்ளிர்கள் நடிகன் அவன் உழைப்புக்காக நடிக்கிறான்... தங்களின் பதிவை இந்தியாவில் உள்ள அனைவரும் படித்தால்.. திருந்துவாங்கள் என்று சொல்ல முடியாது.. அண்ணா.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9442549429161075892014-01-24T04:13:28.842+04:002014-01-24T04:13:28.842+04:00tha.ma.2tha.ma.2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33388357226321600972014-01-24T04:11:47.894+04:002014-01-24T04:11:47.894+04:00சினிமா என்பது பார்க்க ரசிக்க மட்டுமே
அழகாகச் சொல்ல...சினிமா என்பது பார்க்க ரசிக்க மட்டுமே<br />அழகாகச் சொல்லியுள்ளீர்கள்<br />ரசிகர்களை நினைத்தால்பாவமாகத்தான் உள்ளதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29224733263640192014-01-24T04:05:48.940+04:002014-01-24T04:05:48.940+04:00நல்ல எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். டிக்கெட் ...நல்ல எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். டிக்கெட் விலை 30 ரூபாய் நாற்பது ரூபாய் என்றிருந்தால் ரிலீஸ் ஆகும் நாட்களில் 100 200 என்று விற்கிறார்கள். அதையும் ரசிக மகா ஜனங்கள் வாங்கிப் பார்க்கிறார்கள். முன்பெல்லாம் ஏதோ கொஞ்சம் டிக்கெட் ப்ளாக்கில் விற்பார்கள். இப்போது எல்லா டிக்கட்டுமெ கூடத்தான் விற்கிறார்கள். நேற்றுகூட முக நூலில் விநியோகஸ்தர் வர்புருத்தியபடி 100 ரூபாய்க்குமேல் விற்க முடியாது என்று சொன்னதால் அவர்களுக்கு படப்பெட்டி தரவில்லை என்று போர்ட் வைக்கும் யுனிவெர்சல் திரையரங்கம் புகைப்படம் ஒன்று கண்டேன்! இளைய தலைமுறையும், அதனால் சமூகமும் சீரழிய இன்றைய திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com