tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6014040363074735761..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: ஜெயக்குமார் ஐயாவின் கரந்தை மாமனிதர்கள் - வாசிப்பு அனுபவம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29137798135960450052014-11-24T20:13:54.597+04:002014-11-24T20:13:54.597+04:00கரந்தையில் தமிழ் சங்கம் அமைந்த வரலாறை ஜெயகுமார் எழ...கரந்தையில் தமிழ் சங்கம் அமைந்த வரலாறை ஜெயகுமார் எழுதுவதற்கு முன்பாக அறிந்ததில்லை. அங்கு தோன்றிய அறிஞர்களின் சிறப்புகளை அறிந்து மகிழ்ந்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54175183785424761102014-11-23T06:33:13.874+04:002014-11-23T06:33:13.874+04:00tha ma 6tha ma 6கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77647949657035114712014-11-23T06:32:26.074+04:002014-11-23T06:32:26.074+04:00நன்றி நண்பரே
தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்து போய் ந...நன்றி நண்பரே<br />தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்து போய் நிற்கின்றேன்.<br />நன்றி நன்றி நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76543075787019812012014-11-23T06:10:26.961+04:002014-11-23T06:10:26.961+04:00ஆஹா...!
அவரது தேடல்கள் அளவில்லாதவை...!
அடுத்த பத...ஆஹா...!<br /><br />அவரது தேடல்கள் அளவில்லாதவை...!<br /><br />அடுத்த பதிவர் சந்திப்பிற்கு நீங்களும் அவரை சந்திக்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71794457548574288372014-11-23T02:53:07.272+04:002014-11-23T02:53:07.272+04:00வாசிப்பது என்பது சுவாசிப்பது போலதான் சிலருக்கு !! ...வாசிப்பது என்பது சுவாசிப்பது போலதான் சிலருக்கு !! உங்கள் வாசிப்பு அனுபவம் அருமை .கரந்தை தர்மாம்பாள் பற்றி அவர் பதிவில் வாசித்தேன் ..நாங்கள் எழுதி கொடுத்தா இங்கே லைப்ரரியில் சென்னையில் இருந்து இப்புத்தகங்கள் கிடைக்கும் .பதிப்பக முகவரிக்கு நன்றி .<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10752688632411164702014-11-23T02:43:42.748+04:002014-11-23T02:43:42.748+04:00. இனி வரும் காலங்களில் வரலாறாய் பேசும் என்பதில் எவ.... இனி வரும் காலங்களில் வரலாறாய் பேசும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.<br /><br />சிறப்பான ஆய்வு. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67414543635167134792014-11-22T21:01:56.777+04:002014-11-22T21:01:56.777+04:00ஆஹா...
படித்து முடித்து அந்த கதகதப்பு நெஞ்சிலிரும்...ஆஹா...<br />படித்து முடித்து அந்த கதகதப்பு நெஞ்சிலிரும்போதே, <br />வாசிப்பனுபவத்தை பதிவிலிட்டு எங்களையும் <br />உணரச் செய்துவிட்டீர்களே!<br />சிறப்பான நூலாய்வு!<br />நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35156594995398747392014-11-22T20:18:57.492+04:002014-11-22T20:18:57.492+04:00புத்தகம் கையில் கிடைத்த உடனே படித்து முடித்து பதிவ...புத்தகம் கையில் கிடைத்த உடனே படித்து முடித்து பதிவைப் போட்டதில் இருந்தே தெரிகிறது ,உங்களின் வாசிப்பு வேட்கை !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67786764155726246862014-11-22T19:59:55.167+04:002014-11-22T19:59:55.167+04:00வாங்க துளசி சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க துளசி சார்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />அண்ணன் கில்லர்ஜியை இரண்டு முறை சந்தித்து பேசிவிட்டேன். இப்போதுதான் அவர் அபுதாபி என்பது தெரியும். தொடர்பில் வந்தார். இப்போ நட்பில் இருக்கிறோம்.<br />அதேபோல் மகேந்திரன் பன்னீர் செல்வம் அண்ணனும் இங்குதான் இருக்கிறார். மூவரும் கூட்டணி அமைச்சாச்சு....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3468176015538298862014-11-22T19:59:53.258+04:002014-11-22T19:59:53.258+04:00வாங்க துளசி சார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க துளசி சார்.<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />அண்ணன் கில்லர்ஜியை இரண்டு முறை சந்தித்து பேசிவிட்டேன். இப்போதுதான் அவர் அபுதாபி என்பது தெரியும். தொடர்பில் வந்தார். இப்போ நட்பில் இருக்கிறோம்.<br />அதேபோல் மகேந்திரன் பன்னீர் செல்வம் அண்ணனும் இங்குதான் இருக்கிறார். மூவரும் கூட்டணி அமைச்சாச்சு....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60451028104677411452014-11-22T19:58:16.073+04:002014-11-22T19:58:16.073+04:00வாங்க மது சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க மது சார்...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />தங்கள் வாசிப்பனுபவம் விரைவில் வரட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46615144583514276532014-11-22T19:40:24.015+04:002014-11-22T19:40:24.015+04:00நண்பரின் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்திற்கு மிக்க...நண்பரின் புத்தகத்தைப் பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி! அருமையாக எழுதியுள்ளீர்கள்.அவரது எழுத்தைக் கேட்கவும் வேண்டுமா!!! வீச்சுதான்..கவரும்..வீச்சு!<br /><br />அட அப்ப கில்லர் ஜி யும் அபுதாபிதானே! சந்தித்திருக்கின்றீர்களோ?!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38876564472074341612014-11-22T19:40:07.508+04:002014-11-22T19:40:07.508+04:00வாங்க நிலவன் ஐயா...
தங்களின் கருத்துப் பார்த்து ரொ...வாங்க நிலவன் ஐயா...<br />தங்களின் கருத்துப் பார்த்து ரொம்ப சந்தோஷம்... ஒரு பல்கலைக் கழகம் இந்த பாடசாலைக்கு பாராட்டுச் சொல்வதென்பது கிடைக்காத பரிசு.<br /><br />இங்கு தமிழ் சங்கங்கள் என்று எதுவும் இல்லை ஐயா... பாரதி நட்புக்காக என்றொரு அமைப்பு உண்டு. வருடம் ஒரு முறை பட்டிமன்றம் பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் வைப்பதோடு சரி.<br /><br />திரு. லியோனி அவர்கள் கூட இருமுறை இங்கு பட்டி மன்றம் நடத்தியிருக்கிறார். மற்றபடி இதழ்கள் எல்லாம் வருவது இல்லை...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88522139807224846072014-11-22T19:38:51.327+04:002014-11-22T19:38:51.327+04:00முதலில் கடமை
தம இரண்டு
இப்போது கருத்து
வணக்கம் ...முதலில் கடமை <br />தம இரண்டு <br />இப்போது கருத்து <br />வணக்கம் ஜி நலமா<br />நூல் என்னிடம் இருக்கிறது <br />நான் சரிதாயணம் படித்துவிட்டு அதற்கு அறிமுகம் எழுதிய பின்னர் இநூலை தொடலாம் என்று இருந்தேன் ...<br /><br />அருமையாக பகிர்ந்திருகிரீர் உங்கள் வாசிப்பு அனுபவத்தை ...<br />தொடரட்டும் உங்கள் வாசிப்பு பணி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22304402892603781822014-11-22T19:36:54.205+04:002014-11-22T19:36:54.205+04:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா...
அந்தப் புத்தகத்தில் தங்க...வாங்க ஜம்புலிங்கம் ஐயா...<br />அந்தப் புத்தகத்தில் தங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். உங்களைப் போன்ற பேராசான்களின் ஊக்கம் கொடுக்கும் கருத்துக்கள்தான் எங்களை இன்னும் செம்மைப்படுத்தும்.<br /><br />தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50973107390016248532014-11-22T19:35:29.422+04:002014-11-22T19:35:29.422+04:00வாங்க செல்வராஜூ ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க செல்வராஜூ ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க கில்லர்ஜி அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90356041369115000232014-11-22T17:46:50.684+04:002014-11-22T17:46:50.684+04:00சான்றோர்களைப் பற்றி ஒரு
சான்றோர் எழுதிய நூலைச் சரி...சான்றோர்களைப் பற்றி ஒரு<br />சான்றோர் எழுதிய நூலைச் சரியாக நாடிபிடித்து எழுதிய சகோதரர் பரிவையாருக்குப் பாராட்டுகளைஅன்றி வேறென்ன சொல்லமுடியும்? (இதையெல்லாம் அங்கு வெளிவரும் இதழ்களில் தமிழ்ச்சங்கக் கூட்டங்களில் பகர முடிந்தால் நன்றாக இருக்குமே அய்யா? வாய்ப்புகள் உண்டா?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24964506140148565852014-11-22T17:09:44.211+04:002014-11-22T17:09:44.211+04:00பிறந்த மண்ணுக்கு என்பதில் பொதிந்துள்ள பொருள் அளவிட...பிறந்த மண்ணுக்கு என்பதில் பொதிந்துள்ள பொருள் அளவிடமுடியாதது. திரு ஜெயக்குமார் மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளார். அவரது நூல் பற்றிய தங்களின் மதிப்புரை சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34247175819446598152014-11-22T17:05:55.696+04:002014-11-22T17:05:55.696+04:00
ஆஹா நான் வேறென்னத்த எழுத.....<br />ஆஹா நான் வேறென்னத்த எழுத.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53526735353609338582014-11-22T15:41:58.347+04:002014-11-22T15:41:58.347+04:00கடந்த வியாழன்று காலை - அன்பின் ஜெயக்குமார் அவர்களை...கடந்த வியாழன்று காலை - அன்பின் ஜெயக்குமார் அவர்களைச் சந்தித்தபோது கரந்தை மாமனிதர்கள் எனும் நூலைப் பரிசளித்தார்கள்.. மாலையில் வீட்டிலிருந்து சென்னைக்குப் புறப்படும் முன் வாசித்தேன்.. இனிய தமிழ்ப் பூந்தென்றலைச் சுவாசித்தேன்..<br /><br />நேற்று மதியம் குவைத் திரும்பிய பின்னும் - இன்னும் முழுமையாக தளத்தில் அமர இயலவில்லை.. <br /><br />தங்களும் அன்பின் கில்லர் ஜி அவர்களும் தங்களுடைய அனுபவத்தினைப் பதிவு செய்திருக்கின்றீர்கள். மகிழ்ச்சி.. <br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com