tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5884104557267899338..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சிறுகதை : அப்பத்தா (தேன்சிட்டு மின்னிதழ்)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67638842192029005002019-07-23T06:43:51.472+04:002019-07-23T06:43:51.472+04:00நாட்கள் பல கடந்து இன்று இங்குவர வாய்த்தது. அப்பத்த...நாட்கள் பல கடந்து இன்று இங்குவர வாய்த்தது. அப்பத்தாவும் கதை பேச்சுவழக்கும் மனம் நெகிழ்த்தன. அம்மா - தெய்வச்சாயல்.<br />அருமை சகோ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76992016624660965932019-07-18T11:54:52.883+04:002019-07-18T11:54:52.883+04:00கிராமிய மணம் கமழும் அழகிய நடையில் "அப்பத்தா&q...கிராமிய மணம் கமழும் அழகிய நடையில் "அப்பத்தா" மனதை தொட்டு நிற்கிறது<br />வாழ்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-742667726740478822019-07-18T05:26:08.766+04:002019-07-18T05:26:08.766+04:00அப்பத்தா.... மனது நிறைய நிறைஞ்சு இருக்கிறார் குமா...அப்பத்தா.... மனது நிறைய நிறைஞ்சு இருக்கிறார் குமார். பாராட்டுகள். நேரில் அப்பத்தாவைப் பார்ப்போது போன்ற உணர்வு. <br /><br />கதைக் களன் உங்களுக்கு மிகவும் கைவர்ந்த கலை. தொடர்ந்து எழுதுங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22311226693349533782019-07-18T04:05:15.908+04:002019-07-18T04:05:15.908+04:00வழக்கம்போல அருமையான நடையோடு கதை. அப்பத்தா எங்கள் ...வழக்கம்போல அருமையான நடையோடு கதை. அப்பத்தா எங்கள் வீட்டிலும் உண்டு. ஆனால் அந்த அப்பாத்தாருங்கள் அப்பத்தா போல என்னிடம் பிரியம் வைத்ததில்லை! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54984113824403900572019-07-17T19:16:46.552+04:002019-07-17T19:16:46.552+04:00குமார் அசத்திட்டீங்க. பல உணர்வுகள். அப்படியே படம் ...குமார் அசத்திட்டீங்க. பல உணர்வுகள். அப்படியே படம் போல விரிந்தது மனதுள். குறிப்பாக அப்பாத்தா. வழக்கமான உங்கள் வட்டார வழக்குச் சொற்களுடன் மணம் கமழ படுத்திருக்கும் அப்பாத்தாவை நாங்களும் பார்க்க வருகிறோம். <br /><br />நம்மிடம் சொல்லுவது போல கதை. சூப்பர் குமார்.<br /><br />எனக்கும் என் அப்பாவழிப் பாட்டியிடம் உரிமையும் அன்பும் அதிகம். என்னுடன் தான் இறுதிவரை இருந்தார். இறக்கும் போது 92 முடிந்து 93 வயது. என் பாட்டியின் நினைவுகள் பல எழுந்தன. ஆனால் அவர் என் அம்மாவைப் படுத்தியதில்லை. பாட்டியும் தாத்தாவும் எங்களிடம் மிகுந்த அன்புடன் இருந்தார்கள். என் அத்தைகளின் குழந்தைகளும் சரி நாங்களும் சரி எல்லோருமே ஒரே போலத்தான். என்னிடம் கொஞ்சம் கூடுதல் பாசம் என்றாலும். <br /><br />அங்கும் வாசித்தேன் குமார். பாராட்டுகள் வாழ்த்துகள்.<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81871735825822356312019-07-17T15:38:20.746+04:002019-07-17T15:38:20.746+04:00வணக்கம் சகோதரரே
நல்ல கதை. நிஜமான மனிதர்களை கண் மு...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல கதை. நிஜமான மனிதர்களை கண் முன்னே கதைக்குள் கொண்டு வந்து விட்டீர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் எத்தனை வேறுபாடு. அன்பு ஒன்றுதான் அவர்களை இணைக்கும் கயிறு. மாமியாரை அவர் இவர் விஷயத்தில் கடுமையாக நடத்தியிருப்பினும், நல்ல மனித நேயமுள்ள மருமகளாக கடைசிவரை காப்பற்றி அனுப்பும் அம்மா பாத்திரம் மிக சிறந்தது. அப்பத்தா அருமைகளை அவ்வப்போது பாராட்டி, அவளுக்காக அழும் நல்ல உறவுகள்.. கதை கிராமிய மணத்துடன் மனதை வருத்தி, நிறையவும் செய்தது. அருமையான கதை தந்த தங்களுக்கு பாராட்டுகளுடன் வாழ்த்துகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65311622662801167782019-07-17T14:10:56.352+04:002019-07-17T14:10:56.352+04:00அப்பத்தாவை பார்க்க உங்களுடன் நாங்களும் பயணபடுகிறோம...அப்பத்தாவை பார்க்க உங்களுடன் நாங்களும் பயணபடுகிறோம் குமார்.<br />அருமையான கதை.<br />மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.<br />அப்பத்தாவைப் பற்றி நீங்கள் சொல்ல சொல்ல அவர் கண்ணில் அப்படியே காட்சியாக வந்து விட்டார், தயிர் விற்கும் அழகு, வெண்ணெய் காய்ச்சும் அழகு . பேரன் , பேத்திகளுக்கு வெண்ணெய் கடுகை போட்டு பிசைந்து கொடுக்கும் அழகு எல்லாம் காட்சியாக பார்க்க முடியுது.<br /> தயிர் விற்ற காசில் பண்டங்கள் வாங்கி கொடுக்கும் பாசம் எல்லாம் அருமை.<br /><br />வரிஞ்சி கட்டி வேலைப்பார்த்த அப்பத்தா இப்போது கிடையா கிடப்பது மனதுக்கு வருத்தம். அவரை நல்லபடியாக இறைவன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டச் சொல்கிறது.<br /><br />அம்மாவின் குணம் உயர்ந்த மனிஷிக்கு அடையாளம்.<br />தன்னை அடித்து, வார்த்தைகளால் இம்சை செய்தவருக்கு பணிவிடை செய்யும் மனது! அம்மாவுக்கு வணக்கம் சொல்ல வேண்டும்.<br /><br />உறவுகள் பூசல், ஒன்று கூடுதல் , எல்லாம் சொன்னது அருமை.<br /><br />வாழ்த்துக்கள் நல்ல கிராமிய மணம் வீசும் கதைக்கு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com