tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5346013707368756940..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சுவடுகள் (நிறைவுப் பகுதி)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12174840129627189572011-06-19T03:55:13.783+04:002011-06-19T03:55:13.783+04:00வணக்கம் குமார்,
என்னாச்சி உடம்புக்கு? முதல்ல உடம்...வணக்கம் குமார்,<br /><br />என்னாச்சி உடம்புக்கு? முதல்ல உடம்பை கவனியுங்க. அப்புறம் எழுதிக்கலாம். நாங்கெல்லாம் எங்கே போயிடப்போறோம், உங்க எழுத்தை வந்து படிக்காம!<br /><br />நானும் ஊருக்கு போயிட்டு வந்ததுல, வேலை கூடிப்போச்சி. அதனால, சரிவர ‘ப்ளாக்’ பக்கம் போக முடியல.<br /><br />இன்னைக்கு தேடிப்பிடிச்சி படிச்சேன்.<br /><br />கதை நல்லா வந்திருக்கு. இன்னும் இந்தக் கதைய தொடர்ந்து எழுதலாமே!<br /><br />விரைவில் நலம்பெற ஆசிகள் நண்பா!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77256864869429864172011-06-14T13:38:24.865+04:002011-06-14T13:38:24.865+04:00கதை அருமை. குமார் அப்புறம் ஏன் எழுதலை..?கதை அருமை. குமார் அப்புறம் ஏன் எழுதலை..?Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76944160209557746062011-06-04T10:33:09.777+04:002011-06-04T10:33:09.777+04:00நணபரே நீண்ட நாளின் பின் தொடர்பு கொள்வதில் சந்தோசம்...நணபரே நீண்ட நாளின் பின் தொடர்பு கொள்வதில் சந்தோசம்...<br /><br />நல்லாயிருக்குங்க<br /><br /><br />நம்ம பக்கமும் வந்திட்டு போங்களேன்.............vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39315499057473668932011-04-26T11:25:24.484+04:002011-04-26T11:25:24.484+04:00கதை மிக அருமையாக இருக்கு குமார்.
உடல்நலத்தை நன்றா...கதை மிக அருமையாக இருக்கு குமார்.<br /><br />உடல்நலத்தை நன்றாக கவனியுங்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20979739858643656092011-04-14T06:53:26.864+04:002011-04-14T06:53:26.864+04:00அருமை!அருமை!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77026305199463803862011-04-12T22:26:28.998+04:002011-04-12T22:26:28.998+04:00உலகம் ரெம்ப சின்னது சொல்ற மாதிரி இருக்கு இந்த கதை...உலகம் ரெம்ப சின்னது சொல்ற மாதிரி இருக்கு இந்த கதை... எழுதின விதம் நல்லா இருந்ததுங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21722930769663531242011-04-11T19:25:35.087+04:002011-04-11T19:25:35.087+04:00அருமை குமார்அருமை குமார்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26571463297933547122011-04-09T21:41:29.414+04:002011-04-09T21:41:29.414+04:00////அந்த பார்க் முன்பாக வண்டியை நிறுத்தினான் நவீன்...////அந்த பார்க் முன்பாக வண்டியை நிறுத்தினான் நவீன்,அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தாள் அகிலா.////<br /><br />அட அதுக்குள்ளாரவும் திருப்பமா ? அருமை அருமை...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87022847206830451222011-04-09T21:09:37.733+04:002011-04-09T21:09:37.733+04:00கச்சிதமான எழுத்து உங்களுக்கு கைவந்திருக்கிறது குமா...கச்சிதமான எழுத்து உங்களுக்கு கைவந்திருக்கிறது குமார். வாழ்த்துக்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24189316459101584942011-04-09T19:05:52.307+04:002011-04-09T19:05:52.307+04:00நல்ல கதை ,நவீன் கவிதாவை
பார்த்ததும்,அகிலா சந்துருவ...நல்ல கதை ,நவீன் கவிதாவை<br />பார்த்ததும்,அகிலா சந்துருவை பார்த்ததும் ஏதேச்சையாக இருக்கு.உடல்நலமானதும் மெதுவாக வாங்க சகோ.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com