tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4926524497275586377..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கிராமத்து நினைவுகள்: தண்ணீர்... தண்ணீர்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8922684330321950492011-04-01T12:30:55.912+04:002011-04-01T12:30:55.912+04:00நீங்க சொன்ன அத்தனையையும் நானும் அனுபவித்திருக்கிறே...நீங்க சொன்ன அத்தனையையும் நானும் அனுபவித்திருக்கிறேன் நண்பா :-)<br />ரசித்த பதிவு"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67282674452942286352011-03-27T13:21:50.432+04:002011-03-27T13:21:50.432+04:00வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா...
உங்கள் வருகைக்கும் கர...வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85003858981276898442011-03-27T13:21:43.152+04:002011-03-27T13:21:43.152+04:00வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க சுசிக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ரியாஸ்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க வேலன் சார்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49901439781223450932011-03-27T13:21:35.714+04:002011-03-27T13:21:35.714+04:00வாங்க தமிழ்ப்பறவை...
உங்கள் வருகைக்கும் கருத்துக்க...வாங்க தமிழ்ப்பறவை...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க ஹேமா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க நிலா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49191566387496432852011-03-27T13:21:29.311+04:002011-03-27T13:21:29.311+04:00வாங்க முனைவரே...
உங்கள் இடுகைகள் எல்லாம் நான் பார்...வாங்க முனைவரே...<br />உங்கள் இடுகைகள் எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதுவும் பார்த்தாச்சு...<br /><br />வாங்க வித்யாக்கா....<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க அக்பர்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1652052086427949282011-03-27T13:21:22.425+04:002011-03-27T13:21:22.425+04:00வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க ஆசியாக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க முனைவரே...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க மலிக்காக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59164616108110587142011-03-27T13:21:13.945+04:002011-03-27T13:21:13.945+04:00வாங்க ரேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க ரேவா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க மேனகாக்கா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க பாலாஜி சரவணா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91689203053873285162011-03-27T13:21:07.342+04:002011-03-27T13:21:07.342+04:00வாங்க கருண்...
கண்டிப்பாக வருகிறேன்...
உங்கள் வருக...வாங்க கருண்...<br />கண்டிப்பாக வருகிறேன்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க பித்தன் சார்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க தமிழ்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27670807136288917042011-03-27T13:20:59.545+04:002011-03-27T13:20:59.545+04:00வாங்க மாதவியக்கா...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்...வாங்க மாதவியக்கா...<br />உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க கணேசன்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />வாங்க பாட்டு ரசிகன் சார்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3300411266352221962011-03-26T09:01:15.006+04:002011-03-26T09:01:15.006+04:00தண்ணீர் பற்றி மலரும் நினைவுகள்.
தண்ணீர் சிக்கனம் த...தண்ணீர் பற்றி மலரும் நினைவுகள்.<br />தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை வலியுறுத்திய பதிவுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77828955179869345072011-03-24T04:05:32.990+04:002011-03-24T04:05:32.990+04:00மழை பெய்யும் போது கண்மாய்க்குள் குளித்தால் மேலே சி...மழை பெய்யும் போது கண்மாய்க்குள் குளித்தால் மேலே சில்லிப்பாகவும் உள்ளே இளஞ்சூடாகவும் இருக்கும் பாருங்க... வாவ்... அதையெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த சுகம் தெரியும்//<br /><br />ஆம் ...நானும் அதை அனுபவித்திருக்கின்றேன்..ஆனால் கண்மாய்க்குள் இல்லை-கிணற்றில்...<br />வாழ்க வளமுடன்.<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89968156898101472942011-03-23T23:31:08.371+04:002011-03-23T23:31:08.371+04:00//இப்பல்லாம் எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதைவிட கி...//இப்பல்லாம் எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தையும் மனச்சோர்வு தின்று விடுகிறது //<br /><br />எல்லோருக்கும் இதே நிலைதான்.. <br /><br />நல்ல பதிவு..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77008691110317225962011-03-23T13:48:24.387+04:002011-03-23T13:48:24.387+04:00நல்ல பகிர்வு. அப்பா கிராமத்திலை சித்தப்பா வீட்ல இர...நல்ல பகிர்வு. அப்பா கிராமத்திலை சித்தப்பா வீட்ல இருந்து அத்தை வீட்டுக்கு குடம் சுமந்த நினைவு வருது.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53904575923286630342011-03-23T03:21:24.291+04:002011-03-23T03:21:24.291+04:00நாங்களும் சில் வருடங்களில் தண்ணீருக்கு பட்ட பாடு ....நாங்களும் சில் வருடங்களில் தண்ணீருக்கு பட்ட பாடு .......<br /><br />....எந்த பிரிஜ் வாட்டரும் குடத்துள் ஜில்லுன்னுவரும் நீருக்கு ஈடாகாது ....நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78369758602441704262011-03-23T01:49:00.745+04:002011-03-23T01:49:00.745+04:00தண்ணீர் தினத்தில் அருமையான நினைவுகள்.இயற்கையழிவால்...தண்ணீர் தினத்தில் அருமையான நினைவுகள்.இயற்கையழிவால் எதிர்காலத்தில் தண்ணீருக்கும் பஞ்சம் வந்தாலும் வரலாம் என்று சொல்கிறார்களே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72846413035742017652011-03-22T22:24:43.933+04:002011-03-22T22:24:43.933+04:00சுகமான பகிர்வுகள் பரிவை சே.குமார்...(இதான் எனக்குப...சுகமான பகிர்வுகள் பரிவை சே.குமார்...(இதான் எனக்குப் பிடிச்சிருக்கு :) )thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7401478103037934732011-03-22T22:07:29.525+04:002011-03-22T22:07:29.525+04:00மலரும் நினைவுகள் அருமை.
தண்ணீர் மிகப்பெரிய சொத்து...மலரும் நினைவுகள் அருமை.<br /><br />தண்ணீர் மிகப்பெரிய சொத்து. நாம்தான் அதை வீணாக்குகிறோம்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52186129320611526362011-03-22T19:56:45.255+04:002011-03-22T19:56:45.255+04:00நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் குமார்.
மன...நினைவுகளை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் குமார்.<br /><br />மனச்சோர்வு - இசையில் நேரம் செலவழியுங்கள்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75497158595824163442011-03-22T18:17:41.799+04:002011-03-22T18:17:41.799+04:00எனது தண்ணீர்தின சிறப்பு இடுகையைப் பார்த்தீர்களா நண...எனது தண்ணீர்தின சிறப்பு இடுகையைப் பார்த்தீர்களா நண்பாமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64714487042802495192011-03-22T18:17:27.665+04:002011-03-22T18:17:27.665+04:00நல்ல பதிவு..ஊர் நியாபகத்தை நினைவுப்படுத்தியது..நல்ல பதிவு..ஊர் நியாபகத்தை நினைவுப்படுத்தியது..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18760899915528543802011-03-22T18:17:11.679+04:002011-03-22T18:17:11.679+04:00சுகமான நினைவுகள் நண்பா..சுகமான நினைவுகள் நண்பா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76251857342027309312011-03-22T16:48:42.383+04:002011-03-22T16:48:42.383+04:00அருமையான பகிர்வு தம்பி,நானும் குடம் தூக்கி நல்ல தண...அருமையான பகிர்வு தம்பி,நானும் குடம் தூக்கி நல்ல தண்ணீர் எடுத்திருக்கிறேன்..எத்தனை நடை நடந்தாலும் அயர்ச்சியோ அலுப்போ தெரியாது,ம்ம்ம்..அந்தக்காலம் நினைத்தாலும் திரும்ப வராது..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18865300526149731572011-03-22T16:30:15.279+04:002011-03-22T16:30:15.279+04:00இயல்பான நடையில் நினைவுகள். என் பால்யத்தின் நாட்களி...இயல்பான நடையில் நினைவுகள். என் பால்யத்தின் நாட்களிலும் தண்ணீருக்காய் அலைந்து இருக்கிறேன். சிறப்பாக சொல்லியிருக்கீங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75025373350337794922011-03-22T16:06:52.627+04:002011-03-22T16:06:52.627+04:00நல்ல பதிவு!!பழைய நினைவுகள் ஞாபகம் வந்துவிட்டது...நல்ல பதிவு!!பழைய நினைவுகள் ஞாபகம் வந்துவிட்டது...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61149944676615419732011-03-22T15:32:17.066+04:002011-03-22T15:32:17.066+04:00கம்மாய்த் தண்ணி அதுல ஊத்தி வச்சி வெட்டி வேரு போட்ட...கம்மாய்த் தண்ணி அதுல ஊத்தி வச்சி வெட்டி வேரு போட்டு இருக்கும். சும்மா சில்லுன்னு இருக்கிற தண்ணிய செம்பு நிறைய மோந்து அப்படியே மடமடன்னு குடிக்கும் போது வயிறும் மனசும் சில்லுன்னு இருக்கும் பாருங்க... அப்பா அந்த சந்தோஷத்துல கடுகளவுகூட இப்ப குடிக்கிற பிரிட்ஜ் தண்ணியில இல்லை.,,,<br /><br /><br />நீங்கள் சொல்லிய விதமே நாங்களும் உங்களோடு கிராமத்துக்குள் சென்று மண்பாண்டத் தண்ணீர் பருகிய மாதிரி ஓர் உணர்வைத் தந்தது ...நகரத்தில் ஊறிப் போன எங்களுக்கு கிராமத்து நினைவுகள்: பசுமையாய்....வாழ்த்துக்கள் நண்பரேரேவாhttps://www.blogger.com/profile/04613254078029758759noreply@blogger.com