tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4917127414717743084..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது: கொரோனாவின் கோரப்பிடிக்குள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83755586419514128702021-05-17T16:41:34.690+04:002021-05-17T16:41:34.690+04:00சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
இங்கே மாஸ்க் அணி...சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். <br /><br />இங்கே மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்றெல்லாம் சொன்னால், நம்மை ஏளனம் செய்கிறார்கள், பைத்தியம் என்று சொன்னாலும் சொல்லலாம்! - எனக்கெல்லாம் வராது என்ற அசட்டு தைரியம் வேறு. பரவல் குறித்து சொன்னாலும் பலருக்கும் ஏற்க மனதில்லை. இந்த தீநுண்மிக்கு நான் பலரை இழந்திருக்கிறேன். அலுவலகத்திலும், நட்பு வட்டத்திலும், உறவினர் வட்டத்திலும். ஒவ்வொன்றும் எனக்கு செய்தியாக வரும்போது மனது வேதனை அடைவது உண்மை. ஆனால் இன்னமும் பலருக்கு புரியவே இல்லை என்பது வேதனை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-989340490368653422021-05-17T11:02:17.805+04:002021-05-17T11:02:17.805+04:00உண்மை. நிலவரம் ரொம்பவே கலவரமாக இருக்கிறது. எங்கள...உண்மை. நிலவரம் ரொம்பவே கலவரமாக இருக்கிறது. எங்கள் உறவு நட்பு வட்டத்திலும் ஏகப்பட்ட இழப்புகள். இன்றைய செய்தி, பேஸ்புக் நண்பர் அஷ்வின் ஜி மறைந்து விட்டார் என்று...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32501144416500751242021-05-17T10:34:06.979+04:002021-05-17T10:34:06.979+04:00பலரின் இழப்புகள் மனதை ரணமாக்குகின்றன...
மிகவும் ந...பலரின் இழப்புகள் மனதை ரணமாக்குகின்றன...<br /><br />மிகவும் நெருங்கிய உறவினர் ஒருவர், இன்று காலை தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67420965070646624482021-05-17T09:53:12.890+04:002021-05-17T09:53:12.890+04:00முறையான பதிவு.. மூர்க்கர்களும் முரடர்களும் சொல் பு...முறையான பதிவு.. மூர்க்கர்களும் முரடர்களும் சொல் புத்தி கேட்டாவது சொந்தப் புத்தியில் உணர்ந்தாவது திருந்தினால் நல்லது.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com