tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4678461306593933705..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49552362106165890432015-10-09T21:26:00.616+04:002015-10-09T21:26:00.616+04:00அகம்புறம் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி குமார் உங்...அகம்புறம் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி குமார் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமே என்ற டென்ஷனில் நான்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43928282968614807872015-10-09T21:24:14.030+04:002015-10-09T21:24:14.030+04:00முதல் செய்தி வருத்தம் அளித்தது. இரங்கல்கள்முதல் செய்தி வருத்தம் அளித்தது. இரங்கல்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53134046078997065252015-10-09T01:32:32.430+04:002015-10-09T01:32:32.430+04:00 நன்றிங்க கீதா. அவர்களே! முன்னர் நானும் சட்பட் தான... நன்றிங்க கீதா. அவர்களே! முன்னர் நானும் சட்பட் தான். இப்ப சில வருடங்களாய் தான் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக்கொண்டேன்!<br /><br />எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை ஏமாற்றங்களை மட்டும அல்ல வலிகளையும் தராது என நான் கற்றுக்கொள்ள இழந்தவைகளும் அனேகம் தான்மா!<br /><br />குமார் அனுபவமும் வயதும் நமக்குள் தரும் பெரும் கொடைகளில் ஒன்று தான் எது நடந்தாலும் எது வந்தாலும் நன்மைக்கே என ஏற்கும் பக்குவம். நான் இன்றைக்கு என் வாழ்க்கையில் ஜெயித்து நிற்க அடிப்படையான நம்பிக்கை எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் ஒரு விடயம். கடந்த ஆக்ஸ்டில்... இரு ஆர்டர்கள் ஒரு வார இடைவெளியில் கேன்சலானது, சட்டென மனசு டல்லானாலும் நல்லா ரெஸ்ட் எடுக்க ஒரு வாய்ப்பு என்பதோடு கஸ்டமர்கள் அடிக்கடி கேட்கும் ஸ்பெஷல் பவ்வேயை அந்த நாட்களில் போடலாம் என உடனே திட்டமிட்டேன். ஆனால் அடுத்த நாளே கையில் வெட்டி நான்கு தையல் போட்டு ஆறுவாரம் மேலாய் எதுவும் செய்ய இயலாமல் போன போது உடனே சொன்னேன்.. அந்த ஆர்டர்கள் கேன்சலானதும் நல்லது தான் என..! மேலோட்டமாய் பார்த்தால் வருமானம் பாதிப்பு.. ஆழ்ந்து நோக்கினால் நமக்கு தேவையான ஓய்வு. அதனால் எது நடந்தாலும் நன்மைக்கே என பாஸிடிவ் திங்க் பண்ணி பாருங்கள். வாழ்க்கை உங்கள் கையில் தான்! <br /><br />எந்தப்பிரச்சனையும் நம்மால் தீர்க்க முடியாதது எனும்படி கடவுள் நம்மை கைவிட மாட்டார் எனும் நம்பிக்கை இருந்தால் எல்லாமே தூசு தான் குமார்!<br />நிஷாhttps://www.blogger.com/profile/10496975817840640294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4724430882190932022015-10-08T22:09:56.378+04:002015-10-08T22:09:56.378+04:00வாங்க அக்கா...
தங்களைப் பற்றி அனைவரும் நன்றாக அறிந...வாங்க அக்கா...<br />தங்களைப் பற்றி அனைவரும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்...<br />உங்கள் நன்றிக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34258234117454201682015-10-08T22:07:49.947+04:002015-10-08T22:07:49.947+04:00வாங்க நண்பரே...
நலமா? நீண்ட நாட்களாயிற்று தங்கள் வ...வாங்க நண்பரே...<br />நலமா? நீண்ட நாட்களாயிற்று தங்கள் வருகை மனசில் பூத்து...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90516780051593337182015-10-08T22:06:49.592+04:002015-10-08T22:06:49.592+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72653211351251651962015-10-08T22:04:33.682+04:002015-10-08T22:04:33.682+04:00வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க ரூபன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16989063267740857872015-10-08T22:02:37.777+04:002015-10-08T22:02:37.777+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81536214133814514352015-10-08T22:00:56.060+04:002015-10-08T22:00:56.060+04:00வாங்க சகோதரா...
தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.வாங்க சகோதரா...<br />தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88577242862124098222015-10-08T21:58:55.578+04:002015-10-08T21:58:55.578+04:00வாங்க துளசி சார்... கீதா மேடம்...
தங்களின் நீண்ட க...வாங்க துளசி சார்... கீதா மேடம்...<br />தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி...<br />வருத்தம்தான்... என்ன செய்வது... இதுதானே வாழ்க்கை....<br />தனபாலன் அண்ணா நமக்கெல்லாம் கிடைத்த முத்து...<br />அஜீத் ஆஹா... நான் விரும்பும் நடிகன்...<br />அகம் புறம் நம்ம குடும்பம் சார் நன்றியெல்லாம் தள்ளி வைத்துவிடும்...<br />வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77568422916858184532015-10-08T21:56:17.133+04:002015-10-08T21:56:17.133+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69857883954958338082015-10-08T21:55:18.010+04:002015-10-08T21:55:18.010+04:00வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அக்கா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55408196443489784832015-10-08T21:54:47.470+04:002015-10-08T21:54:47.470+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரே...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26537511869223452372015-10-08T21:53:36.605+04:002015-10-08T21:53:36.605+04:00வாங்க கார்த்திக்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க கார்த்திக்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24045917189498622812015-10-08T21:48:23.668+04:002015-10-08T21:48:23.668+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வா...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19094021993789653572015-10-08T21:46:30.988+04:002015-10-08T21:46:30.988+04:00வாங்க அக்கா...
தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் ...வாங்க அக்கா...<br />தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் எனக்கான பிரார்த்த்னைக்கும் நன்றி அக்கா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5377004574880883252015-10-08T21:36:03.234+04:002015-10-08T21:36:03.234+04:00எம் துயரை தம் துயராய் நினைத்து உணர்வுகளால் ஒன்றி எ...எம் துயரை தம் துயராய் நினைத்து உணர்வுகளால் ஒன்றி எம்முடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி<br />இன்பாக்ஸிலும், காமெண்ட்ஸிலும், தொலைபேசியிலும், நேரிலும் எம்மை ஆறுதல் படுத்திய அனைத்து அன்புறவுகளுக்கும் நன்றி!நிஷாhttps://www.blogger.com/profile/10496975817840640294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86108971399383827572015-10-08T21:17:39.748+04:002015-10-08T21:17:39.748+04:00வணக்கம் குமார்! எப்படியோ என்னை பத்தி எழுதி வலைப்பூ...வணக்கம் குமார்! எப்படியோ என்னை பத்தி எழுதி வலைப்பூக்கள் பக்கமும் எனக்கு ஒரு அறிமுகம் உருவாக்கி விட்டீர்கள் போல இருக்கின்றது. <br /><br />வாழ்த்துக்களை காணும் போதும் வருத்தங்களை பகிரும் போதும் மனம் நெகிழ்கின்றதுப்பா!<br /><br />அனைத்திற்கும் நன்றி!நிஷாhttps://www.blogger.com/profile/10496975817840640294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10968813412444651932015-10-08T20:46:31.236+04:002015-10-08T20:46:31.236+04:00உடல் நலம் இப்போது கொஞ்சம் வலி இருக்கிறது...
குடும...உடல் நலம் இப்போது கொஞ்சம் வலி இருக்கிறது...<br />குடும்பக் கவலைகளை மறக்க முடியவில்லை அக்கா...<br />தனபாலன் அண்ணாவின் கவிதை அருமை அக்கா... இணைப்புக்கு நன்றி.<br />தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47267036594833685872015-10-08T20:41:29.603+04:002015-10-08T20:41:29.603+04:00வாங்க நிஷா அக்கா....
நீண்ட கருத்துக்களை சில நாட்கள...வாங்க நிஷா அக்கா....<br />நீண்ட கருத்துக்களை சில நாட்களாய் மனசு சுமக்கிறது... எல்லாம் தங்களால்தான்...<br /><br />இப்படி இருக்க முடிந்தால் எல்லா நாளும் சுகமே... என்னாலெல்லாம் முடிவதில்லை... <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64108493836063321662015-10-08T20:10:18.855+04:002015-10-08T20:10:18.855+04:00தனித்தனியே குறிப்பிடயிலவில்லை!
அனைத்தும் நன்று! (...தனித்தனியே குறிப்பிடயிலவில்லை!<br />அனைத்தும் நன்று! (நிஷா அக்காவின் தங்கை கணவர் இறப்பு தவிர)<br /><br />எமது அருமை நண்பர் ஆர்.வி. சரவணன் அவர்களை நீங்கள் வாழ்த்தியதுபோலவே நானும் வாழ்த்துகிறேன். குறும்படம் விரைவில் எதிர்பார்க்கிறேன். <br />அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78356741307028355352015-10-08T20:08:56.976+04:002015-10-08T20:08:56.976+04:00கதம்பம் அனைத்து விடயங்களும் நன்று சில மனதை வருத்த...கதம்பம் அனைத்து விடயங்களும் நன்று சில மனதை வருத்தியது<br />ஐ.... தேவகோட்டையில் பதிவர் விழா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83985508469542513392015-10-08T19:48:01.665+04:002015-10-08T19:48:01.665+04:00வணக்கம்
அண்ணா.
...நிஷாவின் துன்பம் வேதனையான...வணக்கம்<br />அண்ணா.<br /><br />...நிஷாவின் துன்பம் வேதனையான விடயந்தான்.<br />பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் த.ம 6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70381684162156039262015-10-08T19:20:32.165+04:002015-10-08T19:20:32.165+04:00வேதனை, சோதனை, சாதனை என அனைத்தையும் பகிர்ந்தவிதம் அ...வேதனை, சோதனை, சாதனை என அனைத்தையும் பகிர்ந்தவிதம் அருமை. வருத்தம் தருகிறது முதல் பத்தி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23684917046843825362015-10-08T17:29:48.346+04:002015-10-08T17:29:48.346+04:00நிஷா அக்காவின் நிலை சங்கடமானதுதான்! துவளாமல் துணிந...நிஷா அக்காவின் நிலை சங்கடமானதுதான்! துவளாமல் துணிந்து நிற்கும் அவரது துணிவை, பாராட்டுவோம்! பதிவர் விழா இந்த முறை இன்னும் சிறப்பாக அரங்கேறும் என்பதில் வியப்பில்லை! தனபாலன் அவர்களின் பாடலை ரசித்தேன்! சிறப்பாக எல்லோருக்கும் உதவும் நற்பண்புள்ள மனிதர்! நண்பர்கள் கதிர், தேவா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பாக்யா பகுதிக்கு நானும் கருத்து எழுதுவதுண்டு! தொடர்ந்து எழுத முடிவதில்லை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com