tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4597703352352380149..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : உலக புத்தக தினம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30159443275082378312020-06-19T06:13:38.369+04:002020-06-19T06:13:38.369+04:00வாசிப்பு
வரம்
தொடர்கவாசிப்பு<br />வரம்<br />தொடர்கKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42417667694051634682020-04-26T08:01:18.522+04:002020-04-26T08:01:18.522+04:00வாசிப்பு தொடரட்டும். தில்லி வந்த புதிதில் நிறைய வ...வாசிப்பு தொடரட்டும். தில்லி வந்த புதிதில் நிறைய வாசிக்கக் கிடைத்தது - அறை நண்பர் பல புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். மாத வாடகைக்கு நூல் எடுத்து வாசித்தவர்களில் நானும் அறை நண்பரும் அதிக அளவில் எடுப்பதாகச் சொல்லி வாடகை அதிகம் கேட்கும் அளவிற்கு வாசித்திருக்கிறோம். இப்போதும் வாசிப்பு தொடர்கிறது என்றாலும் முன்னர் போல இல்லை. <br /><br />நினைவுகள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87497898937379243412020-04-25T09:24:11.862+04:002020-04-25T09:24:11.862+04:00வாசிப்பதில் கிடைக்கும் சுகமும், மன நிறைவும் வேறு எ...வாசிப்பதில் கிடைக்கும் சுகமும், மன நிறைவும் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். அருமையான பதிவு. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-777073119978647712020-04-24T14:37:27.377+04:002020-04-24T14:37:27.377+04:00நல்ல விஷயம் குமார். உங்கள் மனதை அமைதிப்படுத்தி உதவ...நல்ல விஷயம் குமார். உங்கள் மனதை அமைதிப்படுத்தி உதவுகிறது நல்ல விஷயம் தொடருங்கள்.<br /><br />துளசிதரன்<br /><br />குமார் நான் எழுத்தாளர்கள் பெயர்கள் மற்றும் ஒரு சிலர் குறித்து அறிந்திருந்தாலும் அத்தனை வாசிப்பனுபவம் கிடையாது. வலையுலகம் வந்துதான் நட்புகள் நீங்கள் எல்லோரும் சொல்வதைக் குறித்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். <br /><br />கண்டிப்பாக வாசிப்பு பல சமயங்களில் வீட்டு வேலைகள் கூடச் செய்ய மனமில்லாமல் போகிறது ஆனால் கடமைகள் எனவே அதில் மனம் செல்லும் போது வாசிப்புக்கு நேரமில்லாமல் குறைந்துவிடுகிறது. இப்போது தினமும் கொஞ்சமேனும் வாசிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். கணினியில்தான் <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45810181970134686482020-04-24T09:46:05.676+04:002020-04-24T09:46:05.676+04:00மனம் அமைதி - இதுவே முக்கியம்...மனம் அமைதி - இதுவே முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40216470497733387772020-04-24T03:52:28.920+04:002020-04-24T03:52:28.920+04:00வாசிப்போம். சுவாசிப்போம்.வாசிப்போம். சுவாசிப்போம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com