tag:blogger.com,1999:blog-6463500710559615191.post443268562955708592..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: விழலுக்கு இறைத்த நீர் (முதல் பரிசு பெற்ற கதை)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71122795285449607602015-07-12T14:32:32.088+04:002015-07-12T14:32:32.088+04:00உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://...உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86122849203983988862015-07-02T11:35:54.757+04:002015-07-02T11:35:54.757+04:00கோபாலகிருஷ்ணா சாரோட அறிமுகம் பாத்து இங்க வந்த...கோபாலகிருஷ்ணா சாரோட அறிமுகம் பாத்து இங்க வந்தேன். கதை ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/01561581006189515323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56062645365844624012015-07-02T05:48:54.150+04:002015-07-02T05:48:54.150+04:00திரு வை.கோபாலகிருஷ்ணன் தளது தளத்தில் இன்று உங்களைப...திரு வை.கோபாலகிருஷ்ணன் தளது தளத்தில் இன்று உங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள். <br />http://www.drbjambulingam.blogspot.com/<br />http://www.ponnibuddha.blogspot.com/ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69331419561949809492015-05-29T07:25:26.570+04:002015-05-29T07:25:26.570+04:00வாழ்த்துக்கள் தம +வாழ்த்துக்கள் தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15609924802637230212015-05-16T09:39:00.390+04:002015-05-16T09:39:00.390+04:00த.ம.எண் - 9த.ம.எண் - 9நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63450673213611124302015-05-16T09:37:51.952+04:002015-05-16T09:37:51.952+04:00"பாசத்தை எந்தத் தபால்ல அனுப்புவானுங்க... ?&qu..."பாசத்தை எந்தத் தபால்ல அனுப்புவானுங்க... ?" அருமை. <br />சிறந்த உள்ளடக்கத்தில் இதுபோலும் கவித்துவ வரிகள் கலந்து தந்தது மேலும் நெகிழவும் கவனிக்கவும் வைக்கிறது நண்பரே! பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். இன்னும் விரித்து எழுதியிருக்கலாமோ? ஒருவேளை பக்க வரையறைக்குள் எழுதவேண்டிய கட்டாயமா? அவனுகளுக்காத் தெரிஞ்சி ஒருநா பாசத்தை மூட்டை கட்டிக்கிட்டு வருவானுங்க...' என்று இடையில் மட்டுமில்லாமல், கடைசியில் மீண்டும், “பாசத்தை கொரியர்லயா அனுப்பச் சொல்ல முடியும்..?” என்று வருவதைத் தவிர்த்திருக்கலாம்... என்றாலும் கதை உங்களுக்கு வருகிறது, பாத்திரப்படைப்புகளை இன்னும் செதுக்கப் பழகினால் காவியங்கள் படைக்கமுடியும் என்றே தோன்றுகிறது. வெற்றுப் பாராட்டுரைகள் எழுதிப் பழக்கமிலலை என்பதால்தான் இந்த விமர்சனத்தைச் சேர்த்து எழுதுகிறேன். பலர் இதை விரும்புவதிலலைதான். நீங்கள் படைப்பாளி என்பதால் எழுதுகிறேன் தொடர்ந்து எழுதி, இன்னும் பற்பல விருதுகள் பெற வாழ்த்துகள் குமார்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46627309203337030862015-05-04T19:52:13.005+04:002015-05-04T19:52:13.005+04:00அருமையான ஆக்கம். முதல் பரிசு பெற்ற கதைக்குப் பாராட...அருமையான ஆக்கம். முதல் பரிசு பெற்ற கதைக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1230522735067228552015-05-01T06:40:42.907+04:002015-05-01T06:40:42.907+04:00அருமையான கதை. மனம் நெகிழ்ந்தது.
பாராட்டுகள் குமா...அருமையான கதை. மனம் நெகிழ்ந்தது.<br /><br />பாராட்டுகள் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53512199421988216082015-04-30T22:26:18.731+04:002015-04-30T22:26:18.731+04:00அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும...<br />அன்பின் இனிய வலைப் பூ உறவே!<br />அன்பு வணக்கம்<br />உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்<br />இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)<br />நல்வாழ்த்துகள்<br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68448316453826668582015-04-30T05:19:52.998+04:002015-04-30T05:19:52.998+04:00வாழ்த்துக்கள் அய்யா
தம +வாழ்த்துக்கள் அய்யா <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90841933594284451972015-04-27T05:21:50.109+04:002015-04-27T05:21:50.109+04:00பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இயல்பான உண்மையை எ...பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இயல்பான உண்மையை எதேச்சையாய் எழுதியுள்ளீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5415018305037100832015-04-27T03:41:36.708+04:002015-04-27T03:41:36.708+04:00அருமையான பதிவு
வாழ்த்துகள்அருமையான பதிவு<br />வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24347936630701031372015-04-26T16:54:19.986+04:002015-04-26T16:54:19.986+04:00வாழ்த்துக்கள் நண்பரே
தம +1வாழ்த்துக்கள் நண்பரே<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32987262642653870492015-04-26T16:07:41.757+04:002015-04-26T16:07:41.757+04:00அருமை நண்பரே மணம் கணத்து விட்டது முதல் பரிசுக்கு உ...அருமை நண்பரே மணம் கணத்து விட்டது முதல் பரிசுக்கு உரிய உயரிய கதையே... இல்லை இல்லை உண்மையே....<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8084184405530667282015-04-26T14:37:43.154+04:002015-04-26T14:37:43.154+04:00யதார்த்தம். அருமை.யதார்த்தம். அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47783924452708004792015-04-26T13:39:20.338+04:002015-04-26T13:39:20.338+04:00அருமையான கதை! சிறப்பான முடிவு! வாழ்த்துக்கள்!அருமையான கதை! சிறப்பான முடிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34999465119678305632015-04-26T12:23:43.199+04:002015-04-26T12:23:43.199+04:00அன்புள்ள அய்யா,
சேனைத் தமிழ் உ...அன்புள்ள அய்யா,<br /><br /> சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்களின் ‘விழலுக்கு இறைத்த நீர்’ முதல் பரிசு பெற்றதை அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.<br /><br /> பெற்றோரின் பாசத்தை அருமையாகச் சித்தரித்து இருந்தீர்கள். பாராட்டுகள்.<br /><br />நன்றி.<br />த.ம. 2.<br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78060562219929366942015-04-26T08:39:35.424+04:002015-04-26T08:39:35.424+04:00மனம் நெகிழ்கிறது. என்ன செய்ய? எல்லாம் நிறைந்த உலகம...மனம் நெகிழ்கிறது. என்ன செய்ய? எல்லாம் நிறைந்த உலகம் இது, அப்படியும் இப்படியுமாக,<br />அவரைப் பார்த்த கருத்தப்பசு 'ம்ம்மா' என்று பாசமாய் அழைக்க, வாசலில் நின்ற நாய் வாலாட்டிபடி அவருக்கு முன்னே 'வ்வ்...வ்...வீ...வ்' எனக் குழைந்து நின்றது.<br />இது தான் திக்கற்றவருக்கு தெய்வமே துணை. இவைகள் தான்.<br />பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.<br />நல்ல நேர்மறை சிந்தனைக் கொண்ட கதை.<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91230603773330663392015-04-26T07:37:04.461+04:002015-04-26T07:37:04.461+04:00முதல் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள்..
வாழ்க ...முதல் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துக்கள்..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com