tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4301070520955931205..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46899812284690006772015-09-21T06:56:44.651+04:002015-09-21T06:56:44.651+04:00'இதுவும் கடந்து போகும்'. என்ற பொன்மொழி துண...'இதுவும் கடந்து போகும்'. என்ற பொன்மொழி துணை கொண்டு வாழ்வில் வரும் இன்ப, துன்பங்களை எதிர்கொள்வோம் குமார்.....துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11430259045950671662015-09-21T06:00:18.957+04:002015-09-21T06:00:18.957+04:00கஷ்டங்கள் வருவதும் போகும் இயல்பு குமார். யாருக்கு...கஷ்டங்கள் வருவதும் போகும் இயல்பு குமார். யாருக்குத் தான் கஷ்டம் இல்லை சொல்லுங்கள்..... இதுவும் கடந்து போகும்..... கவலை வேண்டாம்... <br /><br />விமர்சனம், இற்றைகள் என பலவும் கலந்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள். போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11994245191920282952015-09-21T03:56:49.919+04:002015-09-21T03:56:49.919+04:00உங்களால் முடியாதது வேறு யாரால் முடியும்....சகோஉங்களால் முடியாதது வேறு யாரால் முடியும்....சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74899956206029450952015-09-20T21:07:44.949+04:002015-09-20T21:07:44.949+04:00தங்களது நிலை போன்ற ஒன்று எங்களுக்கும் நேர்வதுண்டு....தங்களது நிலை போன்ற ஒன்று எங்களுக்கும் நேர்வதுண்டு. தாங்களும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். மீண்டு வாருங்கள். இதுவும் கடந்து போகும். கம் ஆன் குமார்! வந்து கட்டுரைப் போட்டிக்கு எழுதி அனுப்புங்கள். வெற்றிவாகை சூடுங்கள்....<br /><br />தங்கள் போட்டிக் கதைகள் வெல்ல வாழ்த்துகள் குமார்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11162094967481787082015-09-20T17:08:46.710+04:002015-09-20T17:08:46.710+04:00படங்களை நேரில் பார்த்து
உள்ளத்தில் எழும் ஓட்டங்களை...படங்களை நேரில் பார்த்து<br />உள்ளத்தில் எழும் ஓட்டங்களை<br />தங்கள் கண்ணோட்டமாக<br />சிறப்பாகத் தந்துள்ளீர்கள்!<br /><br />முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!<br />http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19571923296879652282015-09-20T16:18:27.211+04:002015-09-20T16:18:27.211+04:00நடப்பவை நடக்கும் இயல்பு வாழ்க்கைக்கு வாருங்கள் நண்...நடப்பவை நடக்கும் இயல்பு வாழ்க்கைக்கு வாருங்கள் நண்பரே....<br />தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20324153167772999882015-09-20T15:43:26.019+04:002015-09-20T15:43:26.019+04:00பதிவோடு பதிவர் திருவிழா பற்றியும் பகிர்ந்தமைக்கு ந...பதிவோடு பதிவர் திருவிழா பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர். எல்லாம் கடந்து போகும் வேதனை வேண்டாம். மனதிற்கு இதமான செயல்களில் ஈடுபடுங்கள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-92146451448933466392015-09-20T14:32:16.611+04:002015-09-20T14:32:16.611+04:00நானும் பையனின் காதுகுத்தல் விழா, விநாயகர் சதுர்த்த...நானும் பையனின் காதுகுத்தல் விழா, விநாயகர் சதுர்த்தி என்று வலைப்பக்கம் சரியாக வரவில்லை! போதாக் குறைக்கு குரோம் பிரவுசர் வேறு பாடாய் படுத்துகிறது! பயர் பாக்ஸில் வீடியோ ஓபன் ஆக மறுக்கிறது! அதனால் வலைப்க்கம் வந்தாலும் ஒழுங்காக படித்து கருத்திட முடிவது இல்லை! தங்கள் மனக்குறைகள் நீங்கி குறுநாவல் எழுதி வெற்றி பெறவாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19666867966070953542015-09-20T13:56:28.761+04:002015-09-20T13:56:28.761+04:00முதலில் Tough Times do not last but Tough People ...முதலில் Tough Times do not last but Tough People Do! <br />Be tough <br />எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்வதுதான் இது... <br />வெளியில் வாங்க ... கட்டுரை எழுதுங்க... தானாக வெளியில் வரலாம். <br />எவ்வளவு பெரிய காயமாக இருந்தாலும் காலமெனும் அருமருந்து ஆற்றிவிடும்.. <br />பிரார்த்தனைகள் தோழர்.<br /><br />பின்னர் வலைப்பதிவர் சந்திப்புக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நெகிழ்வான நன்றிகள்.. <br /><br />மீண்டு வாருங்கள் <br />தொடர்வோம் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14258073158733643192015-09-20T09:57:38.972+04:002015-09-20T09:57:38.972+04:00வலைப் பதிவர் விழா நிச்சயம் சிறக்கும் நண்பரே
தம+1வலைப் பதிவர் விழா நிச்சயம் சிறக்கும் நண்பரே<br />தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76616133074478425262015-09-20T08:38:08.117+04:002015-09-20T08:38:08.117+04:00கருத்துக்கள் பதியும் மனநிலை விரைவில் உங்களுக்கு வர...கருத்துக்கள் பதியும் மனநிலை விரைவில் உங்களுக்கு வர வாழ்த்துக்கள். அனைத்தும் சரியாகும். நம்பிக்கையும் மன உறுதியும் துணை நிற்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33406065904248798072015-09-20T08:00:00.590+04:002015-09-20T08:00:00.590+04:00வணக்கம் நண்பரே!! விமர்சனம், வலைபதிவர், காணொலி, என ...வணக்கம் நண்பரே!! விமர்சனம், வலைபதிவர், காணொலி, என கலந்துகட்டி! அனைத்தும் அழகு நன்றி!!! கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.com