tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4298943164046015077..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: குறுந்தொடர்: பகுதி - 11. கொலையாளி யார்?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1541510789239941852015-11-26T15:36:24.743+04:002015-11-26T15:36:24.743+04:00கதையின் முடிவை படிக்க ஆவல்.கதையின் முடிவை படிக்க ஆவல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50171448425788383602015-11-25T22:05:18.860+04:002015-11-25T22:05:18.860+04:00வாங்க நிஜாம்..
வாசித்தமைக்கு நன்றி.
ஆமாம்.... அழ, ...வாங்க நிஜாம்..<br />வாசித்தமைக்கு நன்றி.<br />ஆமாம்.... அழ, அழுக... எங்கள் பேச்சு வழக்கில் போட்டுவிட்டேன்...<br />தாங்கள் சொன்னதும்தான் யோசித்தேன்...<br />அழ ஆரம்பித்தாள்தான் சரியானது...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27480421794703006692015-11-25T22:02:34.573+04:002015-11-25T22:02:34.573+04:00வாங்க அக்கா...
விரைவில் முடிச்சிடுவோம்...
தங்கள் வ...வாங்க அக்கா...<br />விரைவில் முடிச்சிடுவோம்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9508760454922027782015-11-25T22:01:39.629+04:002015-11-25T22:01:39.629+04:00வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க துளசி சார்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />இணையம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83412146167172872962015-11-25T22:00:37.252+04:002015-11-25T22:00:37.252+04:00வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க ரூபன்...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66353504561423329412015-11-25T21:59:05.927+04:002015-11-25T21:59:05.927+04:00வாங்க அக்கா...
க்ளூ கொடுத்தால் கதை சப்பென முடிந்து...வாங்க அக்கா...<br />க்ளூ கொடுத்தால் கதை சப்பென முடிந்து விடும் அல்லவா...?<br />இப்பவே அப்படித்தான் போதுதுன்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்லுது...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66657621554395685192015-11-25T21:57:06.505+04:002015-11-25T21:57:06.505+04:00நிஷா அக்கா... ரொம்ப நம்பிக்கை...
அந்த நம்பிக்கைக்க...நிஷா அக்கா... ரொம்ப நம்பிக்கை...<br />அந்த நம்பிக்கைக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28612909111286795372015-11-25T21:55:52.698+04:002015-11-25T21:55:52.698+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...<br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />வேறு ஒரு கதையில் மிக நல்ல கதாபாத்திரத்தில் அக்காவின் பெயரை கொண்டு வந்துருவோம்... இதில் கொலையாளியை பிடித்து விடுவோம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75001837053055957462015-11-25T21:53:06.220+04:002015-11-25T21:53:06.220+04:00வாங்க ஐயா..
பொறுமையாக வாசித்து உங்கள் கருத்தைச் சொ...வாங்க ஐயா..<br />பொறுமையாக வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க...<br />அடுத்த கதையில் திருத்திக்க உதவும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10719015205540095642015-11-25T21:51:11.040+04:002015-11-25T21:51:11.040+04:00வாங்க ஐயா...
ஊரில் இருக்கும் சில நாள்கள் சந்தோஷமே ...வாங்க ஐயா...<br />ஊரில் இருக்கும் சில நாள்கள் சந்தோஷமே முக்கியம்... தவறாக நினைக்க என்ன இருக்கிறது...<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44989100098609952402015-11-25T20:50:44.234+04:002015-11-25T20:50:44.234+04:00நேரமின்மை காரணமாக, தொடரின் பாதியிலிருந்து இன்றுதான...நேரமின்மை காரணமாக, தொடரின் பாதியிலிருந்து இன்றுதான் படித்தேன். திடீர் புடீர் திருப்பங்கள் என்று எதிர்பாரா சம்பவங்க்கள்மூலம் கதை, சுத்து சுத்தி செல்கிறது... தொடரட்டும்...!<br /><br />//அழுக ஆரம்பித்தாள்.//<br /><br />அழ ஆரம்பித்தாள் - என்று போட்டிருக்கலாமோ?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47385003161282241992015-11-25T16:03:41.185+04:002015-11-25T16:03:41.185+04:00கொலையாளி முன்னால் மனைவியா இருக்குமோ....
இதே போல ம...கொலையாளி முன்னால் மனைவியா இருக்குமோ....<br /><br />இதே போல மோதிரம் குடும்ப உறுப்பினர் கிட்ட தான இருக்க முடியும்?<br /><br />கதை முடிவுக்கு வந்துருமா? ரொம்ப யோசிக்க முடியலயா குமார்.<br /><br />பானுஷபானா<br />Anonymoushttps://www.blogger.com/profile/15634972034648098934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23685833323186959202015-11-24T20:54:55.915+04:002015-11-24T20:54:55.915+04:00ஏதோ புதிய தகவல் இருக்கு போல....வருணிடம்...ம்ம்ம்ம்...ஏதோ புதிய தகவல் இருக்கு போல....வருணிடம்...ம்ம்ம்ம் அந்த மோதிரம் அவரின் மனைவியிடமும் ஒன்று இருந்திருக்கும் என்று தோன்றுகின்றது. இல்லையென்றால் ஏதேனும் ஒன்று டூப்ளிகேட்...ஏனென்றால் தட்சிகாவின் கையிலிருந்ததை அவர்கள் செக் பண்ணவில்லையே...எது உண்மையான வைரம் என்று தெரியவில்லையே.......காத்திருக்கின்றோம்<br /><br />இணையம் வந்துவிட்டது.....இனி வருகை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44558570225801831712015-11-24T19:38:54.641+04:002015-11-24T19:38:54.641+04:00வணக்கம்
அண்ணா.
நன்றாக உள்ளது வித்தியாசமான சிந்தனைய...வணக்கம்<br />அண்ணா.<br />நன்றாக உள்ளது வித்தியாசமான சிந்தனையில் உதித்துள்ளது... வாழ்த்துக்கள்... த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84575172721489087382015-11-24T18:10:30.979+04:002015-11-24T18:10:30.979+04:00ஆமாவாங்க! குமார் சூப்பர் ஐடியா! என்னை இழுத்து விட ...ஆமாவாங்க! குமார் சூப்பர் ஐடியா! என்னை இழுத்து விட சொல்லும் கில்லர்ஜீ சாரை எனக்கு உதவியா இருந்து துப்பாக்கியில்தோட்டாவை போட்டு என் கையில் வைத்து அவரே தான் சுடவும் செய்தார் எனவும் கோர்த்து விடுங்க.. <br /><br />ஆசை. தோசை.அப்பளம். வடை. கில்லர்ஜி சார்.. நீங்க என்ன தான் சொன்னாலும் எங்க குமாரு அப்படில்லாம் இந்த அக்கா நிஜத்தில் செய்திச்சுன்னாலும் அக்கா நீ அப்படில்லாம் செய்யவே இல்ல. இல்லவே இல்லக்கா எனத்தான் சொல்லும். என்னை மாட்டியெல்லாம் வைக்காதாக்கும். <br /><br />என் தம்பிகள் படையணி ரெம்ப ஸ்ராங்குங்க.. தம்பியுடையேன் சண்டைக்கெல்லாம் அஞ்சேனாக்கும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49796093429811876842015-11-24T16:07:57.843+04:002015-11-24T16:07:57.843+04:00அட்ட்ட்டாடா!
நல்லாத்தான் யோசிக்கிறிங்கப்பா!
மற்...அட்ட்ட்டாடா! <br /> நல்லாத்தான் யோசிக்கிறிங்கப்பா!<br /><br />மற்ற மோதிரம் யாரிடம் இருக்கும்? புதுது புதிதாய் சிக்கலை உருவாக்காமல் சிக்கெடுங்கப்பா! சீக்கிரம்.. யாரு ஏன் கொலை செய்திருப்பா என யோசிக்கவே முடியல்ல.. ஒரு க்ளுவும் விடல்லயே நீங்க..!<br /><br />பட ஐடியா நல்லா இருக்கு. ஹாஹா நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58422284982941388152015-11-24T15:25:09.900+04:002015-11-24T15:25:09.900+04:00நன்று இந்த சந்தேக வட்டத்துக்குள் புதுசா இரண்டெழுத்...நன்று இந்த சந்தேக வட்டத்துக்குள் புதுசா இரண்டெழுத்தில் உள்ள ஒருவரை இழுத்து விடுவதாக கடந்தமுறை சொன்னீர்கள் மறந்து விட்டது போல.... ஒருவேளை ஸ்விஸ் ரொம்ப தூரமாக இருப்பதால்தானோ... ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65570342566744237552015-11-24T14:39:27.676+04:002015-11-24T14:39:27.676+04:00[படிக்காமல் விட்ட பகுதிகளைப் பொறுமையாகப் படிக்கிறே...[படிக்காமல் விட்ட பகுதிகளைப் பொறுமையாகப் படிக்கிறேன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16887655537048523032015-11-24T06:19:49.696+04:002015-11-24T06:19:49.696+04:00சூழ்நிலையால் - தொடர்ந்து வாசித்து கருத்துரைக்க இயல...சூழ்நிலையால் - தொடர்ந்து வாசித்து கருத்துரைக்க இயலவில்லை..<br />ஏதும் தவறாகக் கொள்ளவேண்டாம்..<br /><br />வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com