tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4158333972093621602..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கடவுளின் குழந்தைகள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59509102288111907792013-08-18T21:37:19.896+04:002013-08-18T21:37:19.896+04:00பெரிதாக மூச்சு விடுவதைத் தவிர எதுவும் தோன்றவில்லை....பெரிதாக மூச்சு விடுவதைத் தவிர எதுவும் தோன்றவில்லை.கனக்கிறது மனசு,ஹூம்!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50662172702496495552013-08-18T10:57:47.299+04:002013-08-18T10:57:47.299+04:00மிகவும் உண்மை தம்பி..வருத்தமான பல உண்மைகளைப் பகிர்...மிகவும் உண்மை தம்பி..வருத்தமான பல உண்மைகளைப் பகிர்ந்திருக்கிறாய். சகோதரர்@நிரஞ்சன் தம்பி அவர்களின் கருத்துதான் எம்முடைய கருத்தும். நாம் அனைவருமே ஒவ்வொரு விதத்தில் மனம் பிறண்டவர்கள்தாம். :) நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கும்வரை, மனம் கட்டுப்பாட்டைத்தாண்டி சென்றவர்களை மனதிற்குத் தோன்றியதைக்கூறி அழைக்கிறோம் அவ்வளவே..<br />காயத்ரி வைத்தியநாதன்https://www.blogger.com/profile/14689561005066203964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52410382057575572762013-08-17T22:18:28.555+04:002013-08-17T22:18:28.555+04:00வாங்க ஸ்ரீராம்...
உண்மைதான்... மனம் வலிக்கத்தான் ச...வாங்க ஸ்ரீராம்...<br />உண்மைதான்... மனம் வலிக்கத்தான் செய்கிறது.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45070570194234622112013-08-17T22:18:14.528+04:002013-08-17T22:18:14.528+04:00வாங்க கோமதி அக்கா...
நிறையப் பேரை ரோட்டில் கொண்டு ...வாங்க கோமதி அக்கா...<br />நிறையப் பேரை ரோட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்கள்.<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27861012236349077222013-08-17T22:18:05.637+04:002013-08-17T22:18:05.637+04:00வாங்க நிரஞ்சன்...
உங்கள் கருத்துக்கள் உண்மைதான்......வாங்க நிரஞ்சன்...<br />உங்கள் கருத்துக்கள் உண்மைதான்...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3400782742060281832013-08-17T22:17:40.614+04:002013-08-17T22:17:40.614+04:00வாங்க சக்கரக்கட்டி...
இப்படி ஆவதால் அவருக்கு மட்டு...வாங்க சக்கரக்கட்டி...<br />இப்படி ஆவதால் அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கே கஷ்டமல்லவா...<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13150997059309985472013-08-17T15:01:40.235+04:002013-08-17T15:01:40.235+04:00நானும் இதுமாதிரி கடவுளர்களின் குழந்தைகளைச் சந்தித்...நானும் இதுமாதிரி கடவுளர்களின் குழந்தைகளைச் சந்தித்திருக்கிறேன். கனக்கும் மனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72314254883795509182013-08-17T14:58:01.735+04:002013-08-17T14:58:01.735+04:00எங்கள் ஊரிலும் இவர்களை போன்றவர்களைப் பார்க்கும் போ...எங்கள் ஊரிலும் இவர்களை போன்றவர்களைப் பார்க்கும் போது மிகவும் மனது கஷ்டப்படும்.<br />இவர்களை யாராவது காப்பகத்தில் கொண்டு விட்டால் என்ன என்று நினைப்பேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76607355563426669412013-08-17T14:27:43.495+04:002013-08-17T14:27:43.495+04:00பைத்தியம் என்ற சொல் வன்மையானது. கடவுளின் குழந்தைகள...பைத்தியம் என்ற சொல் வன்மையானது. கடவுளின் குழந்தைகள் என ஏன் சொல்கின்றார்களோ. ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் மனப் பிறழ்வுகள் வெவ்வேறு அளவில் இருக்கு. சிலருக்கு வெளியே தெரியும், சிலருக்கு தெரியாது, சிலருக்கு எப்போதாவது, சிலருக்கு எப்போதுமே. மனித மூளை பச்சைக் களிமண் போன்றது கொஞ்சம் பிசகினாலும் பிழைத்துவிடும். பிசகாமல் பார்த்துக் கொள்வதிலே வெற்றி. தினம் தினம் லட்சம் பேர் மதுச்சாலைகளிலும், திரையரங்குகளிலும், இன்ன பிற கேளிக்கைகளிலும், பெண்களைத் தேடியும், பணத்தை தேடியும், மதங்களை, அரசியலை, கோவிலை எனத் தேடிப் போவதேன் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பைத்தியம் ஒளிந்திருக்கின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58598359112938157952013-08-17T13:20:34.393+04:002013-08-17T13:20:34.393+04:00இப்போ எங்க ஊரிலும் இதே போல ஒருவர் ஆகி விட்டார் நல்...இப்போ எங்க ஊரிலும் இதே போல ஒருவர் ஆகி விட்டார் நல்லா இருந்த மனிதன் இப்போ இப்படி ஆகி விட்டார் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.com